• July 10, 2026
“என் மகள் கிளாஸ் ரூம்ல கைகூப்பி அழுதுகிட்டே உதவி கேட்டுருக்கா.. ஆனா அந்த டீச்சர் அவளை மிரட்டுனதால்தான் என் பிள்ளை நாலாவது மாடியில இருந்து குதிச்சுட்டா!” மகள் அன்று வீட்டிற்கு வந்திருந்தா தப்பிச்சிருப்பாள்” பெற்றோர் வெளியிட்ட அந்த நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

“என் மகள் கிளாஸ் ரூம்ல கைகூப்பி அழுதுகிட்டே டீச்சர்கிட்ட உதவி கேட்டுருக்கா, ஆனா அந்த ஆசிரியை அவளை மிரட்டுற மாதிரி நடந்துக்கிட்டதால்தான் என் பிள்ளை பயந்துபோய் நாலாவது மாடியில இருந்து குதிச்சுட்டா!” என்று ஜெய்ப்பூரில் கடந்த 2025 நவம்பரில் நடந்த 9…

Read more

“அப்பா கேமரா மாட்டிட்டாரு…. இடத்தை மாத்துங்க…‌.!” முதல் தாக்குதலில் உயிர் தப்பிய தந்தை…. மகளே மாற்றிய இரண்டாவது கொலை திட்டம்…. போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 45 வயதான நீதிமன்ற ஆசிரியர் நீரஜ் சர்மா, 130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதி உயிரிழந்த வழக்கில், அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மாவே பல கோடி ரூபாய் சொத்துக்காக தனது தந்தையைக் கூலிப்படையை வைத்து…

Read more

“தாத்தா பூரி சுட்டா தான் சாப்பிடுவேன்!” பிடிவாதம் பிடித்த பேரன்.. சமையலறையில் இறங்கிய தெலுங்கானா முதல்வர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!”

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது பேரனுடன் சமையலறையில் மகிழ்ச்சியாகச் செலவிடும் வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் ரேயான்ஷ், “தாத்தா, நீங்கள் பூரி சுட்டுத் தந்தால் மட்டும்தான் சாப்பிடுவேன்” என்று பிடிவாதம் பிடிக்க, அதற்குப் பதில்…

Read more

“பாரம்பரிய முக்காடிட்டு வந்து நகராட்சி அதிகாரிகளை ஆங்கிலத்தில்…. வெளுத்து வாங்கிய முன்னாள் பெண் எம்.எல்.ஏ…. உரிமைக்காக குரல் கொடுத்த வைரல் வீடியோ….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், நீண்ட பாரம்பரிய முக்காடு அணிந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டு, அவர்களைத் தங்கு தடையின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசி கண்டிக்கும் வீடியோ…

Read more

“வெறும் போலீஸ் இல்லை.. உயிர் காக்கும் தெய்வம்!” வாரி யாத்திரையில் மயங்கி விழுந்த பக்தர்.. ஐபிஎஸ் அதிகாரி செய்த அந்தச் செயல்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ..!!”

புனேவில் நடைபெற்ற வாரி யாத்திரையின் போது, திடீரென மயங்கி விழுந்த வாரக்காரி ஒருவரை, புனே மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் சந்தீப் பாஜிபாகரே தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை…. நாலு மாசமா சம்பளம் இல்லை…. பையன் ஸ்கூல் பீஸ் கட்டக் காசு இல்லை….!” வறுமையின் பிடியில் ஊர்க்காவல் படை வீராங்கனை எடுத்த விபரீதம் முடிவு…. அதிர்ச்சியில் சக ஊழியர்கள்….!!!

ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து…

Read more

  • July 10, 2026
​”டீச்சர், அவங்க என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க” அட்ஜஸ்ட் பண்ண சொன்ன ஆசிரியை…. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

பெற்றோர்கள் நெஞ்சையே பதற வைக்கக்கூடிய ஒரு அதிர்ச்சிச் சம்பவம், இப்போது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கி எடுத்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ‘நீரஜா மோடி’ பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமைரா குமார் மீனா, சக மாணவர்களின்…

Read more

“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“காப்பாத்துங்க.. கடத்துறாங்க!” நடுரோட்டில் அலறிய சிறுவன்.. இதற்காக இப்படியா பண்ணுவது? போலீஸையே அலற வைத்த அந்த அதிர்ச்சி உண்மை இதுதான்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், சிறுவன் ஒருவன் தான் கடத்தப்படுவதாக நடுரோட்டில் கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவன் இருசக்கர வாகனத்தில் தன் தாய் மற்றும் மாமாவுடன் சென்றபோது, “என்னை யாரோ கடத்துகிறார்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தமிட்டான். இதைக்…

Read more

“எனக்கு வழி விடுங்க, நான் போகணும்!” போலீஸை மதிக்காத பெண்.. பல்லக்கு ஊர்வல பாதையில் காரை புகுத்திய விபரீதம்.. சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!”

மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சிஞ்ச்வட் பகுதியில், ஆஷாடி ஏகாதசி வாரியின் போது புனிதப் பயணம் செல்லும் பல்லக்கு ஊர்வலத்திற்காகச் சாலையை போலீசார் தடுத்திருந்தனர். போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தும் பெண் ஒருவர் தனது காரில் அந்தத்…

Read more

“கணவர் முன்னாடியே காதலனுடன் உலா!” கையும் களவுமாகப் சிக்கிய மனைவி.. நடுரோட்டில் நடந்த பகிரங்கத் தமாஷா.. இணையத்தையே அதிர வைத்த பீகார் சம்பவம்..!!”

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவருக்குத் தெரியாமல், அவரது உறவினரான  மாமியார் வீட்டுப் பக்கத்து உறவு ஒருவருடன் இருசக்கர…

Read more

“இந்தியான்னா குப்பைதான்னு நினைச்சீங்களா?”ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் இங்கதான் இருக்கு.. வெளிநாட்டவரையே மிரள வைத்த அதிசயம்.. பிரிட்டிஷ் பயணியின் வீடியோ..!!”

மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங் கிராமம், ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகப் புகழப்படுகிறது. பிரிட்டிஷ் நாட்டுப் பயணியான ராபர்ட் வான் டிராம்ப், இந்த கிராமத்திற்குச் சென்று எடுத்த வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும் என்ற பிம்பம்…

Read more

14 வருஷ வேலை போச்சு.. 56 வயசுல டெலிவரி பாய்…! அந்த ‘கறிவேப்பிலை’ சம்பவம் தான் பாஸ் மொத்த பேரையும் அழ வச்சிருக்கு…!

நொய்டாவைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவரின் வாழ்க்கைச் போராட்டம் இணையவாசிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 14 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பார்த்து வந்த வேலை திடீரெனப் பறிபோனதால், தனது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தள்ளாத 56 வயதிலும் அவர்…

Read more

12 வயசு தான் ஆகுது..! தோழியோடு போன குழந்தையை சீரழித்து பிணமாக்கிய காமக்கொடூரன்… என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!

மேற்கு வங்காள மாநிலம்,  சூர்யபூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 4-ஆம் தேதி மாலை தனது தோழியின் வீட்டிற்குச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு,…

Read more

கொல்கத்தாவில் கொதித்தெழுந்த மம்தா…! சொந்தக் கட்சி ஆளுக்கே விழுந்த அடி… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் களம்…!

மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள தனது காளிகாட் இல்லத்தின் வெளிப்பகுதியில் கட்சித் தொண்டர் ஒருவரை கோபத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அக்கட்சியின் மாணவர்…

Read more

“என்னது.. லட்ச ரூபாய் பைக்குக்கு முழுக்க சில்லறையா…?!” ஷோரூம் ஊழியர்களை அதிரவைத்த 10 ரூபாய்வாலிபர்..!

