Breaking: நாடு முழுவதும் Phone pe சேவை பாதிப்பு… அதிர்ச்சியில் பயனர்கள்…!!!

நாடு முழுவதும் போன் பே சேவை பாதிக்கப்பட்டுள்ளது பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட பரிவர்த்தனைக்கு தற்போது பொதுமக்கள் போன் பே மற்றும் ஜிபே போன்ற சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்ட…

Read more

“தாய் இறந்துட்டாங்க”… ஸ்கூலுக்கு போகும் மூத்த மகன்.. 2 வயது மகளுடன் டெலிவரி வேலை செய்யும் தந்தை… பிரபல நிறுவன சிஇஓ போட்ட உருக்கமான பதிவு..!!

குருக்ராமில் வசிக்கும் மாயங்க் அகர்வால் என்ற நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, சமீபத்தில் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த ஒரு அனுபவம், பலரையும் உணர்ச்சிவசப்பட செய்துள்ளது. அவர் ஒரு ஸ்விகி டெலிவரி ஊழியர்  பங்கஜ் என்பவர் தன் 2 வயதான மகள்…

Read more

“30 வருஷமா உதவி செய்தோம்னு சொல்லிட்டு இப்ப பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லைன்னு சொல்றாரு”… மீண்டும் கேலிக்குள்ளான கவாஜா ஆசிப்.. வீடியோ வைரல்..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப், பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாதிகளும் இல்லை, பயங்கரவாத குழுக்களும் செயல்படவில்லை”…

Read more

“ஆணி வேரையே ஆட்டிப் படைத்த இந்தியா”… 3 நாளில் பணிந்த பாகிஸ்தான்… ஆப்ரேஷன் சிந்தூர் செயல்பட்டது எப்படி…? முழு விவரம் இதோ.!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா எடுத்த பதிலடி நடவடிக்கை சர்வதேசத்தில் பெரும் அதிர்வலை எழுப்பியுள்ளது. இந்தியா இந்த முறையில் வெறும் கீழ்மட்ட பயங்கரவாதிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை; மாறாக, பயங்கரவாதத்தை திட்டமிட்டு நடத்தும் தலைமைத்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

“ஒரே நேரத்தில் இரு ஜாம்பவான்கள் விலகல்”… ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 9230 ரகளை குவித்துள்ளார். தன்னுடைய 14 ஆண்டு கால டெஸ்ட் பயணம்…

Read more

Breaking: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு… விராட் கோலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே உலகக்கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

Breaking: “பாகிஸ்தானுடன் இன்று மதியம் 12 மணிக்கு பேச்சுவார்த்தை”… முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை…!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

Breaking: “இந்தியாவின் பாதுகாப்பு”… 24 மணி நேரமும் 10 செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம்… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது…

Read more

“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… பாஜக கூட்டணிக்கு வருவாரா தவெக தலைவர் விஜய்…? நயினார் நாகேந்திரனின் பதில் இதுதான்…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் முடிவடைந்த அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக கூறிய எதையுமே சரியாக செய்யவில்லை. அவர்கள் மகளிருக்கு ஆயிரம்…

Read more

“ஜீன்ஸ் போட்டா கெட்டவர்களும் அல்ல, சுடிதார் போடுபவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல”… கிராமத்து பெண்ணா, நகரத்து பெண்ணா கேள்விக்கு நடிகர் சிம்பு தக்லைப் பதில்..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்மை வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் நிலையில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.…

Read more

ரொம்ப தாகம்..! தண்ணீர் குடிக்க எதுவும் இல்ல.. மனிதனின் கைகளை பாத்திரமாக்கி சிம்பன்சி செய்த விஷயம்… அடுத்து நடந்தது தான் ஹைலைட்… வைரலாகும் வீடியோ..!!!

ஆப்பிரிக்காவின் கமெரூன் மழைக்காடுகளில் நடந்த இதயத்தை நெகிழச் செய்யும் சம்பவம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. பிரான்சைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜே.சி. பியெரி (JC Pieri), அங்கு தனது பணிக்காக காடுகளில் சுற்றியபோது, எதிர்பாராதவிதமாக ஒரு சிம்பன்சி குரங்கை சந்தித்தார்.…

Read more

“பேட்டில் பந்து படல”… ஆனா ஹெல்மெட்டில் பட்டுட்டு… எதிரணிக்கு 5 ரன்கள்.. கிரிக்கெட் போட்டியில் நடந்த அரிய சம்பவம்… இந்த ரூல்ஸ் பற்றி தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சில்ஹெட்டில் நடைபெற்ற வங்கதேச A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், அரிதான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், பந்து வீச்சாளர் எபாடோட் ஹொசைனின் பந்துகளை…

Read more

“வேகமாக வந்த கார்”… தெருவில் நின்று கொண்டிருந்த பெண், குழந்தைகள் மீது மோதி பயங்கர விபத்து… பதற வைக்கும் வீடியோ..!!

