தேர்தல்களில் இந்திய குடிமகன் அல்லாத ஒருவர் வாக்களிக்க முடியாது. வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க முடியாது. ஏதேனும் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து தண்டனை அனுபவித்து வந்தால் வாக்களிக்க முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியாது. மனநலம் குன்றியவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் மனநலம் குன்றியவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் இவர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாது… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more