“வேலை கொடுத்தா உண்மை எப்படி வெளில வரும்?”… கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பிய அதிரடி கேள்வி..!!!
தமிழக அரசியல் மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்சமயம் மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில்…
Read more