தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி மற்றும் அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் அரசு பணியாளர் தேர்வு நடைமுறையில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை: TNPSC புதிய அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more