தமிழக அரசு மருத்துவமனையில் 4,308 செவிலியர்கள் நியமனம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பனிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

Other Story