தமிழகத்தில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…. பதிவு செய்ய அமைச்சர் சேகர்பாபு அழைப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மூன்றாம் தேதி சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணங்கள் நடைபெற உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மணமக்கள் பதிவு செய்து கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…

Read more

தமிழகத்திற்கு ரூ.4,223 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க ஒப்புதல்… மத்திய நிதி அமைச்சர் தகவல்…!!!!

2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.4,223 கோடி வழங்க தமிழக அரசு கோரி உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட…

Read more

தமிழக மக்களிடம்…. ஓராண்டு டைம் கேட்கும் CM ஸ்டாலின்…. எதற்காக தெரியுமா…..????

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களுக்காகவும் மாணவ மாணவிகளுக்காகவும் பல்வேறு புதிய திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி…

Read more

மக்களே…. மின் இணைப்புடன் ஆதார் இணைக்க நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் மறைமுக கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார்…

Read more

அடடே சூப்பர்…. சர்க்கரை நோயாளிகளுக்கு பிரத்தியேக செயலி அறிமுகம்…. உடனே டவுன்லோட் பண்ணுங்க….!!!!

சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு பிரத்தியேக கைபேசி செயலி ஒன்றை சென்னை எம் வி சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலியின் மூலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பாதங்களில் ஏற்படும்…

Read more

ஹஜ் பயணம் செல்ல மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

ஹஜ்பயணம் செல்ல விருப்பமுள்ள இஸ்லாமியர்கள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் வருடம் தோறும் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள…

Read more

தமிழகத்தில் 9 முதல் 14 வயது சிறுமிகளுக்கு இனி பள்ளிகளிலேயே….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம்…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

BIG BREAKING: பிரபாகரன் எங்கே ? பழ.நெடுமாறனை CBI விசாரிக்க முடிவு!!

உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…. இன்று முதல் தமிழக அரசு பள்ளிகளில் களைகட்டும் போட்டிகள்…..!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி கண் கருவிழி பதிவு….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருள்களை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாகவும் அதனால் ரேஷன்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் 1,18,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. தொழில்துறையில் முதலிடத்தில் தமிழகம்…. அமைச்சர் பேட்டி….!!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக படித்த இளைஞர்கள் பணி…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. இன்று (பிப்ரவரி 13) TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

தமிழக பள்ளிகளில் இன்று முதல் பிப்ரவரி 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

இனி இவர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்…

Read more

மின்தடை…. அரசு இணையதளத்தில் இது நடைபெறாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்தடை காரணமாக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மற்றும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து…

Read more

ITI சான்றிதழ் பெற்றவர்கள்…. 10,12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற பிப்ரவரி 18 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதனைப்…

Read more

பொறியாளர்களுக்கு 1 வருட கால பயிற்சி…. விண்ணப்பிக்க மார்ச் 6 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தொழில் பழகுணர் வாரியம் மூலமாக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டம் மற்றும் பட்டய பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கடந்த வருடம் 11ஆம் வகுப்பு படைத்த…

Read more

தமிழ்நாட்டில் RSS ஊர்வலத்துக்கு அனுமதி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 அரியர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் வகுப்பில் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள…

Read more

பிப்ரவரி 16 முதல் 27ஆம் தேதி வரை கருத்து கணிப்பு வெளியிட தடை…. புதிய உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

67,58,698 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு…. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?….. தமிழகத்தில் நாளை (பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்த தேர்வு அட்டவணையில் வருகின்ற பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால் அதில் அறிவிக்கப்பட்ட…

Read more

தமிழக பள்ளி மாணவர்களே…. வெளிநாடு சுற்றுலா போக ரெடியா?…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

பொதுத்தேர்வு…. பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பான வழக்கு… தமிழகம் 3-வது இடம்… பெரும் அதிர்ச்சி…!!!!

கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வரை வழங்கும் அரசு…. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….????

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள்…

Read more

TN TET 2023 தேர்வு எழுதுபவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

Read more

பெற்றோர்களே…. தமிழகத்தில் 162 தனியார் பள்ளிகளில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில…

Read more

தமிழக பள்ளிகளில் பிப்ரவரி 13 முதல் 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

ஆவின் பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்…

Read more

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது…. பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெறுவதற்கு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

“ஒத்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் போச்சு”…. தமிழக மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக்…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

Other Story