தமிழகத்தில் மாதாந்திர துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி,ஆம்கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம் ரேகடஹள்ளி,

பொள்ளாச்சி:

சமத்தூர், அவல்சினாம்பாளையம், கரட்டுப்பாளையம், பழையூர், பொன்னாச்சியூர், ஜாமின் கொட்டாம்பட்டி, நம்பிமுத்தூர், ரமணிமுதலிபுதூர், அகிலாண்டபுரம், சங்கம்பாளையம்

அய்யங்கோட்டை:

அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சுப்புதூர், தாணிச்சியம், சம்பக்குளம்

திண்டுக்கல்:

கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, செங்குருச்சி, ராஜகப்பட்டி, திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி

வடமதுரை:

வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம்