தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளில் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலின் திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம்…

Read more

உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.6,600 ஆக நிர்ணயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உளுந்து கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 600 ரூபாய் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர்,சேலம்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விளையாட மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும்…

Read more

11, 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 28-ல் நுழைவு சீட்டு….. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வு கூட நிறைவு சீட்டுகளை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 பிரதான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெறுகின்றது. இந்த தேர்வை சுமார் 55 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மொத்தம் 5,446பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது பிரதான…

Read more

OMG: சர்க்கரை நோய் பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம்…. அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது என தேசிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழகத்தில் 22.3% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவ சுரப்பி பாதிப்புகளில்…

Read more

மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு…. தமிழக மின்வாரியம் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத்துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறைகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் திட்டம்…. ரூ.75,000 உதவித்தொகை…. அசத்தலான திட்டம்….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது…

Read more

4,430 இடங்கள்…. வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…..!!!!

வெளிநாட்டில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கையாகிய ஐந்து மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய…

Read more

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு…. தமிழக அரசின் புதிய செயலி அறிமுகம்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. உடனே செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருச்சி: தொட்டியம், அரங்கூர், காமலாபுரம், பாலசமுத்திரம், தோளூர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல்நாயக்கன்பட்டி, தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், கொளக்குடி, அம்மன்குடி, அப்பணநல்லூர் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி…

Read more

தமிழகம் இந்த 5 மாவட்டங்களில் மார்ச் 4 பள்ளிகள் செயல்படும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின்…

Read more

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பள்ளிகள்…. மாணவர்கள் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 எழுதியவர்களுக்கு…. உத்தேச விடை குறிப்பு வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான…

Read more

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50000 உதவித்தொகை…. அரசின் புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுதுறை…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more

திருமணம் செய்வோருக்கு இனி இதெல்லாம் இலவசம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…

Read more

இலவச கட்டாயக் கல்வி: மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள்…

Read more

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறை தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத…

Read more

தமிழக பள்ளிகளில் 4188 ஆசிரியர் பணியிடங்கள்…. பிப்ரவரி 25-க்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 13,020காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிஷா விதான் கவுன்சில் செயல்படுகின்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,188…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது?….. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில்…

Read more

தமிழக மக்களே…. ரேஷன் அரிசி கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகின்றன. இந்நிலையில் ரேஷன் அரிசியை பிற…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பொது கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில் இடம் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு குறும்பட போட்டி…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இல்லம் தேடி கல்வி மையங்கள் ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சேலம்: மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 10 முதல் மதியம் 2 வரை ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்டி, பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிபட்டி, பாப்பம்பாடி, இருப்பாளி ஆகிய…

Read more

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசு தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

தமிழக மக்களே…. இன்னும் ஓரின நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாக கோடை காலம் தொடங்கி விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில வருடங்களில் மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். என் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின்…

Read more

தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒன்பது ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்போடு ஆர் ஓ எனப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தெற்கு ரயில்வே அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரயில் நிலையங்களில் குடிநீர்…

Read more

பள்ளி மாணவர்கள் எங்கு சென்றாலும் பேருந்துகளில் இலவச அனுமதி…. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வரும் அரசு பள்ளி மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுவட்டம் முதல் மண்டலம் வரையான தடகளப் போட்டிகளும்…

Read more

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2…. விடைத்தாள் நகல் வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 எழுதியவர்கள் விடைத்தாள் நகல்களை இளைய தல முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர…

Read more

பி.எட் சிறப்பு கல்வி நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு….!!!!

பி எட் சிறப்பு கல்வி கணினி வழியில் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம்…. தமிழ்நாடு அரசு ரயில்வே காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரயிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த நபர் தொழிலாளர்களிடம் தமிழில் சில கேள்விகளை கேட்பது போலவும் அவர்கள் பதிலளிக்காத போது அவர்களை தாக்குவதும் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. அனைத்து பள்ளிகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் பொது தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12…

Read more

நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள்…!!!!

இந்தியாவிலேயே இளநிலை மருத்துவ படிப்பில் அதிக எம் பி பி எஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றது. நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய…

Read more

தமிழக மக்களே உஷார்…. ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மன்னார் புரத்தை சேர்ந்த எல்பின் என்ற நிதி நிறுவனம் சென்னை,…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

திருவண்ணாமலை: கலசப்பாக்கம், நல்லவன் பாளையம் மின் நிலையத்தில் இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த மின் நிறுத்தம் தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர்,…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை…

Read more

பொதுத்தேர்வு: ஆசிரியர்கள் WhatsApp பயன்படுத்த தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில்  தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அதிகாலை முதலே ரெய்டு…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே 40 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,நெட்ல மட்டும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்…

Read more

தமிழக அரசு மருத்துவமனையில் 4,308 செவிலியர்கள் நியமனம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பனிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் இன்று(பிப்..15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி: பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர்,…

Read more

தமிழகத்தில் 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களிலும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஒரு வாய்ப்பு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் விதமாக பிப்ரவரி 25ஆம் தேதி அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த மாதம் செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை…

Read more

Other Story