சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

#BREAKING: தமிழகத்தில் நிலக்கரி சுரங்க திட்டம் நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின்…

Read more

அதிமுகவில் 200-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்…. அதிகரிக்கும் EPS பலம்….!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில்…

Read more

சிறை கைதிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ஸ்டெர்லைட் விஷயத்தில் பணம் வாங்கினாரா கனிமொழி?…. திமுக மீது பாய்ந்த குற்றச்சாட்டு…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

BREAKING: பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் காலமானார்…. சோகம்…..!!!!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் பைரோஸ் அகமது உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இஸ்லாமியராக பிறந்து இருந்தாலும், முழுக்க முழுக்க இந்து ஆன்மீகத்தில் முழு ஞானம் பெற்றவர். சிதம்பரம் நடராஜர் குறித்தும், திருவாசகம் பற்றியும், வள்ளலார் தொடர்பாகவும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள்…

Read more

அடடே சூப்பர்!… செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள்…. களைக்கட்டும் பிரதமரின் தமிழக வருகை…..!!!!!

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை…. அனல் பறக்கும் ஹேஷ்டேக்…. வைரல்…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். மோடி தமிழகத்திற்கு வருகை தரும்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகம் வருவதை முன்னிட்டு!…. தமிழ் மொழியில் டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழகம்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

பிரதமர் மோடி வருகை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!

EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக…

Read more

BREAKING: மோடியை நேரில் சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தமிழக அரசியல்,…

Read more

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு…

Read more

“திரும்பவும் சொல்றேன், பேனா சின்னத்தை உடைப்பேன்”…. அந்த பேனா அப்படி என்ன எழுதுனுச்சி ?…. சீமான் ஆவேசம்….!!!!

தேசிய கடல் சார் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய…

Read more

சென்னை சென்ட்ரலில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு…. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரலாம்…. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா….!!!!

தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் தான் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர் பரபரப்பாகவும் ஆவேசமாகவும் பேசுவதில் பெயர் போனவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். அடுத்த வருடம்…

Read more

எடப்பாடியை போட்டியாக கருதவில்லை…. நாடகம் போட்டுட்டு இருக்காரு…. புகழேந்தி காட்டம்….!!!!

கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் எதிர்வரும் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம்…

Read more

தமிழக மக்களே…. இனி முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?…. அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடை அடைப்பு போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில்…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. இன்று புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

மக்களே உஷார்…. லக்கி ட்ரா பரிசு போட்டி…. யாரும் நம்பி ஏமாறாதீங்க…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்களும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன. அரசு இது தொடர்பாக பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“இபிஎஸ்-ன் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தை பார்த்து மக்கள் வேதனை”… தேர்தலில் நிச்சயம் தோல்விதான்…. ஓபிஎஸ் கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எம்ஜிஆரை போன்று எடப்பாடி பழனிச்சாமி தொப்பி மற்றும்…

Read more

“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

Breaking: பிரதமர் மோடியின் வருகை… சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!!!!

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக…

Read more

அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

Breaking: ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு… ஓபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள்…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

“ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு வழக்கறிஞர் நியமிப்பு”… நீதிமன்றம் உத்தரவு…!!!

மறைந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளவரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 66 கோடி ரூபாய்…

Read more

“காங்கிரஸ்காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள்”…. வெளுத்து வாங்கிய குஷ்பூ…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

Read more

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞரை நியமனம் செய்தது கர்நாடக அரசு..!!

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு. சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவலியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

Other Story