மோட்டார் சைக்கிள் மீது வேன்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேடர் தட்டகல்லை பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழேந்தி சந்தூர்-காவேரிபட்டணம் சாலையில் கண்ணன்குட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன்…

Read more

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. வின்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவி முதலிடம்…. குவியும் பாராட்டுகள்..!!

தேசிய அளவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா திட்டத்தின் அடிப்படையில் கல்வி அமைச்சகத்தின் மூலம் கலா உற்சவம் என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான…

Read more

பண பிரச்சினை தான் காரணமா….? குழந்தைகள் உட்பட ஏழு பேர் தற்கொலை….!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிஷ் சொலாங்கி என்பவர் அவரது மனைவி, அவரது பெற்றோர் மற்றும் மூன்று குழந்தைகள் என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர்…

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தனக்கன்குளத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். பஞ்சர் கடையில் ஊழியராக வேலை பார்க்கும் மோகன்ராஜ் சொந்தமாக கடை வைக்க தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் மோகன்ராஜின் தாயால் பணத்தை…

Read more

வங்கி ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் சிந்து வங்கியில் பணிபுரியும் சோப்ரா என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் திடீரென மெட்ரோ ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில் எந்த ஒரு தற்கொலை…

Read more

 ”TTV  பெயர்” பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போனீங்க; குக்கரையும் அப்படி கொண்டு போங்க…. AMMK-வினருக்கு டிடிவி உத்தரவு…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்த இயக்கம்75 ஆண்டு இயக்கம்,  50 ஆண்டு இயக்கத்திற்கு இணையாக…  ஏன் போட்டியாக ? தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் இந்த இயக்கத்திற்கு…

Read more

50 லட்சம் வேணும்…. உணவகத்தில் துப்பாக்கி சூடு…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இரண்டு பேர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். ஹெல்மெட் அணிந்திருந்த ஒருவரும் கேப் அணிந்திருந்த மற்றொருவரும் இணைந்து உணவகத்தின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதோடு ஒரு குறிப்பு ஒன்றையும் உணவகத்தில்…

Read more

ரூபாய் 10 லட்சம் செலவில்…. கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி….!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி கழிவுநீர் கால்வாய்களை 10 லட்ச ரூபாய் செலவில் முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை…

Read more

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா…? பட்டாசு கடைகளில் ஆய்வு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர் நகரில் இருக்கும் பட்டாசு கடைகளில் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் உரிமம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருநெல்வேலியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது 10 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 3…

Read more

காவேரி டெல்டா பிரச்னை இல்லை..! 22 மாவட்ட பிரச்சனை… புது ரூட்டில் பாயும் அன்புமணி…!!

நீட் தேர்வுக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை கூட திமுக அரசு கர்நாடகா பிரச்சனைக்கு அழுத்தம் காட்ட மாட்டேங்கிறதை  நீங்க எப்படி பாக்குறீங்க என்ற கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இல்ல. இது ஒரு ஏதோ திமுக பிரச்சினை கிடையாது. இது தமிழ்நாட்டோட…

Read more

புகழ்பெற்ற கோவில்…. பெருமாளுக்கு திருக்கல்யாணம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறவு வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முப்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார்…

Read more

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை…. பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க போவதாக மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் தமின் அன்சாரி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அவர் விற்பனை…

Read more

தனியாக இருந்த முதியவர்…. வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி தெருவில் கருணாமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பித்தப்பை பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15-ஆம் தேதி கருணாமூர்த்தி கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில்…

Read more

சிக்னலில் மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இங்கிருந்துதான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள்…. ஏரிக்கரையில் படுத்திருந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்கள் முயற்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட் ரோட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏரி நிரம்பி உள்ளது. விடுமுறை தினங்களில் சிறுவர்களும் பொதுமக்களும் ஏரியில் குளிப்பதும் மீன்பிடிப்பதும் வழக்கம். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக…

Read more

மறந்துடாதீங்க…! 40க்கு 40ன்னு பேசுறேன்.. உங்களை நம்பி தான் இருக்கேன்… C.M ஸ்டாலின் பேச்சு…!!

