தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
அதிமுகவில் அடுத்த புயல்..! மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா.. கரூர் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக..? தமிழக அரசியலை சூடாக்கிய செய்தி…!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களுமான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்…
Read moreFLASH: தேதி குறிச்சாச்சு…! புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை… எப்போது தெரியுமா..? ஏஜி சம்பத் தகவல்..!!!
தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத், தற்போது அண்ணாமலைக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.…
Read more