தெலுங்கானா மாநிலம்  வெளிமினேடு கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்ற இளைஞர், நீண்ட நாட்களாக தனக்கு பிடித்த புதிய அதிக திறன் கொண்ட பைக் ஒன்றை வாங்க திட்டமிட்டார். தான் வாங்கும் அந்த பைக்கிற்கான முழுத் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாகவே வழங்கி…

Read more

எங்க ஊருக்கும் இப்படியொரு சிஎம் வேணும்ப்பா..’ குழந்தைகளை கொஞ்சிய முதல்-அமைச்சர் விஜய்யின் அதிரடியை பார்த்து உருகும் அண்டை மாநில மக்கள்…!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, பின்னர் அரசியல் களத்தில் குதித்து இருபெரும் திராவிடக் கட்சிகளின் சவால்களையும் முறியடித்து தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க தலைவர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் அண்டை மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. தற்போதைய த.வெ.க…

Read more

அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா..!’ இனி வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் காட்டுனா ஃபைன் கட்டணும்.. ‘Rail One’ செயலியில் டிக்கெட் காட்டுறதுக்கு ரயில்வே போட்ட புதிய கண்டிஷன்..!

இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ‘Rail One’ செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளில் போலிப் பதிவுகளைத் தடுத்து, முறைகேடுகளை ஒழிக்கும் பொருட்டு டிக்கெட் பரிசோதனை முறையில் ரயில்வே நிர்வாகம் புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் போலி டிக்கெட்டுகள்…

Read more

“பகலில் மோமோஸ் வியாபாரம்..நைட் ஆனா இப்படி கொடூரமா?”… சிறுமியின் கண்ணீரால் வெளிச்சத்திற்கு வந்த ஹாஸ்டல் கொடூரம்.. கதறும் பெற்றோர்..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பகுதியில், ஒரு தனியார் பெண்கள் விடுதி  இயங்கி வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் நபரின் மகனான அனந்த்  சத்யா என்ற வாலிபர், பகல் நேரத்தில் அப்பகுதியிலுள்ள மருத்துவமனை சதுக்கத்தில் மோமோஸ் கடை நடத்தி…

Read more

சினிமாவை விடுங்க பாஸ்.. பிரிவினை டூ சிந்து நதி ஒப்பந்தம் வரை சட்லஜ் நதிக்கு பின்னாடி இருக்குற நிஜ ‘அரசியல் ஆட்டம்’ தெரியுமா…?!

வெறும் சினிமா கதைகளை விட நிஜத்தில் சட்லஜ் நதியைச் சுற்றி அரங்கேறியுள்ள அரசியல் சர்ச்சைகளும், மோதல்களும் இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பக்கங்களாகும்.  1947-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பிரிவினையின் போதே,  இந்த நதி நீரைப் பகிர்வதில் இரு நாடுகளுக்கும் இடையே…

Read more

“மலையே சரிஞ்சு விழுந்துட்டு…” லாரிக்கு அடியில் சிக்கியும் நூலிழையில் தப்பிச்ச மதுரை தம்பதி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!

கேரள மாநிலம் வயநாடு கல்லடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவின் போது, ராட்சத டேங்கர் லாரி ஒன்றின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த தம்பதியினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பால்ராஜ் – கூடம்மாள் தம்பதியினர்,…

Read more

“நோ சொன்னா கத்தியால குத்துவீங்களா?” ஒரு தலை காதலால் இளம் பெண்ணுக்கு பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் நடந்த பயங்கரம்..!

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்களின் கண்முன்னே இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள…

Read more

எல்லா அதிகாரத்தையும் ஆளுநர் திட்ட தாரை வார்க்க துடிப்பது ஏன்…? பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்.. தவெக அரசுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தில் உள்ள 16 அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் உயர்கல்வித்துறையை வழிநடத்த வேண்டிய முக்கியப் பல்கலைக்கழகங்கள் தலைமை…

Read more

“மரண பயம்.. மின்னல் வேகத்தில் பாய்ந்த சிறுத்தை…பைக், பார்சலை போட்டுட்டு தலைதெறிக்க ஓடிய டெலிவரி பாய்..! சிசிடிவி காட்சி வைரல்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின்  உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் ‌இரவு சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அப்போது அந்தப் பகுதியில் உணவு வழங்குவதற்காக டெலிவரி ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். புதர்களுக்குள் மறைந்திருந்த…

Read more

“பி.எப் வட்டி ஏறியாச்சு பாஸ், இனி அக்கவுண்ட்ல பணம் சும்மா எகிறும்!” – 8 கோடி தொழிலாளர்களுக்கு மத்திய அரசு கொடுத்த மெகா ஜாக்பாட் குட் நியூஸ்…!!

