• August 6, 2025
அட்ச்சீ..! தகரக் கொட்டாய்க்குள் 2 தெரு நாய்கள்… பட்டப்பகலில் வாலிபர் செய்த அசிங்கம்… மிருகத்தை கூட விட்டு வைக்காத கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

புனே நகரம் டிங்ரே பகுதியில், வன்கொடுமையான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெருவில் காணப்படும் நாய்கள், தொடர்ந்து காணாமல் போய்வரும் சூழலில், சிசிடிவி வீடியோவில் ஒருவரது அதிர்ச்சிகரமான செயல்கள் பதிவாகியுள்ளன. 35 வயதான கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளி மல்லப்பா ஹோஸ்மானி, ஒரு…

Read more

  • August 6, 2025
Breaking: அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் SI கொடூரமாக வெட்டிக்கொலை… தகராறு செய்ததை விசாரிக்க சென்ற போது நடந்த பயங்கரம்…!!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு பேர், குடிபோதையில் ரகளை செய்ததாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை , இருவரும் கூரிய ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் அடுத்த பயங்கரம்..! 16 வயது சிறுவனுக்கு அரிவாள் விட்டு… வீடு புகுந்து பள்ளி மாணவனை வெட்டிய 5 சிறுவர்கள்… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவன், தனது வகுப்பில் படிக்கும் மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான நிலையில் இருந்துள்ளார். இந்த நட்பு குறித்து தகவல் தெரிந்ததும், மாணவியின் குடும்பத்தினர் அதற்கு…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் நள்ளிரவில் பயங்கரம்…! சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொடூர கொலை…. திருப்பூரில் பெரும் பரபரப்பு…!!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சண்முகவேல் என்பவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மகேந்திரன் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

  • August 6, 2025
Breaking: அதிகாலையிலேயே பரபரப்பு.. தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… தொடர் அட்டூழியம்… எல்லை மீறும் இலங்கை கடற்படை…!!!

14 தமிழ்நாடு மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம். தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் 14 மீனவர்கள்,   கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை அங்கு…

Read more

  • August 6, 2025
தேதி குறிச்ச விஜய்..! “மதுரையில் ஆகஸ்ட் 21-ல் 2-வது மாநில மாநாடு”… அதிகாரப்பூர்வ அறிவிப்பு… குஷியில் தவெகவினர்…!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி  மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் விழுப்புரம்…

Read more

  • August 6, 2025
குஷியோ குஷி…!! தமிழகத்தில் இன்று இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று  ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்…

Read more

  • August 5, 2025
கர்நாடக CM சித்த ராமையாவை பார்த்து கத்துக்கோங்க..! தமிழ்நாடு CM ஸ்டாலினுக்கு இது உண்மையிலேயே தெரியல… புயலை கிளப்பிய அன்புமணி ராமதாஸ்… பரபரப்பு அறிக்கை…!!!

உண்மையாகவே சமூகநீதி என்றால் என்ன? என்பதை  சித்தராமையாவிடம் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்று   பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை அதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர்…

Read more

  • August 5, 2025
“20-கும் மேற்பட்ட மனித எலும்புகள்”… பெண்களின் ரத்தக்கறை படிந்த ஆடைகள்… எரிக்கப்பட்ட பற்கள்… பெண்களை குறி வைத்து கொடூரமாக கொல்லும் சீரியல் கில்லர்… தோண்டத் தோண்ட திடுக் தகவல்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான செபாஸ்டியன் சீரியல் கொலை குற்றச்சாட்டுகள் மாநிலத்தையே அதிரவைத்துள்ளது.  கடந்த காலத்தில் ஜெயினம்மா என்ற பெண் காணாமல் போனதையடுத்து, அவரது கணவர் அப்பச்சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செபாஸ்டியனை கைது செய்திருந்தனர்.…

Read more

  • August 5, 2025
Breaking: கோரத்தாண்டவம் ஆடும் கனமழை…! தண்ணீரில் மூழ்கிய கிராமம்… நீரில் அடித்து செல்லப்பட்ட 11 ராணுவ வீரர்கள்… உத்தரகாண்டில் அடுத்தடுத்து பரபரப்பு..!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மேக வெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் உருவானது. இந்த வெள்ளத்தில் சிக்கி, சுமார் 50 பேர் வரை காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மலையடிவாரத்தில்…