அனந்தபூர் மாவட்டம், அஜய் அஹுஜா நகரில் மே 8ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த துயரமான விபத்து, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீதியில் அமர்ந்திருந்த இந்திரா பாய் (வயது 55) மற்றும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு…

Read more

தம்பி என்னப்பா இதெல்லாம்..! ரூ.3.55 லட்சத்துக்கு 70,000 லாலி பாப்களை ஆர்டர் செய்த சிறுவன்… Frindes-க்கு பார்ட்டி வைக்கணுமாம்… அதிர்ச்சியில் தாய்…!!!

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லெக்சிங்டனில் அதிர்ச்சியளிக்கும் விதமாங ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது 8 வயது சிறுவன் லியாம், தன்னுடைய தாயின் அமேசான் கணக்கில் இருந்து தற்செயலாக 70,000 லாலிபாப் மிட்டாய்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.3,55,795 ($4,200)…

Read more

Breaking: போடு வெடிய..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 சரிவு.. காலையிலேயே செம குட் நியூஸ்..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 71040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8880 ரூபாய்க்கு…

Read more

“நோட்டு புத்தகங்கள் கொடுக்க சென்ற 12ஆம் வகுப்பு மாணவி”… வயிறு வலியால் அவதி.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… சக மாணவனுக்கு வலைவீச்சு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயது சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமி தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாக மிகுந்த…

Read more

OMG: “துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த சிறுவர்கள்”… அதுவும் பட்டப்பகலில் நோட்டமிட்டபடியே… துரிதமாக செயல்பட்ட போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நியூ மெக்ஸிகோ மாநிலம் பெர்னலிலோ கவுண்டியில், இரண்டு சிறுவர்கள்  துப்பாக்கியுடன் நடமாடும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த காணொளி, பிப்ரவரி மாதம் பெர்னலிலோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சார்பில் ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடியோவில்,…

Read more

Breaking: சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…! “தனியாக இருந்த தம்பதியை கொன்றுவிட்டு நகைகள் கொள்ளை”…. பீகார் வாலிபர் கைது.!!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் முதியதம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் (70)-வித்யா (65) தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த பீகார் மாநிலத்தைச்…

Read more

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு கலந்துகொள்ள சென்ற போது சோகம்… கோர விபத்தில் ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்…!

பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

Read more

“7 வயது வித்தியாசம்”… தங்கையின் மீது அதிக பாசம் காட்டிய பெற்றோர்…? மனவேதனையில் 10-ம் வகுப்பு சிறுமி… விபரீத முடிவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வாயில்லா ஜீவனை வண்டியில் கட்டி 500மீ தூரம் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்”… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கஸ்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாடா கிராமத்தில், ஒரு நபர் தனது இ-ஆட்டோவின் பின்னால் நாயை கயிற்றால் கட்டி சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து பெரும்…

Read more

“சிறந்த ஆசிரியை விருது”… 2 மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… 30 வருஷம் சிறை… கோர்ட்டில் வைத்து கதறி அழுத சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் சான் டியாகோ மாவட்டத்தில், பள்ளி மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முன்னாள் ஆசிரியர் ஜாக்குலின் மா (36) மீது கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022–2023ஆம் ஆண்டிற்கான “ஆண்டின் சிறந்த ஆசிரியர்” விருதைப் பெற்ற மா, இரண்டு சிறுவர்களிடம்…

Read more

நீண்ட நேரமா சாப்பாடு வரல… வீட்டுக்கு சென்ற அம்மா-அக்கா.. “பிணமாக கிடந்த தந்தை-மகள்”… நடந்தது என்ன…? அரியலூரில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ரவி (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில் திருமணம் ஆகி செல்வி (45) என்ற மனைவியும் ரஞ்சினி (19), சந்தியா (17) என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் ரஞ்சனி…

