பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு கலந்துகொள்ள சென்ற போது சோகம்… கோர விபத்தில் ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்…!

பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

Read more

“7 வயது வித்தியாசம்”… தங்கையின் மீது அதிக பாசம் காட்டிய பெற்றோர்…? மனவேதனையில் 10-ம் வகுப்பு சிறுமி… விபரீத முடிவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வாயில்லா ஜீவனை வண்டியில் கட்டி 500மீ தூரம் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்”… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கஸ்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடா கிராமத்தில், ஒரு நபர் தனது இ-ஆட்டோவின் பின்னால் நாயை கயிற்றால் கட்டி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பெரும்…

Read more

“சிறந்த ஆசிரியை விருது”… 2 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… 30 வருஷம் சிறை… கோர்ட்டில் வைத்து கதறி அழுத சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் சான் டியாகோ மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியர் ஜாக்குலின் மா (36) மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022–2023ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த ஆசிரியர்” விருதைப் பெற்ற மா, இரண்டு சிறுவர்களிடம்…

Read more

நீண்ட நேரமா சாப்பாடு வரல… வீட்டுக்கு சென்ற அம்மா-அக்கா.. “பிணமாக கிடந்த தந்தை-மகள்”… நடந்தது என்ன…? அரியலூரில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ரவி (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில் திருமணம் ஆகி செல்வி (45) என்ற மனைவியும் ரஞ்சினி (19), சந்தியா (17) என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் ரஞ்சனி…

Read more

“பட்ட பகலில் அசால்டாக கொள்ளையடித்த திருடன்”… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் இரவு நேர சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் ஹிண்டன் பாலம் அருகே சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“திருமணத்திற்கு முன்பு செருப்பு திருடும் சடங்கு”.. 1000 ரூபாய் கேட்ட மணமகளின் சகோதரி… ரூ.200 மட்டுமே கொடுத்த மணமகன்.. வெடித்தது சண்டை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கவி கிராமத்தில், திருமண சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதம், முழு திருமண நிகழ்வையும் குலைக்க செய்துள்ளது. அதாவது காஸ்கஞ்ச் மாவட்டம் விட்டோனா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம், சனிக்கிழமை பிற்பகலில் மணமகனுடன் சேர்ந்தே எட்டா…

Read more

என் மகளை 5 நாட்களாக காணல… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க… “போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கதறி அழுத தந்தை”…. வைரலாகும் வீடியோ..!!;

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தனது 15 வயது மகளை கடந்த 5 நாட்களாக காணவில்லை என வேதனையுடன் கூச்சலிட்டு காவல் நிலையத்திற்கு வெளியே அழுது கதறும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சதார்…

Read more

திமுகவுக்கு செக் வைத்த விசிக… பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்… திருமா அதிரடி அறிவிப்பு..!!!

திமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக ஒரு செய்தி பரவும் நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மறுத்தார். இருப்பினும் பாமக முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்ததால் அவர்கள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை…

Read more

“ஒரு இரவில் 6 நண்பர்கள்”… ஒரே ஒரு பிரச்சனை தான்… திரில்லர் கதையம்சத்தில் மனிதர்கள் டிரைலர்… இணையத்தில் செம வைரல்..!!

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா தற்போது புது முகங்களை வைத்து மனிதர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் மட்டுமே நடிக்கும் நிலையில்…

Read more

“இளம் சிங்கங்கள் ரெடியா இருக்கு”… இனி எம்எல்ஏ-ன்னு கூட பார்க்க மாட்டேன்… தூக்கி வீசிவிடுவேன்… பாமக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ராமதாஸ்..!!!

பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான பாமக…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!

வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…! கோர விபத்தில் 10 பேர் பலி… 12 பேர் படுகாயம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்…

Read more

அடக்கடவுளே..! ஒரு சொட்டு தண்ணீர் சிந்தியதற்கு இப்படியா..? கோபத்தில் டெலிவரி ஊழியரை தன் மகன் கண்முன்னே குத்தி கொன்ற நபர்… பெரும் அதிர்ச்சி.!!