Read more

  • August 5, 2025
“வெட்டினாலும் மீண்டும்,மீண்டும் முளைக்கும் ராவணன் தலை போல…!” – எத்தனை தடவை நீக்கினாலும் பரவுகிறது… என சென்னை உயர்நீதிமன்றம் கவலை..!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்கக் கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அதில் குறிப்பிட்டுள்ள எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக கடுமையான கண்டனம் வெளியிட்டார். இணையதளங்களில் இருந்து அந்தரங்கக் காணொளிகளை…

Read more

  • August 5, 2025
Breaking :த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு ஆக.21-ல் மதுரையில் நடைபெறும்: தலைவர் விஜய் அறிவிப்பு..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4 மணிக்கு மதுரையில் நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். pic.twitter.com/PFSmaosl7o — TVK Vijay (@TVKVijayHQ) August 5, 2025…

Read more

  • August 5, 2025
Breaking: “24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி!” – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவிற்கு எதிராக இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூஸ்18 குழுமத்திற்கும் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான இறக்குமதி வரி ஏற்கனவே 26 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க விடுதலை நாளை முன்னிட்டு அதனை…

Read more

  • August 5, 2025
ஒரு முறை அல்ல… “2023க்கு பிறகு 9-வது முறையாக எரிமலை வெடிப்பு” – ஐஸ்லாந்தில் மக்கள் வெளியேற்றம்..!!

ஐரோப்பிய நாடுகளில் அதிகமான செயல்படும் எரிமலைகளை கொண்டுள்ள நாடாக விளங்கும் ஐஸ்லாந்தில், 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஒன்பதாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது. இந்த வெடிப்பு, அந்நாட்டின் வனப்பகுதிகளில் கடும் நில அதிர்வுகளுடன் ஏற்பட்டு, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வாழும்…

Read more

  • August 5, 2025
பார்த்தாலே பதறுது…! 2 பேருந்துகளுக்கு இடையே சிக்கிய ஆட்டோ… பீஸ் பீஸ் ஆக நசுங்கி…. 4 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 2 பேருந்துகளுக்கிடையே சிக்கி ஆட்டோ ஒன்று நசுங்கிய சம்பவம் அதிர்ச்சியால் ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோவில், வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று, முன்னே சென்ற ஆட்டோ மீது…

Read more

  • August 5, 2025
இது ரிமோட்டு காலம்..! எல்லாமே ரோபோடிக் தான்… ஹோட்டலில் டிஜிட்டல் வரவேற்பாளர்… அசத்தெல்லா பேசுதுப்பா… நீங்களே வீடியோவை பாருங்க…!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், பல துறைகளில் மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் மாற்றிக்கொண்டு வருகின்றன. இதன் ஒரு உதாரணமாக, அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் உள்ள ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தொலைதூரத்தில் இருந்து ஒரு மெய்நிகர் வரவேற்பாளராக செயல்படுகிறார்.…

Read more

  • August 5, 2025
Breaking: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் – இபிஎஸ் உறுதி..!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தென்காசியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பேசினார். அதில், “முன்னாள் முதலமைச்சராக இருந்தபோது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இலவச லேப்டாப் திட்டத்தை அமல்படுத்தினோம். தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! இந்த மாதிரி பெட்ரோலை உபயோகப்படுத்தினால் மைலேஜ் குறையுமா..? மத்திய அரசு திடீர் விளக்கம்…!!!

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) 4 சக்கர வாகனங்களில் மைலேஜ் பெரிதும் குறைவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், அறிவியல் ரீதியாக இதற்கேற்கென்ற ஆதாரங்கள் எதுவும்…

Read more

  • August 5, 2025
ஒரு மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் நடந்துச்சு…! வெறும் ரூ.200 கடனுக்காக அடித்துக் கொல்லப்பட்ட புது மாப்பிள்ளை… தீரா வேதனையில் புதுப்பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்ஷ்மன்பூர் ஜாத் கிராமத்தைச் சேர்ந்த ஹிருதய் லால் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் அனுஜ் என்ற நபருக்கு ₹700 கடன் கொடுத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹிருதய், ₹200 திருப்பி தருமாறு கேட்டபோது, அனுஜ் பணம்…

Read more

  • August 5, 2025
பச்ச புள்ளையாவே மாறிய சீன இளைஞர்கள்..! இப்ப இதுதாங்க அங்க புது ட்ரெண்டாம்… அவங்க வாயை பாருங்க… இதுக்கான காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!!

