தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

#BREAKING : கோடநாடு வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.. கோடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் நடத்த உள்ள போராட்டத்தில் அமமுக பங்கேற்க உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

Read more

“கோடநாடு வழக்கின் நீதிபதி மாற்றம்”… பின்னணியில் டெல்லி விசிட்…? ஒருவேளை கனெக்ஷன் இருக்குமோ…!?!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில்…

Read more

“தீவிரமடையும் கோடநாடு வழக்கு”…. ஒருவரிடம் 3 மணி நேரம் விசாரணை…. சிபிசிஐடி அடுக்கடுக்கான கேள்வி….!!!!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக…

Read more

“சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு”….. 6 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை… சிபிசிஐடி போலீசார் அதிரடி…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட…

Read more

JUSTIN: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…. 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 48 பேரிடம் இதுவரை…

Read more

Other Story