அனைவருக்கும் விடுமுறை, மீறினால் நடவடிக்கை… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை…!!?

இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற…

Read more

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்…. புகார் எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்…!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனிநபர் அல்லது கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற whatsapp…

Read more

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்… திடீர் அறிவிப்பு…!!!

அருணாச்சலம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே எண்ணப்படும் என…

Read more

தேர்தலில் இவர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட…

Read more

இதை செய்தால் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

Form 12 D விண்ணப்பத்தை நிரப்பி அளித்தால் வீட்டிலிருந்து 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர்.…

Read more

BREAKING: ” தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்… அதிரடி…!!!

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல்…

Read more

இன்று மாலை 3 மணிக்கு… தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பில்… !!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இன்று மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையையும் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

BREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு தகவல் போலியானது…. தேர்தல் ஆணையம் விளக்கம்…!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் புரளி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. அதுமாதிரியான எந்த அறிவிப்பையும் ஆணையம்…

Read more

வாக்காளர் அடையாள அட்டை… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற ஆர்வமாக விண்ணப்பித்து…

Read more

திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது…. தேர்தல் ஆணையதிற்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்.!!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சர் ஆக இருந்த பொன்முடி அவரின் தொகுதி என்பது திருக்கோவிலூர் தொகுதி, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் தலைமை…

Read more

இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள…

Read more

85 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு… வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை…

Read more

தபால் ஓட்டு பயன்படுத்துவதற்கான வயது தகுதி உயர்வு….. மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு தற்போது தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தேர்தலில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80ல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 80 வயது இருந்த நிலையில் தற்போது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கக்கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில் கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதனை போட்டோ எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல்…

Read more

புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

CVIGIL செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிகள் அமலான உடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை குறித்தும்…

Read more

BREAKING: யாரும் நம்ப வேண்டாம்…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்று செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. 2024 தேர்தல் அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது.…

Read more

2024 மக்களவை தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்நிலையில் தேர்தலில்…

Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தமானது : தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.!!

தேசியவாத காங்கிரஸ் சரத் பவாருக்கு சொந்தமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமான கடிகாரத்தை அஜித் பவாருக்கு வழங்கியது தேர்தல்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும்… தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் தலைமை தேர்தல்…

Read more

BREAKING: மக்களவைத் தேர்தல்… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக சற்று நேரத்திற்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி என்பது தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி…

Read more

ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்கு பதிலாக ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து தமிழகம்…

Read more

புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது…. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்….!!!

மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வார்த்தைகளை அரசியல் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊமை, குருடன், செவிடன் மற்றும் நொண்டி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் மதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்…

Read more

புதிய வாக்காளருக்கு மார்ச் மாதத்தில் வாக்காளர் அட்டை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும்…

Read more

தெலங்கானா காங்., தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா மாநிலம் கொடங்கல் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 32,800 வாக்குகளை அதிகம் பெற்று அவர்…

Read more

வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது?… தமிழக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக அல்லது https://voters.eci.gov.in என்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி இன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட…

Read more

தமிழகம் முழுவதும் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட…

Read more

இனிமேல், 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல்…. தேர்தல் ஆணையம்…!!

தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. இனிமேல், 50,000 ரூபாய்க்கு மேல் பணம்…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி… இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்க உள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதால் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை…

Read more

தமிழகத்தில் ஜூலை 21 முதல் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்பு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் பணி வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி…

Read more

Breaking: 2023 சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5 மடங்கு அதிகரிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

BREAKING: 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

கணக்கை தாக்கல் செய்யாத 6 பேருக்கு 3 2021 சட்டப்பேரவை தேர்தலில் செலவு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். சங்கரன்கோவில் மநீம வேட்பாளர் கே.பிரபு, விருகம்பாக்கம் அதிமுக வேட்பாளர் தினேஷ் உள்ளிட்ட 6 வேட்பாளர்களுக்கு…

Read more

“இன்று தர்மம் வென்றுள்ளது”… இபிஎஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும்… மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற வளாகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித்…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதேபோன்று கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்…. நாளை வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

“அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது”… தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் பொதுக்குழு…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது”… உடனே ரத்து செய்க…. தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி அதிமுகவில் நடைபெற இருக்கிறது. பொதுச் செயலாளர் தேர்தலில்…

Read more

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இன்று(பிப்..25) மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று  மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. நாளை மாலை முதல் இதற்கெல்லாம் அனுமதி கிடையாது…. தேர்தல் ஆணையம் விதிமுறைகள் வெளியீடு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பண விநியோகம்”…. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அண்ணாமலை பரபரப்பு கடிதம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு…

Read more

BREAKING: இடைத் தேர்தல்… கருத்து கணிப்புகளை வெளியிட தடை…!!!

ஈரோடு இடைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து வகை ஊடகங்களும் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை எந்த கருத்து கணிப்பும் வெளியிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“எடப்பாடிக்கு முன்னுரிமை கொடுத்த தேர்தல் ஆணையம்”…. ஓபிஎஸ்-க்கு அடுத்தடுத்த அடி… ஈரோடு கிழக்கில் கெத்து காட்டும் இபிஎஸ்…!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளரருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

“அதிமுகவில் புயல்”…. இரட்டை இலை சின்னம் முடங்கினால் என்னவாகும்….? துணிச்சலாக களத்தில் இறங்கிய இபிஎஸ்…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்று  பதில் மனு தாக்கல் செய்தது. அதில்…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்…

Read more

Other Story