JUSTIN: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை…!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 48 பேரிடம் இதுவரை…
Read more