மனைவி பெயரில் இழப்பீடு… ரூ.35 லட்சம் முறை கேட்டு செய்த விஏஓ பணிநீக்கம்… அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் மனைவி…

Read more

சேறும், சகதியுமாக மாறிய பள்ளி வளாகம்…. சிரமப்படும் மாணவர்கள்…. பெற்றோரின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி…

Read more

குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்…

Read more

செல்போன் யூஸ் பண்ண கூடாது…. 9-ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது…

Read more

துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்…. 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயம்….. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சிரமப்பட்ட பயணிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில்…

Read more

மளிகை கடை குடோனில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக சாத்தூர் மெயின் பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மின்கசிவு காரணமாக மளிகை கடை மாடியில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

மழை எச்சரிக்கை…. சதுரகிரிக்கு செல்ல தடை விதிப்பு…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பிரதோஷம், அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நாளை மற்றும் டிசம்பர் 26-ஆம் தேதி கோவிலில் பௌர்ணமி வழிபாடு பூஜைகள்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. நீரில் மூழ்கி நாசமான பயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்…. தூங்கி கொண்டிருந்த மூதாட்டி பலி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வாகைகுளம்…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை…. 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு… சதுரகிரியில் தவிக்கும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி…

Read more

வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…

Read more

காணாமல் போன மூதாட்டி…. கண்மாயில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. விவசாயிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான சித்திரை கனி என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று சித்திரை கனி அரிவாளால்…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

மோட்டார் சைக்கிள் கேட்ட வாலிபர்…. பெற்றோர் கூறிய பதில்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடி கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு பெற்றோர் சிறுது நாட்கள் கழித்து வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். இதனால் மன…

Read more

மாமியாரை கொன்ற வாலிபர்…. மனைவி உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மறையூர் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி, உஷாராணி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையைச் சேர்ந்த அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்து…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…. தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பெரியார் நகரில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்று…

Read more

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு…. மினி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி பகுதியில் மினி பஸ் இயங்குகிறது. இதன் டிரைவராக கதிரேசன் என்பவர் இருக்கிறார். கண்டக்டராக தங்கபாண்டி என்பவர் உள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மினி பஸ் வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள்…

Read more

பணம் இல்லை என கூறிய தம்பி…. சிறுவனை வெட்டிய அண்ணன் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து….. உடல் கருகி இறந்த பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 40 அறைகள் இருக்கிறது. இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு…

Read more

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை…. கோவில் பூசாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அச்சம்பட்டி தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மது போதை மறுவாழ்வு சிகிச்சை…

Read more

கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காள்-மாமா கொலை…. சகோதரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆசிரியரான சோலைமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது செலவுக்கு அக்காளிடம்…

Read more

ஓட, ஓட விரட்டி கடித்த வெறி நாய்…. குழந்தை உள்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13…

Read more

தகராறு செய்த தந்தை…. வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் 41 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வீட்டில் இருந்த 4000 ரூபாய் பணத்தை எடுத்து செலவு…

Read more

2000 ஆண்டுகள் பழமையான பானை கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிய தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தோடு இருந்ததற்கு சான்றுகளாக பல தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வில் சற்று பெரிய அளவிலான…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

மது போதையில் இருந்த தொழிலாளி….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின்…

Read more

தாய் இறந்த துக்கம்…. மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது…

Read more

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, டெய்லரான நான் திருப்பூருக்கு வேலை தேடி சென்றேன். என்னை 15 நாட்கள் கழித்து மீண்டும் வர…

Read more

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தந்து உறவினரான சரவணகுமார் என்பவருடம் டிராக்டரில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கீழக்கரந்தை நோக்கி சென்று…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன் மாந்தோப்பு தலையாரி ராஜேஷ் கண்ணனை அணுகி பேசியுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணன் தனக்கும், கிராம நிர்வாக அலுவலர் குமாருக்கும்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை சேர்ந்த கலையரசியும்(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு…

Read more

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி…

Read more

ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும். இந்நிலையில் யூனியன்…

Read more

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை வந்து அடைய வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது என்ஜினில் பழுது ஏற்பட்டதால்…

Read more

Other Story