ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம்…. பெண்ணை பலாத்காரம் செய்து தவிக்க விட்டு சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண் கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த…

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில்…

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. வாலிபர் பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தரகனேந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பெரியப்பாவின் வீட்டில் தங்கி டிராக்டர் ஓட்டி…

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்…. கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாந்தோப்பு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து பட்டா மாறுதலுக்காக கிருஷ்ணன்…

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து…

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க…

நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில்…

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன்…

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.…

காதல் திருமணம் செய்த 15 நாளில்…. புதுமண தம்பதியினர் தற்கொலை முயற்சி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவரும் உசிலம்பட்டியை…

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த…

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது…

ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில்…

திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் நடுவழியில் நிறுத்தம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

திருச்செந்தூரிலிருந்து பயணிகள் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நேற்று மதியம் 3:30 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தை…

நடுரோட்டில் நின்று செல்போனில் பேசிய வாலிபர்…. பஸ் டிரைவர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து நல்லாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை நமச்சிவாயம்…

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாரணாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலணியில் வசிக்கும்…

மருத்துவமனையில் திடீர் சோதனை…. தலைமறைவான போலி டாக்டர்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமலேயே பொது…

முளைப்பாரி போடும் இடம் ஆக்கிரமிப்பு…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பொங்கல் விழாவின் போது குறிப்பிட்ட அரசு பொது இடத்தை…

ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூலிப்பட்டியில் பாண்டி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(33) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பாண்டியும், கணேசனும்…

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு…

மர்ம நபர்களின் செயலா….? நள்ளிரவில் பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி-நாரணாபுரம் சாலையில் இருக்கும் முருகன் காலனியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை…

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஜெயவர்த்தனி பள்ளி, மாவட்டம், மாநில அளவிலான 30-க்கும்…

கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு…

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி…

கணவரை பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துபட்டியல் ஜோதிமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும், அவரது…

வேலைக்கு சென்ற தொழிலாளி…. மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி நடுத்தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து…

“மஞ்சப்பைகளை பயன்படுத்துங்க”…. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. நகராட்சி ஆணையரின் அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வடக்கு ரதவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா…

மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக்…

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு…

இறந்து கிடந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி காம்ப்ளக்ஸ் கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் அடையாளம்…

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை…

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி…

சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா…? பார்சலில் பல்லி கிடந்த விவகாரம்…. ஹோட்டல்களில் தீவிர கண்காணிப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் பின்புறம் இருக்கும் ஹோட்டலில் ஒரு தம்பதியினர் பார்சலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு…

வேனை ஓட்டி சென்ற டிரைவர்…. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வேன் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அருப்புக்கோட்டையில் இருந்து வாழை இலை ஏற்றுவதற்காக சரக்கு…

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்….. புரோக்கருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை…

தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர்…

ஆட்டு கொட்டகை அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 4 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் முத்துராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே ஆட்டு கொட்டகை அமைப்பதற்காக…

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகசாமி- கணேஷ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்…

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் செட்டிகுளத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முருகேசன் என்பவருடன் ஆட்டோவில் பெயிண்ட் ஏற்றிக்கொண்டு வெம்பக்கோட்டை…

பெண் ஊழியர்களை உள்ளே வைத்து…. பேக்கரி கடைக்கு சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி…

8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்…

தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா…

மனைவிக்கு கொலை மிரட்டல்…. ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். கடந்த…

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. முதியவரை கண்டித்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.…

2-வது திருமணம் செய்த அக்காள்…. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த தம்பி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு…

மாமன் மகளை திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா…

பெண் கல்லால் அடித்து கொலை…. குற்றவாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் அசன் அம்மாள்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரோஜா(52) என்பவருக்கும்…