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான  நீங்கள் தான், உங்க வாக்குச்சாவடியில்  இருக்கக்கூடிய வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர்.…

Read more

”அந்த 11 காலேஜ்” போய் பாருங்க… பிரமாதமாக கட்டி இருக்கேன்.. காலரை தூக்கிவிட்ட எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,    இன்னறைக்கு  ஸ்டாலின் பேசுறாரு…  அண்ணா திமுக ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ? ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்து…

Read more

சுரங்கத்தில் தீ விபத்து…. 32 பேர் பலி…. 14 பேர் மாயம்….!!

ஆசிய நாடான கஜகஸ்தான் காரகண்டா பகுதியில் சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. கோஸ்டென்கோ சுரங்கம் ஒன்றை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து அங்கு 250க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாயு…

Read more

கேரள குண்டு வெடிப்பு – உயிரிழப்பு 2ஆக உயர்வு…!!

கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள்…

Read more

இதை செய்தால் பணய கைதிகளை விடுவிக்கிறோம்…. ஹமாஸ் விதித்த நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 22 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 9000திற்கும் அதிகமானோர் இதுவரை உயிரிழந்த நிலையில் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று…

Read more

எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்…. வெளியான தகவல்….!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது இருவரும் ஆசிய கண்டத்தில் மோசமாகி வரும் மனிதத்துவ முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேந்திர மோடி…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

மும்பையில் டாக்ஸிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம்…

Read more

நவம்பர் 5-ல் திமுக பயிற்சி பாசறை கூட்டம்…. திமுக தலைமை அறிவிப்பு….!!!!

திமுகவின் சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருவள்ளூரில் நவம்பர் 5ஆம் தேதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று…

Read more

விவசாயியாக மாறிய ராகுல் காந்தி…. வைரலாகும் புகைப்படம்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பரப்புரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்ற விவசாயிகளை சந்தித்து பேசினார். விவசாயிகளுடன் சென்று நெல் அறுவடை செய்தார். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பயனளிக்கும் அரசு என்று சத்தீஸ்கர்…

Read more

தேவர் குருபூஜை – எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு… பரபரப்பு….!!!

ராமநாதபுரம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல்…

Read more

நவராத்திரியின் கர்பா மற்றும் தாண்டியாவின் முக்கியத்துவம் என்ன?…. சிறப்புமிக்க பாடல்கள்….!!!!

நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமீது பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாக பார்க்கப்படுகின்றது. வட இந்தியாவின் பெரும்பாலான மாநில கோவில்களில் துர்க்கைக்கு 10 நாட்களும் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விழா கொண்டாடப்படும். இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும். பாரம்பரிய…

Read more

நவராத்திரி காலத்தில் நடத்தப்படும் புகழ்பெற்ற கர்பா நடனங்கள்…. தேவியே தரையிறங்கி மகிழும் நடனம்….!!!

நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமீது பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாக பார்க்கப்படுகின்றது. வட இந்தியாவின் பெரும்பாலான மாநில கோவில்களில் துர்க்கைக்கு 10 நாட்களும் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விழா கொண்டாடப்படும். இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் கொண்டாட்டம் அதிகமாக இருக்கும். பாரம்பரிய…

Read more

தசரா கொண்டாட்டம்…. பல வேடமணிந்து பக்தர்கள் வீதி வீதியாக காணிக்கை வசூல்…. வெளியான புகைப்படங்கள்….!!!

குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த பக்தர்கள் கையில் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்கின்றனர். அவர்களிடம்…

Read more

இந்தியாவில் தரிசிக்க வேண்டிய டாப் 10 புகழ்பெற்ற கோவில்கள்… இதோ மொத்த லிஸ்ட்….!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் உள்ளது. துணை கண்டத்தின் எதிர்கால கலாச்சார பாதையில் சேர்க்க இந்தியாவில் தரிசிக்க வேண்டிய பிரபலமான கோவில்கள்…

Read more

ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளையும் வியக்க வைக்கும்…. தமிழகத்தில் உள்ள 20 புகழ்பெற்ற கோவில்கள்….!!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மூலையையும் வியக்க வைக்கும் கோட்டைகள் மற்றும் பார்வையை ஈர்க்கும் வகையில் கோவில்கள் உள்ளன. கலை கலைஞர்களின் பல்வேறு சிறப்புகள் மூலம் இந்தியா கதைகளை சொல்லும்போது புனிதர்கள் மற்றும் கடவுள்களின் மாயக்கதைகள் அனைவரையும் வியக்க வைக்கும். அனைத்து…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி….!!!

கேரளாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு எதிரொளியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களான தேனி, கோவை, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சந்தேகிக்கும்படி…

Read more

தமிழகம் முழுவதும் வேகமாக பரவுகிறது…. பொது மக்களுக்கு அரசு அவசர எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் தற்போது அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருவதால் மாவட்ட வாரியாக காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், காய்ச்சல் மற்றும் இருமல் என்று யாரும் மருத்துவமனைக்கு வராமல்…

Read more

ஹாலிவுட் நடிகர் மேத்யூ மரணம் – சமந்தா இரங்கல்….!!!!

ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரணச் செய்தி உலகம் முழுவதும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இவரது மறைவுக்கு பிரபல நடிகை சமந்தா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரியின் மரண…

Read more

தமிழ்நாடு அரசின் ஆட்டோ, டாக்சி புக்கிங் செயலி…. அரசு புதிய அதிரடி….!!!

தனியார் ஓலா மற்றும் ஊபர் செயலிகளுக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று புதிய செயலியை உருவாக்க உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று 7 மணி வரை…. மழை வெளுத்து வாங்கும்…..!!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல்,…

Read more

“தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை” மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட5 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டைச்…

Read more

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்வர் அழைப்பு…!!

களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் எந்தவித கலவரத்திற்கும் காரணம் ஆகிவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்து…

Read more

சீட் கிடைச்சுட்டு… பீஸ் கட்ட முடிலை… EPS காதுக்கு போன செய்தி… நச்சின்னு முடிவெடுத்த ADMK அரசு…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,   ஏழைகளுக்காக திட்டத்தை தீட்டி செயல்படுத்துகின்ற அரசு அண்ணா திமுக அரசு. நான் அரசாங்க பள்ளியிலேயே படித்தவன்…  எதிர்க்கட்சி கோரிக்கை வைக்கல, பொதுமக்கள் கோரிக்கை வைக்கல,…

Read more

கோபிசெட்டிபாளையத்துக்கும்,  கலைஞர் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ? அண்ணாமலை கேள்வி…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,  பாடப் புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர் கிடையாது. உள்ளூர்ல பேர் வைச்சா கூட கலைஞர் கருணாநிதியோட பெயர் வைக்கிறங்க. கோபிசெட்டிபாளையத்தற்கும், கலைஞர் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் ?…

Read more

“களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்”; கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு…!!

இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக…

Read more

#WorldCupCricket: அதிக ரன்கள்… 14 மணி நேரத்தில் சறுக்கிய மார்க்ரம்… கோலியை பின்னுக்கு தள்ளிய ரச்சின்… டாப் வீரர்கள் யார் யார்?

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளார். 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் 27வது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று வார்னர் 91 ரன்கள் எடுத்தார். அவர் 65 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்…

Read more

#WorldCupCricket: ODI உலகக் கோப்பையின் பவர்பிளேயில் அதிக ஸ்கோர் அடித்த அணிகளின் பட்டியல்… இதோ..!!

ODI உலகக் கோப்பையின் பவர்பிளேயில் அதிக ஸ்கோர் அடித்த அணிகளின் பட்டியல் 2003 உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸ் கனடாவுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தது. 2023 உலகக் கோப்பையின் 27வது போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான பவர்பிளேயில்…

Read more

ஒருநாள் உலகக் கோப்பை : முதல் 10 ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்..!!

ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் 10 ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2023 உலகக் கோப்பையின் முதல் 10 ஓவர்களில் குசல் மெண்டிஸ் 8 சிக்சர்களை அடித்தார். 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்…

Read more

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குக…. முதல்வர் ஸ்டாலின்….!!!

உலக சிக்கன நாள் முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தை கடைபிடித்தால் எதிர்பாரா செலவீனங்களை சமாளித்திட இயலும். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். மக்கள் தங்கள் சேமிப்புகளை…

Read more

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல…. நல்லா புரிஞ்சுக்கோங்க இந்தியை திணிக்க கூடாது…. முதல்வர் ஸ்டாலின்….!!!

முதல்வர் ஸ்டாலின், நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல, எங்கள் மீது எந்த மொழியை திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடைந்ததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின், மதவாதத்தை தவிர பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் . இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சிக்கு வந்தாலும் பாஜகவால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. வெறுப்பு அரசியலை வைத்தே வாக்கு பெற…

Read more

விரைவில் ‘லியோ’ தங்க நாணயம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

லியோ வெற்றி விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு பட தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள்…

Read more

Other Story