BREAKING: நடிகர் விஜய் மீது புகார் … பரபரப்பு…!!!

நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் அவர்…

Read more

BREAKING: யாரும் நம்ப வேண்டாம்…. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19, வாக்கு எண்ணிக்கை மே 22 தேதி நடைபெறும் என்று செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. 2024 தேர்தல் அட்டவணை குறித்து வாட்ஸ்அப்பில் ஒரு போலி செய்தி பகிரப்படுகிறது.…

Read more

நாகலாந்து சட்டசபை தொகுதி… 4 வாக்கு சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு இன்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. வருகிற மார்ச் இரண்டாம் தேதி இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என…

Read more

சட்டசபை தேர்தல்… மேகாலயாவில் 12.06 %, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவு…!!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

Other Story