”சனாதனம்” தோழர் உதயநிதி இதை தான் சொன்னாரு; வைகோ மகன் துரை வைகோ சப்போர்ட்!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, சனாதனம் கலாச்சாரம்  வேறு. இந்து மதம் வேறு. இந்து மதத்திற்கு எதிரானவர்கள் திராவிடர்கள் அல்ல, திராவிட இயக்கங்கள் அல்ல. மதம் என்பது என்னது ? இந்து மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை. எப்படி இந்த…

Read more

நீ எத ? எதுல மாத்த போற… தீயசக்தி திருமாவளவன்… எச்.ராஜா ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி….. சனாதனம்னா என்னன்னு தெரியாத முட்டாள்கள் விவாதித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறார்கள். காங்கிரஸ்  கட்சியில் இருக்குற டாக்டர் கரன்சிங்.  திரிணமூல் காங்கிரஸினுடைய மம்தா…

Read more

”சனாதனத்தை ஒழிக்கணும்” ஏன் சொன்னேன் தெரியுமா ? அதை தான் இனியும் சொல்வேன் என உதயநிதி விளக்கம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் இந்த மேடையில் நிக்கிறேன், நிறைய விஷயங்கள் பேச போறேன்,  சனாதனம் பத்தி பேசுறேன். பலபேருக்கு வயித்தெரிச்சல் இருக்கும் அப்படினு சொன்னேன். நா நெனச்சது நடந்து இருக்கு. அன்னைக்கி தெளிவா சொல்லிட்டேன்… நிலையானது இதுவே…

Read more

”அந்த 16 பேர்”…! வீரன தேவர்…. முத்தையா தேவர்…. மாயாண்டி தேவர்… நச்சின்னு பேசிய அண்ணாமலை..!!

என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை  சுட்டார்கள். என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆங்கிலேயர்கள் எல்லாத்தையும்…

Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா. இவருக்கு வயது 38. இவர் மீது கொலை, கொலை…

Read more

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…

Read more

10 பசங்கள ரெடி பண்ணுங்க… கூட்டம் நடத்துங்க… நாம யாருன்னு சொல்லுங்க… DMK அமைப்பு செயலாளர் உத்தரவு..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, முதல்ல இளைஞணிக்கு பாசறை கூட்டம் நடத்துங்கள். இன்னைக்கு இருக்கிற பிரச்சனை என்ன என்பதை  சொல்லுங்க. நாங்க எல்லாம் 18 வயசு,  13 வயசுல அதை படிச்சது காரணத்தினால்…

Read more

கொடநாடு விவகாரம்; ரூ.1 கோடி வாங்கி கொடுங்க… ஐகோர்ட்டில் இபிஎஸ் வழக்கு.!!

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த கனகராஜ் என்பவரின் சகோதரர் தனபால் தன்னை…

Read more

தேர்தல் சீக்கிரம் வந்துரும்… என்னை பத்தி பேச சொல்லாதீங்க…. ஐகோர்ட்டில் எடப்பாடி திடீர் மனு.!!

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபராக இருந்த கனகராஜ் என்பவரின் சகோதரர் தனபால் தன்னை…

Read more

அசாம் C.M விவகாரம் … ! கையில் எடுத்த I.N.D.I.A கூட்டணி… ஜெர்க் ஆகி நிற்கும் பாஜக!!

எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கு முக்கிய அம்சங்களாக அவர்கள் முன்னிறுத்துவது விலைவாசி உயர்வு, …

Read more

நடிகர் விஜய் கட்சியை பதிவு செய்ய உள்ளார்! வெளியான பரபரப்பு தகவல்

ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம்…

Read more

வேல்முருகன் MLA வாராரு… சீக்கிரம் வேலைய முடிங்க… ஆபிசரை விரட்டிய கலெக்டர்..!!!