நாட்டின் முறைசார் துறைகளில் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வருங்கால வைப்பு நிதி (EPFO) சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.25 சதவீதமாக நிர்ணயித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வட்டி…

Read more

“கல்யாணத்துக்கு முன்னாடியே சீக்ரெட் மேரேஜா..? விபத்துனு நினைச்சா ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்காங்க!” – புனே தொழிலதிபர் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால், லோஹகாட் கோட்டைப் பகுதியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் தற்போது புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும், கேதனின் நிச்சயிக்கப்பட்ட…

Read more

என்னது, தாஜ்மஹால் சிவன் கோயிலா? அந்த பூட்டுன 22 அறைக்குள்ள என்னதான் இருக்கு?” – மத்திய அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உண்மையில் ‘தேஜோ மஹாலயா’ என்ற பெயரைக் கொண்ட சிவன் கோயிலா என்பது குறித்து ஆய்வு நடத்தக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எழுத்தாளர் பி.என். ஓக் முன்வைத்த வரலாற்று வாதங்களின் அடிப்படையில், இந்த…

Read more

வண்டிய அப்புறம் ஓட்டிக்கலாம், குருவிக்கு கூடு… வண்டிக்கு லீவு…!– சிட்டுக்குருவிக்காகத் தன் மொபட்டைத் தியாகம் செய்த நெகிழ வைத்த ஆசிரியர்…!!

பறவைகளின் மீதான அன்பின் காரணமாகப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி கூடு கட்டியதால், அதை எடுக்காமல் அப்படியே விட்டுக்கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கூட்டுறவு சங்க செயலாளர் கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் (55)…

Read more

“உயிரிழந்தவர்களைத் தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கும்..!”.. கரூரில் தவெக மனிதாபிமான நடவடிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

கரூரில் அண்மையில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல் விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தற்போதைய தவெக அரசு முன்னின்று செய்து வருகிறது. அந்த வகையில், இந்த விபத்தில் சிக்கி…

Read more

ரயில் பெட்டியில இப்படியா பண்ணுவாங்க..?’ ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச்சை முதலிரவு ரூமாக மாற்றிய ஜோடி.. வசமாக சிக்கிய டிக்கெட் பரிசோதகர்…!!

இந்திய ரயில்வேயின் சொகுசு வசதிகள் கொண்ட முதல் வகுப்பு (ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ்) பெட்டியை, புதுமணத் தம்பதி ஒருவருக்காக முதலிரவு அறை போல மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்க அனுமதித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தலைமை டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) அதிரடியாகப் பணியிடை நீக்கம்…

Read more

‘கவலைப்படாதீங்க… காப்பாத்திருவோம்..!’ கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கட்டிடம்… பகீர் வீடியோ…!!!

டெல்லியின் ரோகிணி செக்டார்-16 பகுதியில் புதன்கிழமை மாலை வேளையில், கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தால் ஒட்டுமொத்தப் பகுதியே இடிபாடுகளுக்கு நடுவே பெரும் பரபரப்பாக மாறியது. கட்டிடம் இடிந்து…

Read more

“இன்ஜினியரிங் படிச்சவங்க கூட இத யோசிச்சிருக்க மாட்டாங்க!”.. மழையில வண்டியை ஓட்ட புது ஐடியா… வைரலாகும் கலக்கல் வீடியோ..!!!

