தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் கட்டப்பட்ட குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பருவமழை முடிந்த பிறகு கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் இணைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் தீவிர கொசு ஒழிப்பு பணியின் ஒரு பகுதியாக 2,919தெருகளில் கொசு புகழ் மற்றும் மருந்துகள் வாகனங்கள் மற்றும் கையால் இயங்கும் இயந்திரங்கள் மூலம் பரப்பப்பட்டு கொசுவலிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.