இனி இவர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை…
Read more