“8 மணி நேரமே அதிகம்”… இதில் 12 மணி நேரம் உழைக்க சொல்வதா…? சீமான் கடும் கண்டனம்..!!!

தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக மாற்றப்பட்டு புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த…

Read more

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்”…. கொந்தளித்த சீமான்…. பரபரப்பு அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக…

Read more

BREAKING: எழுதும் பேனாவை கும்பிட்டால் மூடநம்பிக்கை….. எழுதாத பேனாவுக்கு சிலையா…? சீமான் கேள்வி….!!!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவு சின்னம் கடலுக்கடியில் அமையப்பட இருக்கிறது. இதற்காக திமுக அரசு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட…

Read more

“தமிழ் நாயுடுவா”…. மத்தியில் ஆளும் பாஜக உடனே தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கணும்…. கொதித்தெழுந்த சீமான்….!!!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது. இதில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியும் கலந்து கொண்ட நிலையில், எந்த அலங்கார ஊர்தி  மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்று கருத்துக்கணிப்பு நடத்துவதற்காக மத்திய…

Read more

Other Story