திருச்சி மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9:30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

இது குறித்து திருச்சி மாவட்ட மின்செயர் பொறியாளர் முத்துராமன் கூறியதாவது, உடையான்பட்டி ரோடு, கே.சாத்தனூர், அன்பிலர் நகர், வடுகப்பட்டி, தங்கையா நகர், செட்டியபட்டி,  எம்.ஜி.ஆர். நகர், இச்சிகாமாளப்பட்டி, பாரிநகர், டோபிகாலனி, ஓலையூர், இ.பி.காலனி, கருண்யாநகர், அய்மான் கல்லூரி, கலிங்க நகர், படுகை,  கவிபாரதிநகர் ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.