“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

படித்து பட்டம் வாங்கியும் வேலை இல்லை…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு… சோகம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வேலை கிடைக்காததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருடைய எல்லா படிப்பு சான்றிதழ்களையும் எரித்துள்ளார். இது தொடர்பாக தற்கொலை குறிப்பில், வேலை கொடுக்க முடியாத…

Read more

“விதி சும்மாவிடாது” திருமணமாகாத ஏக்கம்: தற்கொலைக்கு ஏணியில் ஏறிய இளைஞர்…. திடீரென நடந்த டுவிஸ்ட்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பரச்சேரி பகுதியில் வசித்தவர் ஜெயக்குமார். 40 வயது பட்டதாரியான இவர் நல்ல வேலை, சொந்தமாக பெரிய வீடு இருந்தும் கடந்த 15 வருடங்களாக பெண் தேடி இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தனக்கு மட்டும்…

Read more

உஷார்…! வீடியோ காலில் வந்த நிர்வாண அழைப்பு….. தற்கொலை செய்துகொண்ட இளைஞர்…. நடந்தது என்ன..??

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் பல விதவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகின்றனர். அந்தவகையில் நிர்வாண வீடியோ மூலம் மிரட்டப்பட்ட இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் பாபாட்டலைச் சேர்ந்த இளைஞர் (22) எஸ்ஸார்நகரில் தங்கியுள்ளார். சமீபத்தில்…

Read more

30 வயது வரை மட்டுமே வாழ வேண்டும்…. 9 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த முடிவு…. இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்…!!

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹிரா நகர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், 7 பக்கம் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், 30 வயது வரை மட்டுமே…

Read more

வாழ்ந்தது போதும்.. 30 வயதில் இளைஞர் விபரீத முடிவு… போலீஸ் விசாரணையில் சிக்கிய கடிதம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்து நகரில் ஹிரா நபர் பகுதியில் ஹோட்டல் அதிபர் ஒருவர் என்ற துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 7 பக்கம் கொண்ட ஒரு கடிதம்…

Read more

ஆன்லைன் செயலி மூலம் கடன்: இளைஞர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இறுதித் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் ஆன்லைன் செயலி மூலமாக தன்னுடைய பண தேவைக்காக…

Read more

Other Story