பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு கலந்துகொள்ள சென்ற போது சோகம்… கோர விபத்தில் ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்…!
பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…
Read more