இத்தாலியின் கொமோ அருகேயுள்ள வெனியானோ கிராமத்தில் கிராம விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, 25 வயதான டெலிவரி பணியாளர் ஹான்ஸ் ஜூனியர் க்ரூப்பே சிறிது தண்ணீர் சிந்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 47 வயது தொழிற்சாலை தொழிலாளரான காப்ரியேல் லுராஸ்சி என்பவரால் கத்தியால் பலமுறை…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”… வீட்டிற்கு தெரிந்த காதல்… விஷம் குடித்து உயிரை விட்ட காதலி… வேதனையில் காதலனும் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும்…

Read more

அடக்கடவுளே..! கணவன் குடிச்ச காபி..‌ Cup-ஐ வைத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய ChatGpt… விவாகரத்து வழங்கிய மனைவி.. என்ன கொடுமை சார் இது..!!

பழங்கால பாரம்பரியமான டேசியோகிராஃபி மற்றும் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்திருக்கும் ஒரு விசித்திர சம்பவம் கிரீக்கில் ஏற்பட்டுள்ளது. அதாவது  12 வருடங்களாக திருமண வாழ்கை நடத்தி வந்த இரு குழந்தைகளின் தாயான ஒருபெண், தனது கணவர் குடித்த கிரீக் காபி…

Read more

யானையின் பாசத்தை பார்த்தீங்களா..? “மழையில் நனைந்த உரிமையாளரை அன்போடு காத்த சம்பவம்”… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

தாய்லாந்தின் எலிஃபன்ட் நேச்சர் பார்க் பகுதியில் கனமழையில் இரண்டு யானைகள், தங்கள் பராமரிப்பாளரான லெக் சைலர்டை மழையிலிருந்து காத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. ‘சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் லெக் சைலர்ட், இந்த உணர்ச்சி மிகுந்த…

Read more

“போர் நிறுத்தம்”… பாகிஸ்தான் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வரணும்… 3-வது நபர் நடுவில் வேண்டாம்… வெளியான புதிய தகவல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர்  மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் இது மட்டும்தான்”… பயங்கரவாதிகள் தான் டார்கெட் பாக். ராணுவம் அல்ல… ராஜீவ் கய்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“என் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவேன்”… நானும் ராணுவத்தில் சேர்ந்து… பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்தவரின் மகள் பேட்டி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

அமைதி கொடுக்கும் பெண்ணிடம் தான் ஆண்களின் இதயம் செல்லும்… கலவரமான பெண்ணிடம் அல்ல… பாடகி கெனிஷா போட்ட திடீர் பதிவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் ஜெயம் ரவி என்ற பெயரை சமீபத்தில் மாற்றிக்கொண்டார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த…

Read more

“எங்கள் வேலை இலக்கை தாக்குவது தான்”… அதை அவங்க செய்வாங்க… பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு அதிரடியான பதில் வழங்கிய ராஜீவ் கய்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்ததோடு அவர்களுக்கு…

Read more

“எங்க அடிச்சா வலிக்கும்ன்னு தெரியனும்”… எதிரிக்கு அறிவை புகட்டவே ராணுவ தளங்கள் மீது தாக்கினோம்… ஏர்மாஷல் ஏ.கே பாரதி அதிரடி பேட்டி.!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு பலத்த அடி… F16 விமான தளங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் வெற்றிகரமாக தாக்கப்பட்டது… முப்படை அதிகாரிகள் பேட்டி.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: ராணுவ தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார்… “இன்றும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்”… பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: “இந்தியா தீவிரவாதிகளை மட்டும்தான் அழித்தது”… ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது குறி வைத்தனர்… ஏர் மார்ஷல் ஏகே பாரதி..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானின் நோக்கமே இதுதான்… “குருத்வாரா கோவில்கள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர்”… ஜெனரல் ராஜீவ் கய்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டது..? முழு வீடியோவையும் வெளியிட்டது இந்திய ராணுவம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

Breaking: இந்தியா தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி… விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால்”.. இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும்… பிரதமர் நரேந்திர மோடி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா குறி வைத்து அழித்தது.…

Read more

Breaking: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்… பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ துணைத்…

Read more

“சாலையில் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை”… ஓடும் காரில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்…. பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 2 இளம் பெண்கள் வசித்து வருகிறார்கள். இந்த பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் சேர்ந்து ஒரு காரில் அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் லக்னோவில் திடீரென காரை நிறுத்திய நிலையில்…

Read more

“2 சிறுமிகளுக்கு மது ஊற்றி கொடுத்து”… போதையில் இருக்கும் போது மாறி மாறி… 3 பேர் செஞ்ச கொடூரம்… மயக்கம் தெளிந்ததும் கதறல்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் 2 சிறுமிகள் வசித்து வருகிறார்கள். இந்த சிறுமிகளை கடந்த மாதம் 17ஆம் தேதி ஐபின் (19), அபிலாஷ் (24), பைசல்கான்(28) ஆகிய மூன்று பேர் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் அந்த சிறுமிகளுக்கு…