தமிழ்நாடு அரசு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பிறகு செந்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் MLA,  ஒவ்வொரு மாநகரத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனும்  தனக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குப்பை…

Read more

டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் அச்சம் நிலவி வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக…

Read more

BREAKING : ரூ.1000க்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை…

Read more

ரூ.25,000 பரிசு தொகையுடன் தமிழ் செம்மல் விருது… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனது…. தமிழக பெண்கள் அதிர்ச்சி …!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

இனி சொத்து அவனை பதிவுக்கு இது கட்டாயம்… தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் சமீப காலமாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களும் ஆன்லைன் மூலமாக செய்யப்படும் நடைமுறைகள் வந்துவிட்டது. இந்த நிலையில் பத்திரப்பதிவு செயலாளர் தற்போது…

Read more

வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க…

Read more

1இல்ல… 2இல்ல… 25 கொலை நடந்து இருக்கு; Newsj ல பாருங்க தெரியும்; ஜெயக்குமார் பேட்டி..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா…..  ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு  ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும்…

Read more

பயந்து…பதறி… வாய் வந்தபடி உளறும் பாஜக;  எகிறி அடிக்கும் திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சங்பரிவார்களின் ஆட்சியை அதிகார பீடத்திலிருந்து… ஆட்சிபீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றே போது நம் முன்னால் இருக்கிற சவால். இதை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள்…

Read more

நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி மற்றும் அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று(செப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும் மேற்பட்ட…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… புதிய கட்டுப்பாடுகளுடன் வெளியான உத்தரவு…!!!

தமிழகத்தின் மக்கள் அனைவராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பழனியில் பல்வேறு அமைப்புகளால்…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்;  தண்டச் செலவு… வெட்டி செலவு… ஆவேசமாகி, பாஜக மீது எகிறி சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி  பல தடவை சொல்லிட்டேன்.  அது அவசியமற்றது. தேவையற்றது. சுத்த பைத்தியக்காரத்தனம்.  இப்படி மூக்க தொடாம.. இப்படி சுத்தி தொடரது. ஐயா. கருணாநிதி அவர்கள் …

Read more

India vs Bharat | என்னோட பெயரை மாத்தியாச்சி… குஷியில் பேசிய ஆர்.எஸ் பாரதி..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அதிமுககாரன் அதுக்கு முட்டு கொடுத்து நிக்குறான்.  என்ன தப்பு ?  இந்தியா என்கிற பெயர் காலம் காலமாக  இருக்கிறது. அந்த பெயரை நம்முடைய கூட்டணிக்கு ”இந்தியா” என்று…

Read more

அந்த டிபார்ட்மென்ட்ல ஓடுனா…. Best மினிஸ்டரா இருப்பாரு…. மா.சுக்கு ஐடியா கொடுத்த ஜெயக்குமார் !!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அமைச்சர் மா.சு பேசுவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கணும். ஹெல்த் மினிஸ்டருக்கு தகுதியில்லாதவர்ன்னு  நினைக்கிறேன்.  அவர் மாரத்தான் என ஒரு டிபார்ட்மெண்ட் வச்சி, டெய்லி ஓடுற வேலையே பண்ணிட்டு இருந்தா… Best மினிஸ்டரா இருப்பாரு. டெங்குல…

Read more

முட்டுக்கொடுக்கும் AIADMK… மானங்கெட்டவர்கள்… சொரணை கெட்டவர்கள்…விளாசிய ஆர்.எஸ் பாரதி!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அதிமுககாரன் அதுக்கு முட்டு கொடுத்து நிக்குறான்.  என்ன தப்பு ?  இந்தியா என்கிற பெயர் காலம் காலமாக  இருக்கிறது. அந்த பெயரை நம்முடைய கூட்டணிக்கு ”இந்தியா” என்று…

