காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சோகண்டி பகுதியில் போலீசாரை கண்டதும், போலீஸ் சாரை தாக்கி விட்டு தப்பி சென்றபோது, போலீசார்கள் தற்காப்புக்காக ரவுடியை சுட்டுக் கொன்றதாக தகவல் கூறப்படுகிறது. என்கவுண்டரில் படுகாயம் அடைந்த நிலையில் ரவுடி விஸ்வா உயிரிழந்திருக்கிறார்.
ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
Related Posts
தமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…
Read moreBREAKING: நாகை எம்பி செல்வராஜ் உடல் அடக்கம்…!!
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், குடும்பத்தினர் இறுதி…
Read more