பணம் எடுக்க சென்ற விவசாயி…. நூதன முறையில் ரூ. 80 ஆயிரம் மோசடி செய்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழவேதிப்பட்டி பகுதியில் விவசாயியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மாணிக்கம் புதுப்பட்டியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பணம் வராததால் புதுவளவு ரோட்டில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம்- மில்…
Read more