பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!!

பூத்த சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்திய தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் விவரங்களுடன் வாக்காளர்களிடம் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் அட்டையில்…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியும்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியும். அதாவது ஆதார் கார்டு, பான் கார்டு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மருத்துவ காப்பீட்டு அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களில் வழங்கிய…

Read more

ஏப்.18, 19ல் விளம்பரம் வெளியிடத் தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

Read more

தோ்தல் குறித்த தகவல்களை சரி பாா்க்க புதிய வலைதளம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் குறித்து பரவும் தவறான தகவல்களை சரிபார்க்க மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர் என்ற புதிய வலைத்தளத்தை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில் தேர்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட…

Read more

2 ஐ.ஜி., 12 எஸ்.பி., 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்… அதிரடி உத்தரவு…!!!

ஆந்திரா உட்பட ஐந்து மாநிலங்களில் இரண்டு காவல்துறை ஐ.ஜி.க்கள், எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 12 எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் வீடு வீடாக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள்…

Read more

BREAKING: விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி?… சூடுபிடிக்கும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் தீப்பெட்டி…

Read more

யாரும் இதை செய்யக்கூடாது… தேர்தல் ஆணையம் புதிய எச்சரிக்கை… உஷார்….!!!

தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுபவை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன, மத, ஜாதிக்கு எதிரான உள்ளடக்கம், பொய்…

Read more

பம்பரம் கிடையாதா…? அப்போ இதை கொடுங்க… தேர்தல் ஆணையத்தை நாடிய வைகோ…!!!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை…

Read more

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல்… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம்…

Read more

சற்றுமுன்: இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது… குஷியில் இபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு…

Read more

சூடுபிடிக்கும் ஆட்டம்: ரூ.5000 பரிசு கொடுக்கும் பாஜக… தேர்தல் ஆணையம் சென்ற திமுக…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்…

Read more

அடையாள அட்டை: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு…!!

தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி…

Read more

சீமான் கேட்கும் புதிய சின்னம்…. தேர்தல் ஆணையத்தில் முறையீடு….!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய் மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல்…

Read more

வாக்காளர்களுக்கு நவீன செயலியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்… இனி எல்லாமே ரொம்ப ஈஸி…!!!

பொதுத் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது. வாக்காளர்கள் தங்கள் தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாக்காளர் ஹெல்ப் லைன் ஆப் VHA என்ற சிறப்பு அமைப்பை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. வாக்காளர் பதிவுக்கான…

Read more

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை,தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல் புத்தகம், ஓட்டுநர் உரிமை,…

Read more

இன்று முதல் வீடு வீடாக வருகிறது…. மக்களே ரெடியா இருங்க…!!

தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என வீடு வீடாகச் சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.…

Read more

இனி SMS வராது மக்களே…! மத்திய அரசுக்கு தடை போட்ட தேர்தல் ஆணையம்….!!

விக்சித் பாரத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என பொருள்படும் விக்சித் பாரத் திட்டம் குறித்து மக்களுக்கு மத்திய அரசின் ஐ.டி அமைச்சகம் நாட்டில் பலருக்கும் குறுஞ்செய்தி…

Read more

கேட்ட சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்…. வெளியானது அறிவிப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு நேற்றைய தினம் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில்…

Read more

BREAKING: ஊதியத்துடன் விடுமுறை… மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது…

Read more

Viksit Bharat : விக்சித் பாரத் வாட்ஸ்அப் செய்திகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

விக்சித் பாரத் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என பொருள்படும் திட்டம் பற்றி மக்களுக்கு மத்திய அரசின் ஐடி அமைச்சகம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. தேர்தல் விதி அமலுக்கு…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பக்கூடாது… தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!

வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெசேஜ்…

Read more

தேர்தல் நடத்தை விதிமுறைகள்… நாடு முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சுவர்களில் போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில தலைமைச்…

Read more

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

முதல் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா மற்றும்…

Read more

தேர்தல் வேட்பாளர்களுக்கு லிமிட் இவ்வளவுதான்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள்…

Read more

அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!?

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என…

Read more

தேர்தலில் இவர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட…

Read more

இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர்.…

Read more

BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்… அதிரடி…!!!

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல்…

Read more

இன்று மாலை 3 மணிக்கு… தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பில்… !!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

BREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு தகவல் போலியானது…. தேர்தல் ஆணையம் விளக்கம்…!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் புரளி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. அதுமாதிரியான எந்த அறிவிப்பையும் ஆணையம்…

Read more

வாக்காளர் அடையாள அட்டை… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற ஆர்வமாக விண்ணப்பித்து…

Read more

திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது…. தேர்தல் ஆணையதிற்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்.!!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் ஆக இருந்த பொன்முடி அவரின் தொகுதி என்பது திருக்கோவிலூர் தொகுதி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் தலைமை…

Read more

இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள…

Read more

85 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு… வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை…

Read more

தபால் ஓட்டு பயன்படுத்துவதற்கான வயது தகுதி உயர்வு….. மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு தற்போது தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தேர்தலில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80ல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 80 வயது இருந்த நிலையில் தற்போது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில் கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதனை போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல்…

Read more

புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

CVIGIL செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிகள் அமலான உடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும்…

Read more

BREAKING: யாரும் நம்ப வேண்டாம்…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்று செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. 2024 தேர்தல் அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது.…

Read more

2024 மக்களவை தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்நிலையில் தேர்தலில்…

Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தமானது : தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.!!

தேசியவாத காங்கிரஸ் சரத் பவாருக்கு சொந்தமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு வழங்கியது தேர்தல்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும்… தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் தலைமை தேர்தல்…

Read more

BREAKING: மக்களவைத் தேர்தல்… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக சற்று நேரத்திற்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி என்பது தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி…

Read more

ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து தமிழகம்…

Read more

புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது…. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்….!!!

மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊமை, குருடன், செவிடன் மற்றும் நொண்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்…

Read more

புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும்…

Read more

தெலங்கானா காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா மாநிலம் கொடங்கல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 32,800 வாக்குகளை அதிகம் பெற்று அவர்…

Read more

வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது?… தமிழக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக அல்லது https://voters.eci.gov.in என்ற…

Read more

Other Story