Read more

“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…

Read more

“4000 மைல் தொலைவிலிருந்து ஆர்டர் போடுவதா”..? இந்தியா இன்று இந்திரா காந்தியை மிஸ் செய்கிறது… காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ வைரல்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்த நிலையில் தீவிர போராக மாறும் அபாயம் ஏற்பட்டது. அதாவது பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

“தூங்கும் போது தெரியாமல் ஏர் கூலர் மீது கால் வைத்த 12 வயது சிறுமி”… தாயின் மீது கை போட்டதால்… இரவிலேயே பிரிந்த தாய்-மகள் உயிர்.. இப்படியா நடக்கணும்..?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குல்லா தாண்டா பகுதியில் பிரகலாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்காபாய் (36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரு மகள்களும் இருந்துள்ளனர். இவர்களுடைய இளைய மகள் வாணிஸ்ரீ-க்கு 12 வயது ஆகும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! 3 நாட்களுக்கு முன்பு மாயமான பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி ஆற்றில் சடலமாக மீட்பு… போலீஸ் தீவிர விசாரணை..!!!

பத்மஸ்ரீ விருது வென்ற விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன் (70) தற்போது காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மே மாதம் 7-ம் தேதி காணவில்லை என போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

ராணுவ வீரர்களை நான் மதிக்கலையா..? நீங்க சொல்றது தப்பு… “எங்க குடும்பமே அப்படி”… செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…

Read more

“அன்னையர் தினத்தில் அம்மாவை போற்றி வணங்குவோம்”..‌ முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் வாழ்த்து… நெகிழ்ச்சி பதிவு…!!!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தில் அம்மாக்களை போற்றி வணங்குவோம். இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

“வலிமை, ஞானம், மன உறுதியைப் பெற்ற சக்தி வாய்ந்த தலைவர்கள்”… பிரதமர் மோடியையும், ஷெபாஷ் ஷெரிப்பையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பாராட்டிய டிரம்ப்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

Breaking: சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்… வருமான வரித்துறை சம்மன்… நேரில் ஆஜராக உத்தரவு..!!!

அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தற்போது வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது கரூரில் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பினாமி தடுப்பு சட்டத்தின் கேள்வி விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வருகிற…

Read more

“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் கடிதம்”… இபிஸ்-க்கு பறந்த முக்கிய கடிதம்… திடீரென விசிட் அடித்த நயினார் நாகேந்திரன்… நெல்லை தொகுதி யாருக்கு..?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில…

Read more

Breaking: சென்னையில் பயங்கரம்…! நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு… 2 வாலிபர்கள் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

செங்கல்பட்டு மாவட்டம் காந்திநகர் பகுதியில் விமல் என்ற 22 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். அவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் இருவரும் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு காந்திநகர் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நண்பர்களுக்குள் திடீரென தகராறு…

Read more

Breaking: “1000 வருஷங்களுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு”… அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட முக்கிய பதிவு…!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.  அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

Read more

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு… “சீமானின் அதிரடி அறிவிப்பு”… குஷியில் நாதக தம்பிகள்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் அதன் பிறகு 2019-க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில்…

Read more

தங்கம் வாங்க போறீங்களா..? “அப்ப இன்னைக்கு ரேட் செக் பண்ணிட்டு போங்க”… இன்றைய விலை நிலவரம் இதோ.!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9045 ரூபாயாகவும், ஒரு சவரன் 72320 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 24 கேரட்…

Read more

“போர் முடிந்தாலும் அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் அமலில் தான் இருக்கும்”… மத்திய அரசு திட்டவட்டம்..!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

“டாம் கரண் தேம்பி தேம்பி அழுதார்”… இனி பாகிஸ்தானுக்கு வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க… PSL தொடரில் கலந்து கொண்ட வங்கதேச வீரர் பரபரப்பு பேட்டி..! ‌

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடந்ததால் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு போட்டியை நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.…

Read more

“பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டதாக தீயாய் பரவும் வதந்தி…‌ வைரலாகும் பதிவு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இவரை கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கொலை செய்துவிட்டதாக தற்போது ஒரு தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரை விஷம்…

Read more

Other Story