சீனாவில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பாசிஃபையர்கள் தற்போது பெரியவர்களிடையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. “மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க” இது உதவுகிறது என நம்பும் மக்கள், அந்த கருவியை பயன்படுத்தும் எண்ணிக்கை நாளே நாளாக அதிகரித்து வருகிறது. பசிக்கும் குழந்தைகளுக்கான  டம்மி, சூதர்,…

Read more

  • August 5, 2025
“ராணுவ அதிகாரி மீது தான் முதலில் தாக்குதல் நடந்ததா”..? ஏர்போர்ட்டில் 3 ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்… புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

ஜூலை 26, 2025 அன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில், டெல்லிக்கு புறப்பட்டிருந்த ஸ்பைஸ்ஜெட் SG-359 விமானத்தின் போர்டிங் கேட் அருகே, மூத்த ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆர். கே. சிங் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்…

Read more

  • August 5, 2025
அடக்கடவுளே…!!! திடீரென வந்த கடும் வெள்ளப்பெருக்கு… காணாமல் போன கிராமம்… 17 பேர் உயிரிழப்பு… இந்தியாவில் நடந்த சோகம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தின் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு சம்பவம், பெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகவெடிப்பைத் தொடர்ந்து கீர் கங்கா ஆற்றில் நீர்மட்டம் மண்டியிட்டு உயரும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து…

Read more

  • August 5, 2025
தமிழருக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்..! ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய சிஇஓ ஆக P.B பாலாஜி நியமனம்… இவர் யார் தெரியுமா..?

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் பிரிட்டனில் உள்ள பிரபல ஆட்டோ நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய தலைமை செயலதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த P.B. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் CEO-வாக உள்ள அட்ரியன் மார்டெல் அக்டோபர்…

Read more

  • August 5, 2025
Breaking: காலைலயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்.. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) காலை விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் மோதியபின்…

Read more

  • August 5, 2025
“12 பேர்”… ஹாஸ்பிடலுக்கு போன முக்கிய அரசியல் புள்ளி… திடீரென அறுந்து விழுந்த லிப்ட்… நூலிழையில் உயிர்பிழைத்த சம்பவம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள சிவாஜி ராவ் தீவிர சிகிச்சை மருத்துவமனையில், மராத்தா இடஒதுக்கீட்டு போராட்ட தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) பிற்பகல் 1.30 மணியளவில் ஒருவர் அனுமதிக்கப்பட்ட வார்டிற்கு சென்றபோது, லிஃப்ட் அறுந்து திடீரென…

Read more

  • August 5, 2025
“12 சீட் கேட்கும் தேமுதிக”… கிட்டத்தட்ட 10-க்கு வந்த திமுக…? இறுதி கட்டத்தை எட்டிய பேச்சு வார்த்தை… மு.க ஸ்டாலினுடன் தீவிர பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்த்..?

வரும் 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் கூட்டணிகள் அமைக்கப்படுவதில் தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்பு மிக அதிகம் என தெரிகிறது. தற்போதைய தகவலின்படி, தேமுதிகவுக்கு 9 தொகுதிகள் வழங்கப்படும்…

Read more

  • August 5, 2025
அண்ணா உங்களுக்கு ராக்கி கட்ட முடியாது…! உருக்கமாக கடிதம் எழுதிய தங்கை… திருமணமாகி 6 மாதம் தான் ஆகுது.. வேறொரு பெண் முன் அசிங்கப்படுத்திய கணவன்.. மரண வேதனையை தாங்க முடியாமல் பெண் விபரீத முடிவு..!!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (வயது 24), தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கிராம சர்வேயராக பணியாற்றும் ராம்பாபு என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன பிறகு மாதம் ஒரு…

Read more

  • August 5, 2025
குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட அளவில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, மக்கள் பெருமளவில் கலந்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாவட்ட…

Read more

  • August 5, 2025
Breaking: பலாத்காரம் செய்யப்பட்டு கோவில் நிலத்தில் புதைக்கப்பட்ட பெண்கள்… 100 எலும்புக்கூடுகள் மற்றும் சேலை மீட்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!!

கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் கண்டெடுக்கப்பட்ட 100 எலும்புகள், மண்டை ஓடு மற்றும் முதுகுத் தண்டு கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் பணியாற்றியதாக கூறப்படும் சாம்ராஜ்நகர்…

Read more

  • August 5, 2025
தமிழகத்தில் படு பயங்கரம்…! 3 பெண் குழந்தைகளை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற தந்தை… பகீர் காரணம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனவேதனையில் இருந்த தந்தை ஒருவரால் தன் சொந்த குழந்தைகள் மூவரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவர் தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது…

Read more

  • August 5, 2025
Breaking: ஷாக் நியூஸ்…! ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.600 உயர்வு…!!!

சென்னையில் ஆபரணதங்கத்தின்  சந்தையில் இன்று மிக வேகமாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை , ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து  1 கிராம் ரூ.9370 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை…

Read more

  • August 5, 2025
காதும் கேட்காது வாயும் பேச தெரியாது…! 7 வயது பிஞ்சு குழந்தை… வலி தாங்க முடியாமல் உடம்பெல்லாம் நடுநடுங்கி… நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில் 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், அந்த சிறுமி வீட்டிலிருந்து திடீரென…

Read more

  • August 5, 2025
“குடிபோதையில் நடந்த கொலை”…. சாலையில் கலவரத்தை தூண்ட ஆம்புலன்ஸில் இருந்து நடு ரோட்டில் பிணத்தை வீசிய குடும்பத்தினர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, மது போதையில் இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் ஹிருதய் லால் என்ற நபர் தாக்கப்பட்டு, காயம் அடைந்த நிலையில்…

Read more

  • August 5, 2025
நள்ளிரவில் நடந்த பயங்கரம்…! சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்… துடிதுடித்து பலியான 5 பேர்… காலையிலேயே சோக செய்தி…!!!

மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் – டாவ்கி சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி  இரவு 9 மணியளவில், ஷில்லாஙிலிருந்து பைனூர்ஸ்லா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார், ரிங்கைன் என்ற இடத்தில்…

Read more

  • August 5, 2025
ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? அதுவும் நடு ரோட்டில்… பெண்ணின் முன்பாக பேண்ட் ஜிப்பை அவிழ்த்து காட்டி சண்டை போட்ட நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

பெங்களூருவின் கெங்கேரி பகுதியில் உள்ள விஷால் மெகா மார்ட் ஷாப்பிங் மாலில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வந்த சந்திரஹாசன் (வயது 45) என்பவர், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூறப்படுவதுபோல், அந்த பெண் தனது…

Read more

  • August 5, 2025
இதுதான் மனைவியின் சக்தி…! சுற்றிலும் தோழிகள்… கோபப்படாமல் கண்களால் கணவனை கண்ட்ரோல் செய்த சாமர்த்திய பெண்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில், ஒரு ஆண் தனது மனைவியுடன் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்கிறார். ஆனால், உணவை முதலில் மற்ற பெண்களுக்கு பரிமாறுகிறார். இதைக் கண்ணால் பார்த்த மனைவி எந்த வார்த்தையும் பேசவில்லை –…

Read more

  • August 5, 2025
காதல் திருமணம் செய்தும் நிம்மதி இல்ல..! என் வாழ்க்கையே அவ பறிச்சிட்டா… கணவனை இழந்து அனாதையாக நிற்கிறேன்… கள்ளக்காதலியால் பறிபோன வாழ்க்கை… பெண் கதறல்…!!!

நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பிரபா (வயது 36) என்பவர், தனது கணவர் உமா சங்கர் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் ஒரு பெண் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.…

Read more

  • August 5, 2025
JUST IN: நடிகை மீரா மிதுன் நள்ளிரவில் அதிரடி கைது.. தலைமறைவாக இருந்தவரை தட்டி தூக்கியது போலீஸ்…!!!

