காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சோகண்டி பகுதியில் போலீசாரை கண்டதும்,  போலீஸ் சாரை தாக்கி விட்டு தப்பி சென்றபோது, போலீசார்கள் தற்காப்புக்காக ரவுடியை சுட்டுக் கொன்றதாக தகவல் கூறப்படுகிறது. என்கவுண்டரில் படுகாயம் அடைந்த நிலையில் ரவுடி விஸ்வா உயிரிழந்திருக்கிறார்.