“அம்மா மருந்துன்னு சொல்லி ஏதோ கொடுத்தாங்க..!” இறப்பதற்கு முன் 7 வயது சிறுமி கொடுத்த பகீர் வாக்குமூலம்.. கடைசி நிமிடத்தில் தங்கைமார்களைக் காப்பாற்ற துடித்த அக்காவின் பரிதாப முடிவு..!!
பெற்ற தாயே தன் சொந்தக் இரத்தம் என்று கூடப் பார்க்காமல் மூன்று பிஞ்சு உயிர்களைக் கொன்றுவிட்டு, தானும் மாய்த்துக் கொண்ட நெஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. லாரி ஓட்டுநரான கணவர் பிழைப்புக்காக ஹைதராபாத்தில் இருக்க, ஹிர்வா…
Read more