விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில் முன்னதாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வயது வரம்பை உயர்த்தியுள்ளது.
இவர்கள் மட்டுமே வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும்…. தேர்தல் ஆணையம் புதிய விதி…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more