வினோதமான சம்பவம்…. நாய்களுடன் சிறுவன், சிறுமிகளுக்கு திருமணம்…. என்ன காரணம் தெரியுமா….????

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் என்ற மாவட்டத்தில் சோரப்ளாக் பேண்ட் சாஹி கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறார்களுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தப்பட்டது. அங்குள்ள 11 வயது சிறுவனுக்கு பெண் நாயுடனும் 7 வயது சிறுமிக்கு ஆண் நாயுடனும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

10,000 ஊழியர்கள் பணி நீக்கம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மற்றொரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. நிறுவனத்தின் நிதி வருவாயில் முன்னேற்றம் இல்லாததால் செலவு…

Read more

15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

Read more

மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு இனி நான்கு கிராம் தங்கத் தாலி வழங்கப்படும்…

Read more

“பூச்சி தாக்குதலை தடுக்க புதிய யுக்தி”…. விவசாயிகள் கண்டுபிடித்த புதிய மெஷின்…. இது வேற லெவல் பா…!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கப்பல் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகளான செல்வ பிரகாஷ் மற்றும் சவட முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தானியங்கி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது முருங்கை…

Read more

இவர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.50,000 ஆக அதிகரிப்பு…. அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில்,  மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசு மானியம் தலா ₹50,000 ஆக அதிகரிப்பு. முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா…

Read more

“இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு நேர்ந்த அவமானம்”…. அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட்….!!!

இந்திய மாற்றுத்திறனாளி அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மதுரைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர் தமிழக அரசுக்கு சொந்தமான கழிவறை வசதியுடன் கூடிய எஸ்இடிசி பேருந்தில் ஏறுவதற்காக சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்தினர்…

Read more

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில்…. தமிழகத்தில் புதிதாக 500 அரசு அங்கன்வாடி மையங்கள்…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக 500 அங்கன்வாடிகள்  அமைக்கப்படும் என சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளையே மிஞ்சும் வகையில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அங்கன்வாடி மையங்களில்…

Read more

தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. அதனபடி நேற்று  12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் தமிழ்நாட்டில் இதுதான் அதிகபட்ச வெப்பநிலை. சேலம்…

Read more

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் இதுதான்…. ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தொடர்ந்து ஆறாவது வருடமாக பின்லாந்து முதலிடம் பெற்றது. இந்த பட்டியலில் இந்தியாவானது 125 வது இடத்தை பிடித்தது. கால் அப் வேர்ல்ட் போல் நிறுவனம் தயாரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல்…

Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து… 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹெப்பல் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தினால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த…

Read more

FLASH NEWS: பாஜகவிலிருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியம்…!!!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றம் சாட்டி, பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்த கிருஷ்ண பிரபு, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜ்…

Read more

அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

விஜய் அரசியலுக்கு வந்து என்னை ஆதரிக்க வேண்டும்…. சீமான்…!!!

சென்னையில் சிவந்தி ஆதித்தனாரின் 10ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி…

Read more

அதிக வெப்பம் காரணமாக இனி காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்… மாநில அரசு உத்தரவு…!!

இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு தினந்தோறும் வெயில் வாட்டி வதைக்கிறது. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் உடல்நிலைக்கு எந்த…

Read more

“எகிறும் கேஸ் சிலிண்டர் விலை”… வியூகம் வகுத்த எதிர்க்கட்சிகள்…. டென்ஷனில் பாஜக… அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் பிரதான கட்சிகளாக போட்டியிகிறது. இந்த மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும்…

Read more

“இந்திய இளைஞரணி தலைவர் மீது அசாம் மகளிரணி தலைவி பகீர் குற்றச்சாட்டு”…. பரபரப்பில் காங்கிரஸ்…!!!

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இவர் தற்போது இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக தன்னை துன்புறுத்துவதாக கூறி பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். தன்னுடைய பாலினத்தை கூறி…

Read more

“முகத்தை உடைத்துவிடுவேன்”… முன்னாள் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் விடுத்த பஸ் கண்டெக்டர்…. பரபரப்பு…!!!!

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய…

Read more

தமிழ்நாடு மருத்துவத்துறையில் 106 புது அறிவிப்புகள்….. என்னென்ன தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!!

சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அதாவது, தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.…

Read more

“ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் ரூ.‌5 லட்சம் காப்பீடு கிடைக்கும்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும் என்பது மட்டும் தான் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால் ஏடிஎம் கார்டு மூலம் காப்பீடு வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். ஏடிஎம் கார்டு…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

கொரோனா எதிரொலி… முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு…. சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக…

Read more

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…! சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் அனைத்து…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை எதிரொலி…! சென்னை-பெங்களூர் விமான டிக்கெட் விலை வெறும் ரூ. 900 மட்டும்தான்…!!

இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களால் விமான டிக்கெட்டுகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை முதல் பெங்களூரு இடையே வந்தே…

Read more

உங்க ஆதார் கார்டு போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!~

ஆதார் கார்டு இந்தியாவின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் நாட்டிலுள்ள பல அரசு திட்டங்களை பயன்படுத்தவும், சேவைகளை பெறவும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆதாரில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமெனில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதன் வாயிலாக…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது…. இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு….!!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என பொதுச் செயலாளர் இ பி எஸ் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது”…. ஓபிஎஸ் மனு… தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன…?

அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து போட்டி போடும் நிலையில் எடப்பாடி கை தற்போது ஓங்கி உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்ததால் அதை பயன்படுத்தி அதிமுகவின் பொது…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு வாகன சேவை தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக அரசு நேற்று 5 மாவட்டங்களில் நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளது. சுமார் 1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்னோக்கு மருத்துவ பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

Read more

BREAKING: கர்நாடகா தேர்தல்: அதிமுக போட்டி.. இபிஎஸ் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் இபிஎஸ் சற்றுமுன் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில், பெங்களூரு அருகேயுள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக அவைத்…

Read more

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் மடிப்பதால் ஆபத்து…. இதை தடுக்க அமைச்சர் மா.சு எடுத்த அதிரடி முடிவு…!!!

செய்தித்தாள்களில் உணவு பொட்டலம் செய்து விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், உணவை சுகாதாரமாக சமைத்து இருந்தாலும் அதனை பொட்டலம் இடுவதற்கும் பரிமாறுவதற்கும் அச்சிடப்பட்ட…

Read more

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன்…..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடந்த கேள்வி நேரத்தின் பொழுது கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் அப்துல் சமது எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அதாவது சிறு வணிகர்களுக்கு வார…

Read more

தமிழக வரலாற்றிலே நேற்றுதான் மின்நுகர்வு அதிகம்…. செந்தில் பாலாஜி ட்வீட்…!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். இதனால் மக்கள் வீடுகளில் அதிக நேரம் மின்விசிறி, ஏசி, ஏர்கூலர்களை பயன்படுத்துவார்கள்.…

Read more

சென்னையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 21) வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

டித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு…

Read more

#BREAKING: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி…!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில்  இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சிங்பூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  பிலாஸ்பூர் – காட்னி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Read more

3 சீட் கேட்ட ADMK…. கூட்டணியில் இடமில்லை…. எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

வெளியானது அறிவிப்பு…! மெட்ரோ நிலையங்களில் வாகனம் நிறுத்துவோருக்கு…..இன்று முதல் இது கட்டாயம்…!!!

சென்னையில்  அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும்  பயண அட்டை இன்று (ஏப்.19) முதல் கட்டாயமாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக வெளியான அறிக்கையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று…

Read more

நீங்கள் ராஜ்பவனுக்கு வர வேண்டும்…. மீனவர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்…. ஆளுநர் ஆர்.என் ரவி….!!

தமிழக ஆளுநர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். நேற்று முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது தேவிபட்டினம் நவபாஷனா கோவில், கடலடைத்த பெருமாள் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று ஆளுநர் ரவி வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் ரவி…

Read more

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ…. ஏப்ரல் 22-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்…!!!

சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வருகின்ற 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ அமைப்பு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ…

Read more

ரயிலில் விழச்சென்ற பெண்ணின் உயிரை நூலிலையில் காப்பாற்றிய RPF வீரர்…. வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தில் உள்ள சூரத் ரயில்வே நிலையத்தில் ரயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து வேகமாக ஓடி வந்த இரண்டு பெண்கள் அவசரமாக ரயிலில் ஏற முயற்சி செய்தார்கள். அப்போது ஒருவர் திடீரென தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில்…

Read more

“இந்தியாவில் அதிக முறை பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியல்”… 5-வது இடத்தில் சென்னை…!!

இந்தியாவில் அதிக பண பரிவர்த்தனை செய்த நகரங்களின் பட்டியலில் சென்னை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டின் இணைய வழி பண பரிவர்த்தனை குறித்து வெர்ட்லைன் இந்தியா நிறுவனம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது.…

Read more

25 கிராமங்களில் ஊரடங்கு அமல்…. காரணம் இதுதான்…. பொதுமக்கள் அச்சம்….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்களை புலி ஒன்று அச்சுறுத்தி வருகின்றது. பவுரி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவங்களை தொடர்ந்து எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று அங்குள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால்…

Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக…. குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சர்க்கரை நோய்க்கு தனிப்பதிவேடு….!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய்க்கான பிரத்தியாக பதிவேடு உருவாக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்கான தகவல் பதிவேடு தமிழகத்திலேயே முதல் முறையாக…

Read more

தமிழகத்தில் வளரிளம் பருவத்தினருக்கு மாவட்டம் தோறும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 25,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 முதல் 19 வயது வரை உள்ள வளர்…

Read more

தமிழ்நாட்டில் 4,133 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சு மாஸ் அறிவிப்பு…!!!

4,133 மருத்துவம், மருத்துவம் சார்ந்த காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். மருத்துவத்துறையில் மட்டும் 4133 காலிபணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர், செங்கல்பட்டு…

Read more

இபிஎஸ் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்க போகும்…. முக்கிய தீர்ப்பு இன்று வெளியாகிறது….!!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து…

Read more

தமிழ்நாட்டில் 1500 பேருந்துகள் நிறுத்தம்….. ஒன்றரை ஆண்டு நீட்டிக்க வேண்டும்…. அரசு கோரிக்கை…!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன்?…. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. சம்பளம் ரூ.12 லட்சமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புது நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கியது. தற்போது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டும். வருமான வரித்துறை வருமான வரி தாக்கல் செய்வதற்குரிய கடைசி தேதி 31 ஜூலை 2023 என அறிவித்து உள்ளது.…

Read more

Other Story