“இந்திய அளவில் சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட மொத்த புகார்கள்”… தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்…!!

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய சிறுபான்மையினர் அலுவலகத்திற்கு வரும் புகார்கள் தொடர்பாக எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, தேசிய சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நடப்பாண்டில் கடந்த மாதம்…

Read more

“சமூக வலைதளங்களின் மீதான புகார்”…. மார்ச் 3-ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால்…

Read more

உங்களுடைய ஆதார் கார்டு அப்டேட்டில் பிரச்சனையா…? அப்ப உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க எண்கள் கொண்ட ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை எண்ணை பல முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அனைத்து விதமான அரசு…

Read more