Read more

1இல்ல… 2இல்ல… ”400 பேர்”; C.M ஸ்டாலின் வீட்டுல…. தமிழக போலிஸ் படை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சட்டம் ஒழுங்கு இதெல்லாம் கவனிக்கிறாங்களா…..  ஸ்டாலின் வீட்டுக்கு பார்த்தீங்கன்னா 400 போலீஸ்… அவருக்கு ஒரு கான்வாய். உதயநிதிக்கு  ஒரு கான்வாய். உதயநிதி வீட்டுக்கு போலீஸ். இந்த மாதிரி எல்லா காவலர்களும் அவங்க குடும்பத்துக்கு மட்டும்…

Read more

பாஜகவை வீழ்த்தணும்… 10 வருஷமா ட்ரை பண்ணுன திருமா…  I.N.D.I.Aவாக உருவாகிட்டு என பெருமிதம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சங்பரிவார்களின் ஆட்சியை அதிகார பீடத்திலிருந்து… ஆட்சிபீடத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றே போது நம் முன்னால் இருக்கிற சவால். இதை மையப்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள்…

Read more

ஓட்டுக்காக…..! நாம ”சொரணை இல்லாம” ஆகிட்டோம்; வேதனையில் புலம்பிய ஆர்.எஸ் பாரதி!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, பெரியார் ராமாயணத்தை ஏதிர்த்து பிரசாரம் செய்த போது தேர்தல் நடந்தது. தேர்தல்முடிவு என்ன தெரியுமா ? திராவிட முன்னேற்ற கழகம் 184 இடங்களிலே வெற்றி பெற்று,இதுவரையில் அந்த ரெக்கார்டை…

Read more

முழு பாராங்கல்லை முழுங்கிட்டு,  இப்படியே ஏப்பம் விடுறியே…  நியாயமா ? ஜெயக்குமார் கேள்வி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அமைச்சர் மா.சு பேசுவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கணும். ஹெல்த் மினிஸ்டருக்கு தகுதியில்லாதவர்ன்னு  நினைக்கிறேன்.  அவர் மாரத்தான் என ஒரு டிபார்ட்மெண்ட் வச்சி, டெய்லி ஓடுற வேலையே பண்ணிட்டு இருந்தா… Best மினிடரா இருப்பாரு. டெங்குல…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்; குரங்கு கையில பூமாலை…பிச்சு பிச்சு போடும்…. பாஜகவை விளாசிய சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி  பல தடவை சொல்லிட்டேன்.  அது அவசியமற்றது. தேவையற்றது. சுத்த பைத்தியக்காரத்தனம்.  இப்படி மூக்க தொடாம.. இப்படி சுத்தி தொடரது. ஐயா. கருணாநிதி அவர்கள் …

Read more

என்னா பேச்சு பேசுறாரு பாருங்க…. DMKவுக்கு எதிராக கூடிய கூட்டம்… பேச புக்கிங் செஞ்ச டெல்லி… தலைகீழாக மாறிய எலக்சன் ரிசல்ட்!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, ராமாயணத்தை எதிர்த்து,  ராமரை எதிர்த்து,  ஒரு போராட்டத்தை  நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் போராட்டத்தினுடைய ஊர்வலம் சேலத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பெரியார் ஊர்வலத்தில் போகிறார். பெரியார் மீது எவனோ…

Read more

ஸ்கெட்ச் போட்ட பாஜக…! I.N.D.I.A மீட்டில் அப்சென்ட்… அப்செட் ஆன மம்தா…!!

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடக விவாதங்களில் கலந்து கொள்வது தொடங்கி,  சாதிவாரி கணக்கெடுப்பு வரையிலான அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில்…

Read more

டெய்லி கிழிகிழினு கிழிக்க தான் செய்வேன்…. ஒன்னும் செய்ய முடியாது… அசால்ட் கொடுத்த ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2021 உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது…  நானும்.. எங்க கழக தோழர்கள் எல்லாம் உள்ளே போயிட்டு வந்தோம். அதற்காக பிரஸ்ஸை மீட் பண்ணாம இருக்கோமா ?  இல்ல திமுக கிழிகிழின்னு கிழிக்கமா இருக்கோம்மா…. டெய்லி கிழிக்கிறோம்.…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. ஓடிபி எண் கேட்டால் தர வேண்டாம்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள்…

