ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…
Read more