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து, பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மளமளவெனப் பெய்த மழையால் பல மாநிலங்களின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும்,…

Read more

“யாரோட பெயரும் விடுபடாது.. கவலைப்படாதீங்க!”.. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது?.. அமைச்சர் கொடுத்த விளக்கம்..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தவெக அரசு அறிவித்த மிக முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, இந்தத் திட்டம் மாநிலத்திலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் சென்றடையுமா என்ற மிகப்பெரிய கேள்வி…

Read more

“பள்ளிக்கூடம் ஒன்னும் காட்சிக்கூடம் கிடையாது!”.. அரசியல்வாதிகளுக்கு கேட் போட்ட அமைச்சர் ராஜ்மோகன்.. பள்ளிக்கல்வித்துறை.. விரைவில் வெளியாகும் புதிய கைடுலைன்ஸ்..!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களின் அமைதியையும், மாணவர்களின் கல்விச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்விக்கூடங்கள் என்பவை வெறும் காட்சிக்கூடங்களோ அல்லது அரசியல் மேடைகளோ அல்ல; அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப் பண்ணைகள் என்று…

Read more

“வாழ்க்கையை முடிச்ச மொபைல் போன்!”… நடுரோட்டில் பேருந்து ஏறிய நபர் துடிதுடித்து மரணம்.. உலுக்கிய சிசிடிவி வீடியோ..!!!

சாலைகளில் நடக்கும்போது அல்லது வாகனங்களை இயக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக மற்றுமொரு அதிர்ச்சிச் சம்பவம் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திராவின் முக்கிய நகரான விஜயவாடாவில் உள்ள ஒரு பரபரப்பான போக்குவரத்து…

Read more

“சார்.. சார்.. காலில் வேணா விழுறேன், தார்பாய் போட விடுங்க!”.. காக்ரோச் ஜனதா கட்சித் தலைவரின் கண்ணீர் போராட்டம்.. பதறவைக்கும் சம்பவம்..!!!!

டெல்லியின் விஐபி பகுதியான ஜந்தர் மந்தரில் “காக்ரோச் ஜனதா கட்சி”  சார்பாகத் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல்வேறு மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், காக்ரோச் ஜனதா…

Read more

“அவனுக்கு தூக்கு மட்டுமே தண்டனை!”.. 18 மாதக் குழந்தையை 8 முறை தரையில் அடித்த கொடூரன்.. ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஒருதலைக் காதலால் அரங்கேறியுள்ள கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் ரதி என்ற பெண்ணிடம், அவரது உறவினர் முறையிலான விராஜ் என்ற வாலிபர் ஒருதலைக் காதலை வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அந்தப்…

Read more

“குழந்தை இல்லைன்னு இப்படியா பண்றது?”… மனைவியை கொடூரமாக கொன்று வீட்டில் புதைத்த கணவன்.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!!

பீகார் மாநிலத்தில் குடிப்பழக்கத்தால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது. லக்கிசராய் மாவட்டத்தின்  கிராமத்தைச் சேர்ந்த நாகேஸ்வர் பிந்த் என்ற நபர், புதன்கிழமை காலை தனது மனைவி சகோதரி தேவியுடன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று வந்துள்ளார்.…

Read more

“டூரிஸ்ட் ஸ்பாட்ல இப்படியொரு அராஜகமா?”… பெண்களின் காரை வழிமறித்துக் செய்த பயங்கரம்.. வைரலாகும் ஹைவே ஹாரர் வீடியோ..!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் பயங்கரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜாம்ஷெட்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மூன்று பெண்கள் தங்களது ஓட்டுநர் ரன்பீர் சிங்குடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் புறப்பட்டுள்ளனர். வழியில் புகழ்பெற்ற சூர்யா மந்திரை…

Read more

“வேலை போனா என்ன…. 4,800 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய நிறுவனம்….!” ஆனா 39 வாரம் ஊழியர்கள் செம ஹேப்பி…. கார்ப்பரேட் அதிரடி அறிவிப்பு….!!!

உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாகப் பொதுமக்களுக்குப் பணவீக்க பாதிப்பு அதிகரித்து வரும் வேலையில், முன்னணி ஐடி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஒரே நேரத்தில் 4,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த திடீர் பணிநீக்கம் ஐடி துறையினரிடையே…

Read more

“ஆசிரியரா இல்ல போதை ஆசாமியா?”… மாணவர்களின் கண் முன்னாடியே நடந்த கூத்து.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!!

புதிய கல்வியாண்டு தொடங்கி மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ள வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தலைகுனிய வைக்கும் படியான அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கரின் சூரஜ்பூர்  மாவட்டத்தில் உள்ள  கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணி போக பழகிக்கோ….!” நியாயம் கேட்க வந்த குழந்தையை துரத்திவிட்ட ஆசிரியை…. 9 வயது சிறுமியின் விபரீத முடிவு…. நீதியைக் கோரி பெற்றோர் வெளியிட்ட கடைசி நிமிட பகீர் காட்சிகள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி அமாய்ரா மீனா, பள்ளியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி…

Read more

“என் புருஷன கொன்னவனை சும்மா விடமாட்டேன்….!” கதறித்துடித்த பெண்ணின் கள்ளக்காதல் லீலைகள்…. 36 மணி நேரத்தில் “முகத்திரையை கிழித்த” போலீசார்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 42 வயது ரிஸ்வான் ஆலம் என்பவர் அவரது வீட்டிலேயே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவியே தன் காதலனுடன் சேர்ந்து கொடூரமாக அரங்கேற்றிய அதிர்ச்சி உண்மை 36 மணி நேர போலீஸ் விசாரணையில்…

Read more

“தேவையானவை உடனே போய்ச் சேரணும்!”.. அதிகாரிகளுக்குத் கறார் கண்டிஷன்… மாற்றுத்திறனாளிகளுக்கு 4% கோட்டாவை உறுதி செய்ய முதல்வர் விஜய்..!!!

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசு மிக முக்கிய முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பணிகள் மற்றும் இதர முக்கிய துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள 4 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித…

Read more

“வேலை கொடுத்தா உண்மை எப்படி வெளில வரும்?”… கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பிய அதிரடி கேள்வி..!!!

தமிழக அரசியல் மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்சமயம் மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூரில்…

Read more

“மர்ம அறையில் முடிந்த 19 வயது காதல் களியாட்டம்!”… விடிந்ததும் காதலன் பிணமாகத் தொங்கிய கொடூரம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் பிலாய் பகுதியில் உள்ள கோஹ்கா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓயோ ஹோட்டல் ஒன்றில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேம்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஷதாப் ஷேக் என்ற இளைஞரும், அவருடைய 23 வயது…

Read more

Breaking: “தலைநகரைக் கையில் எடுக்கும் புதிய அதிகாரிகள்!”… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!

தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், தற்போது 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளைப் புதிய பொறுப்புகளுக்குப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த திடீர் இடமாற்ற அறிவிப்பு ஒட்டுமொத்த காவல் துறை…

Read more

“அடேய்‌ விவாகரத்து தராம எப்படி… 2-வது மேரேஜ் பண்ணலாம்…? நியாயம் கேட்ட மனைவிக்கு நடந்த விபரீதம்…. மாப்பிள்ளை கோலத்திலேயே பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவரிடம் விவாகரத்து பெறாமல், போலீஸ் காவலர் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் பணியாற்றி வரும் பிரசாந்த் கஜபாரே என்ற அந்த நபர், வீட்டாரிடம்…

Read more

“தைரியம் இருந்தா அமைச்சர்களைத் தூக்குங்க பாப்போம்!”.. முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் விடுத்த ஓபன் சேலஞ்ச்.. பரபரக்கும் அரசியல் களம்..!!!

மிழக அரசியல் களத்தில் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான அரசியல் கணைகளைத் தொடுத்துள்ளார். காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நியாயமான தண்ணீரை…

Read more

ரீல்ஸ் பைத்தியம் முத்திப்போச்சா?.. அரசு எச்சரித்தும் உயிரோடு விளையாடிய நபர்.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!.. வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தற்சமயம் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருக்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய…

Read more

Other Story