Read more

எல்லாரும் மாத்தி பேசுறாங்க..! பெரியார் ராமரை செருப்பால் அடிக்கவில்லை; உண்மையை சொன்ன ஆர்.எஸ்.பாரதி!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, 50 ஆண்டு கால  வரலாற்றை மக்கள் மறந்து விட்டார்கள் என்பதற்காக….  புதிதாக மக்களை ஏமாற்றுவதற்காக…  புதுப்புது கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்திற்கு ஓராண்டு காலம் பதவி இருந்தாலும்…

Read more

”சனாதனம்” விசிக பற்ற வைத்த நெருப்பு… இந்தியா முழுவதும் பற்றி எரிகிறது;  திருமா M.P  பெருமிதம்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில்  சனாதன வேறொறுப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சனாதன பாசிசத்துக்கு எதிரான பரப்புரையை…

Read more

“விஜயலட்சுமி கொடுத்த Complaint குப்பைக்கு போயிருக்கும்..” – சீமானுக்கு ஆதரவாக பேசிய ஜெயக்குமார்

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்குக்கும் பயப்படற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்ல. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியல. அந்த பக்குவம் இல்ல. இந்த அரசாங்கத்தை  குற்றம் சொல்லி…  நடக்கிறதை  மக்களுக்காக நாங்க சொல்றோம்…  அதை திருத்துகிற…

Read more

”ஸ்டாலின்” பற்றிய பேச்சு… அண்ணாமலைக்கு மோடி, அமித் ஷா பதில்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, நமக்கு கடந்த கால வரலாறே சொல்லும். இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இதெல்லாம் புதிதாக இருக்கும். இப்பொது யார்யாரோ போசுகிறார்கள்…   மோடி பேசுகிறார்… அமித் ஷா  பேசுகிறார். ஒரு…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்; பைத்தியக்காரத்தனம்… அவசியமற்றது… தேவையற்றது… வெளுத்து வாங்கிய சீமான்..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி  பல தடவை சொல்லிட்டேன்.  அது அவசியமற்றது. தேவையற்றது. சுத்த பைத்தியக்காரத்தனம்.  இப்படி மூக்க தொடாம.. இப்படி சுத்தி தொடரது. ஐயா. கருணாநிதி அவர்கள் …

Read more

சனாதனம் பற்றி பேசுறாங்க… இந்தியா முழுவதும் டிஸ்க்ஸ் ஆகுது… இப்போ நிம்மதியா இருக்கு… திருமாவளவன் நறுக் பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில்  சனாதன வேறொறுப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என உறுதி ஏற்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சனாதன பாசிசத்துக்கு எதிரான பரப்புரையை…

Read more

இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.1000 ஏன் தரவில்லை?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல்…

Read more

”தனியாரை விட ஆவின் விலை கம்மிதான்”…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!

ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் ஏற்கெனவே மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ நெய் 50 உயர்ந்து 365க்கும், ஒரு கிலோ நெய் 70…

Read more

ரூ.1000.. இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துடுச்சா?… உடனே செக் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதில் மகளீரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் மகளிர்…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம் உள்ளிட்ட பல உதவி திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு…

Read more

இன்று 650, நாளை 200 சிறப்புப் பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வாழ விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும்…

Read more

தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் தக்கபயன்… கவிஞர் வைரமுத்து டுவீட்…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி…

Read more

AIADMKவுக்கு மானம், சூடு, சொரணை, இருக்கா ? கண்டபடி பேசிய ஆர்.எஸ் பாரதி!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, அண்ணாமலை பாஜக தலைவரான போது, ஒரு பேட்டியில் சொன்னார்.  கும்மிடிப்பூண்டியை தாண்டினால் மு.க ஸ்டாலினை யாருக்கு தெரியும் என்று சொன்னார். அந்த அண்ணாமலைக்கு இன்றைக்கு அமித் ஷாவும்,…

Read more

Other Story