தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்..! “இனி ஆன்லைனிலேயே டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி பெறலாம்”… ரூ.4800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… முதல்வர் விஜய் அசத்தல் அறிவிப்புகள்…!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று வழக்கம் போல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய்…
Read moreசிக்கன் ஒரு கிலோ ரூ.250, மட்டன் ரூ.600… சிக்கன் மட்டன் விலை எல்லாம் உயர்ந்துட்டு… இனியும் யோசிக்காமல் சுட உத்தரவு கொடுங்க… எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் அதிரடி பேச்சு…!
தமிழகத்தில் கறிக்கோழி மற்றும் ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்துள்ள சூழலில், விவசாய நிலங்களைச் சூறையாடும் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக…
Read more