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து, 2022 ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக…

Read more

  • August 5, 2025
காலையிலேயே அதிர்ச்சி..! 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறிய எரிமலை.. பயங்கர நிலநடுக்கத்திற்கு பின் மீண்டும் ஒரு சம்பவம்… ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்யாவின் கம்சட்கா என்ற பகுதியில் உள்ள கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை, 600 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவில் ஏற்பட்ட பெரிய பூகம்பம் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த எரிமலை கடைசியாக…

Read more

  • August 5, 2025
Breaking: TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? தேதி அறிவிப்பு…!!

குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும். 13.89 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12ஆம்…

Read more

  • August 5, 2025
ரொம்ப விவரமான ஆளுன்னு நினைத்தேன்… இப்பதான் தெரியுது கொஞ்சம் நஞ்ச விஷயம் கூட தெரியாதுன்னு… லிஸ்ட் போட்ட அமைச்சர் துரைமுருகன்… அன்புமணி மீது சாடல்.‌‌!!

பாலாற்று உள்ளிட்ட ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடிய குற்றச்சாட்டுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புமணி ராமதாஸ் தன்னுடைய தந்தையை எதிர்த்து ரத, கஜ, துரக பதாதிகளுடன்…

Read more

  • August 5, 2025
ஆப்ரேஷன் மகாதேவ்..! இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என்பது உறுதியானது… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகள் ஜூலை 28 அன்று நடைபெற்ற ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், டாச்சிகாம்-ஹர்வான்…

Read more

  • August 5, 2025
முன்னாள் பிரதமரின் பேரன்…! எம்பியாக ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்கியவருக்கு இப்ப மாத சம்பளம் ரூ.540… மாதத்திற்கு 2 முறை சிக்கன் மட்டன்… நாட்டையே உலுக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் நிலை..!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா, பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வைத்திருந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு…

Read more

  • August 5, 2025
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!! இன்று இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 5) கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

Read more

  • August 5, 2025
ஷாக்கில் பெண்கள்…! தமிழகத்தில் இலவச பேருந்து பயணத்தில் பயணம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறதா…? தீயாய் பரவும் செய்தி… அரசு அதிரடி விளக்கம்…!!!!

பெண்களுக்கு இலவசமாக பயணிக்க தமிழக அரசு ‘விடியல் பயணம்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சாதாரண கட்டண மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில், ஒரு பெண் தனது சமூக வலைதள…

Read more

  • August 5, 2025
காலையிலேயே குட் நியூஸ்..! தமிழகத்தில் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது… இனி பயணிகளுக்கு செம ஜாலிதான்… சூப்பர் அறிவிப்பு..! ‌

சென்னை மாநகரில் 1970-களில் அறிமுகமான இரட்டை அடுக்கு பஸ்கள், ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. முதலில் 10 ஆண்டுகள் ஓடிய இந்த பஸ்கள் 1980-களில் நிறுத்தப்பட்டன. பின்னர் 1997-ம் ஆண்டில் மீண்டும் அறிமுகமாகி, உயர்நீதிமன்றம் – தாம்பரம்…

Read more

  • August 4, 2025
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு…! அரசு தரப்பு சாட்சியாவதாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு கட்டுப்பாடு நேரத்தை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவலில்…

Read more

  • August 4, 2025
தமிழகத்தை உலுக்கிய ஆவண படுகொலை…! கவினை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற வீடியோ வெளியீடு…? அரசு பரபரப்பு விளக்கம்‌…!!!

நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐ.டி. ஊழியர் கவின் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொலை வழக்கில் பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின்…

Read more

  • August 4, 2025
“போன்ல சார்ஜ் இல்ல”.. சிக்னலும் கட் ஆகிட்டு… பாலைவனத்தில் வழி மாறிப்போன இந்தியர்… தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து பலியான 2 உயிர்கள்… பெரும் சோகம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஷேஜாத் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் கரீம் நகரில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தனது வேலை தொடர்பாக, சூடான் நாட்டைச் சேர்ந்த சக ஊழியருடன் சமீபத்தில்…

Read more

  • August 4, 2025
BREAKING: நாளை நீலகிரி பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கையில் பரபரப்பு..!!!

நீலகிரி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் காரணமாகக் கொண்டு, அரசு அதிகாரிகள் கணிசமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து 30 பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு…

Read more

Other Story