ஏண்டா நிறுத்துன?… ப்ளீஸ் மறுபடியும் பன்றியா… நல்லா சுகமா இருக்கு…. காகம் செய்த செயலால் ஆடிப் போன நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பார்பர் ஷாப்…

Read more

ஏண்டா என்ன இப்படி சோதிக்கிறீங்க… இப்பதான் சிங்கத்திடம் இருந்து தப்பிச்சேன்… அதுக்குள்ள நீயுமா?… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   The snake: Who are…

Read more

“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

இப்படியா சாவு வரணும்…. நண்பர்களுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் விளையாடிய வாலிபர்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை 24 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர் ஷிகர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது நண்பர்களுடன் ஒரு நீச்சல் குள விருந்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.…

Read more

இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…

Read more

பாட்டியின் “Thug Life” மோமெண்ட்…. இப்படி நடக்கும்முனு நினைக்கல-ல…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…. வைரலாகும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Old age and treachery……

Read more

நீங்க ரொம்ப புத்திசாலி தான்…. ஒரு ரூபாய் கூட செலவில்லை… பழுதான டிவியை துடைப்பத்தால் அடித்து சரிபார்த்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   System❌ Tecnologia✅🤣 pic.twitter.com/IXWvHjzNSm —…

Read more

“நான் தான் ஜெயிக்கப் போறேன்”… இறுதிக்கோட்டை பார்த்ததும் அசால்ட்டாக இருந்த வாலிபர்… இறுதியில் நடந்த டுவிஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   इसीलिए कहा जाता है…

Read more

“சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டாங்க”.. கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா… காதலிக்காக காலேஜ் படிக்கும் வயசில் மகன் எடுத்த முடிவு… ஒரே பிள்ளையை இழந்து கதறும் தாய்..!!!!

சென்னை பெரியமேடு பகுதியில் கோமதி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் முனீஷ். இவர் சிறு வயதில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால் கோமதி தனியாக அவரை வளர்த்து வந்தார்.  இந்நிலையில் தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில்  பயின்று வந்த…

Read more

“அண்ணியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கொழுந்தன்”… அடுத்து நடந்த பயங்கரம்… உயிருக்கு போராடும் சகோதரிகள்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று…

Read more

“24 பெண்கள்”… சோசியல் மீடியாவில் பழகிய ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த கல்லூரி மாணவன்… பரபரப்பான வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!!

சீனாவில் ஜென்ஹாவோ ஜு (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் உயர் கல்விக்காக தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இந்நிலையில் இணையதளம் மூலம் பல பெண்களிடம் பழகிய நிலையில் அவர்களை ஏமாற்றி   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது…

Read more

நீ திறமைக்காரன் தான்…. இரு சக்கர வாகனத்தின் பின்னே கண்டெய்னரை வைத்து இழுத்துச் சென்ற வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   My limit has been…

Read more

எம்மா பெரிய பாம்பு… அசால்டாக பாம்பின் மீது கையை வைத்து விளையாடும் வாலிபர்…. ஆனால்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   भाई की पत्नी आ…

Read more

மீன் பிடிக்க ஆற்றுக்குள் இறங்கிய வாலிபர்… தண்ணீரில் காத்திருந்த அதிர்ச்சி… நொடி பொழுதில் உயிர் தப்பிய நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   गया था मछली पकड़ने…

Read more

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இ-மித்ரா சென்ற வாலிபர்… திடீரென நெஞ்சை பிடித்தவாறு சரிந்து…. ஊழியர் செய்த செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் நாகூரில் உள்ள நயா தர்வாசா பகுதியில் உள்ள ஒரு இ-மித்ரா மையத்தில், ஜன் ஆதார் திருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் சாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.   राजस्थान…

Read more

அடச்சீ..! பச்ச புள்ளைகளும் அந்த பாலை குடிக்குமே… அப்படியா அசிங்கம் பண்ணுவீங்க… நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!!

“பால் என்பது தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பின் அடையாளம்” என்ற நம்பிக்கையை உடைத்தெறியும் சம்பவம் ஒன்று குஜராத்தில் இடம்பெற்றுள்ளது. அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு பால் தொழிற்சாலையில், நூற்றுக்கணக்கான லிட்டர் பாலில் ஊழியர் ஒருவர் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி,…

Read more

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!

திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…

Read more

பைக்கில் வளைவில் வேகமாக சென்ற MBBS மாணவர்…. வீட்டின் சுவற்றில் மோதி துடிதுடித்துப் போன உயிர்… வைரலாகும் பகீர் வீடியோ….!!!

ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு தான் வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளை பயின்று வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் கோமாரம் பீம் ஆசியாபாத் மாவட்டத்தில் அர்ஷித் அஷ்ரித்(21) என்பவர் வசித்து…

Read more

சும்மா நின்ற காளையை சீண்டிப் பார்த்த இளைஞர்…. சீறிக்கொண்டு பாய்ந்து துரத்தி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் எந்த காரணமும் இல்லாமல் தெருவில் நின்றிருந்த ஒரு காளையை வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவர் அந்தக் காளையை தொந்தரவு…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

“இதுதான் கர்மா”… சும்மா நின்ற கழுதையை சீண்டி பார்த்த வாலிபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு மனிதன் கழுதையை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அந்த மனிதர் கழுதையின் முகத்தில் அறைவது, குத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறார். பேச முடியாத அந்த…

Read more

“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில்”… ஒரே அறையில்… 24 மணி நேரத்திற்குள் நடந்த சம்பவம்.. கதறி துடிக்கும் குடும்பத்தினர்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கோலா மாவட்டத்தில் உள்ள லகுடி கிராமத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான சத்யம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்ததற்காக…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

எப்புட்றா..!! “ஃபிரிட்ஜை தலையில் தூக்கிட்டு சைக்கிளில் சென்ற நபர்”…. அட என்னப்பா சொல்றீங்க… வீடியோவை நீங்களே பாருங்களேன்..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ப்ரூக்கிளின் கிரீன்பாயிண்ட் பகுதியில் ஒருவர், தனது தலைமீது ஃபிரிட்ஜை சமநிலையுடன் தூக்கி வைத்து, சைக்கிளில் சென்ற அதிர்ச்சிகரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீரனின் பெயர் லெஹ்-பாய் கேப்ரியல் டேவிஸ் என்பதாகும். இவர் ஏற்கனவே…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

ஸ்டண்ட் செய்கிற இடமா இது…. வேகமாக ஸ்கூட்டியில் சென்று எதிரே வந்த காரின் மீது பறந்து விழுந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு…

Read more

ஐயோ… பார்த்தாலே பதறுது…. எம்புட்டு பெரிய பாம்பு…. குளியலறையில் நீராடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பாம்புகள், குறிப்பாக பைதான் மாதிரியான பெரும் பாம்புகள் என்றாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்ஸ்டாகிராமில் மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அந்த வீடியோவில், அவர் ஒரு குளியல்தொட்டியில் அமர்ந்திருக்கும் நிலையில்,…

Read more

“பிரம்மாண்ட சர்க்கஸ் நிகழ்ச்சி”… திடீரென வாலிபர் மீது பாய்ந்த வெள்ளை புலி… கையே போயிடுச்சு.. பரபரப்பு வீடியோ..!

எகிப்தில் டான்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில் திடீரென புலி தாக்கியதால் வாலிபர் கையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எகிப்தில் அமைந்துள்ள டான்டா நகரில் ரம்ஜான் பெருநாளின் 2வது நாளில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“3 வருஷமா வேலை தேடியும் கிடைக்கல”… மனவேதனையில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட வாலிபர்… நெட்டிசன்களை வேதனைக்குள்ளாக்கிய பதிவு..!!

பெங்களூரில் பிரசாந்த் ஹரிதாஸ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல்…

Read more

“காசாவில் பரபரப்பு”… ஹமாஸ் உறுப்பினரை சுட்டுக்கொன்ற சம்ரா குடும்பத்தினர்… நடு ரோட்டில் பயங்கரம்… பழிக்கு பழி…!!!

காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில்…

Read more

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற இளைஞர்…. திடீரென உயிரிழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சவூதி அரேபியாவின் ரியாதில் வசித்து வந்த, கேரளா மாநிலம் கோழிக்கோடு ஏலத்தூரைச் சேர்ந்த முகம்மது ஷபீர் (27) திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நசீம் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். சுகாதார பிரச்சனைகள்…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…!! “நாயை எட்டி உதைக்க நினைத்து பல்பு வாங்கிய நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலை…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

கடற்கரையில் சர்பிங் செய்த நபர்… திடீரென வந்த சுறா…. ரத்த வெள்ளத்தில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள வார்டன் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது, 37 வயதான நியூசிலாந்து நபர் ஸ்டீவன் பேய்ன் மீது பயங்கரமான சுறா தாக்குதல் நடத்தி உயிரிழக்கச் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அவரது காதலி உட்பட பலர் கடற்கரையில் இருந்தனர்,…

Read more

இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

Other Story