1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உதவித்தொகை…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இன்று பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்…

Read more

இனி கஷ்டமில்லை…! இந்த மாணவர்களுக்கு மாநில அரசின் உதவித்தொகை…. முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு….!!!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கி அவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கி வந்த…

Read more

அடேங்கப்பா…! தமிழகத்தில் சிறுபான்மையினருக்காக இவ்வளவு திட்டங்களா…? அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது சிறுபான்மை நலத்துறை சார்பில் மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது, வறுமையில் வாடும் சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2500…

Read more

“இந்திய அளவில் சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட மொத்த புகார்கள்”… தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்…!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் தொடர்பாக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, தேசிய சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம்…

Read more

கடன் வழங்கும் சிறப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சிறுபான்மையினரில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) சார்பாக, கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் பொருளாதாரத்தில்…

Read more

Other Story