Read more

“பட்ட பகலில் அசால்டாக கொள்ளையடித்த திருடன்”… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் இரவு நேர சோதனையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதியில் ஹிண்டன் பாலம் அருகே சோதனையின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

“திருமணத்திற்கு முன்பு செருப்பு திருடும் சடங்கு”.. 1000 ரூபாய் கேட்ட மணமகளின் சகோதரி… ரூ.200 மட்டுமே கொடுத்த மணமகன்.. வெடித்தது சண்டை… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள லுஹாரி கவி கிராமத்தில், திருமண சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதம், முழு திருமண நிகழ்வையும் குலைக்க செய்துள்ளது. அதாவது காஸ்கஞ்ச் மாவட்டம் விட்டோனா கிராமத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம், சனிக்கிழமை பிற்பகலில் மணமகனுடன் சேர்ந்தே எட்டா…

Read more

என் மகளை 5 நாட்களாக காணல… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க… “போலீஸ் ஸ்டேஷன் முன்பாக கதறி அழுத தந்தை”…. வைரலாகும் வீடியோ..!!;

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், தனது 15 வயது மகளை கடந்த 5 நாட்களாக காணவில்லை என வேதனையுடன் கூச்சலிட்டு காவல் நிலையத்திற்கு வெளியே அழுது கதறும் தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சதார்…

Read more

திமுகவுக்கு செக் வைத்த விசிக… பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்… திருமா அதிரடி அறிவிப்பு..!!!

திமுக கூட்டணியில் பாமக இணைய இருப்பதாக ஒரு செய்தி பரவும் நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மறுத்தார். இருப்பினும் பாமக முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்ததால் அவர்கள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை…

Read more

“ஒரு இரவில் 6 நண்பர்கள்”… ஒரே ஒரு பிரச்சனை தான்… திரில்லர் கதையம்சத்தில் மனிதர்கள் டிரைலர்… இணையத்தில் செம வைரல்..!!

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா தற்போது புது முகங்களை வைத்து மனிதர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் மட்டுமே நடிக்கும் நிலையில்…

Read more

“இளம் சிங்கங்கள் ரெடியா இருக்கு”… இனி எம்எல்ஏ-ன்னு கூட பார்க்க மாட்டேன்… தூக்கி வீசிவிடுவேன்… பாமக நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த ராமதாஸ்..!!!

பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான பாமக…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!

வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…! கோர விபத்தில் 10 பேர் பலி… 12 பேர் படுகாயம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் – பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த டிரெய்லர் (சிறிய ரக வாகனம்) மீது மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்…

Read more

அடக்கடவுளே..! ஒரு சொட்டு தண்ணீர் சிந்தியதற்கு இப்படியா..? கோபத்தில் டெலிவரி ஊழியரை தன் மகன் கண்முன்னே குத்தி கொன்ற நபர்… பெரும் அதிர்ச்சி.!!

இத்தாலியின் கொமோ அருகேயுள்ள வெனியானோ கிராமத்தில் கிராம விழா நடைபெற்று கொண்டிருந்தபோது, 25 வயதான டெலிவரி பணியாளர் ஹான்ஸ் ஜூனியர் க்ரூப்பே சிறிது தண்ணீர் சிந்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 47 வயது தொழிற்சாலை தொழிலாளரான காப்ரியேல் லுராஸ்சி என்பவரால் கத்தியால் பலமுறை…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”… வீட்டிற்கு தெரிந்த காதல்… விஷம் குடித்து உயிரை விட்ட காதலி… வேதனையில் காதலனும் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஜரிஃப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மற்றும் 20 வயது இளம்பெண், நீண்ட காலமாக காதலித்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர், தனது காதலிக்காக மொபைல் போனும் வாங்கிக் கொடுத்து, இருவரும்…

Read more

அடக்கடவுளே..! கணவன் குடிச்ச காபி..‌ Cup-ஐ வைத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய ChatGpt… விவாகரத்து வழங்கிய மனைவி.. என்ன கொடுமை சார் இது..!!

பழங்கால பாரம்பரியமான டேசியோகிராஃபி மற்றும் இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்திருக்கும் ஒரு விசித்திர சம்பவம் கிரீக்கில் ஏற்பட்டுள்ளது. அதாவது  12 வருடங்களாக திருமண வாழ்கை நடத்தி வந்த இரு குழந்தைகளின் தாயான ஒருபெண், தனது கணவர் குடித்த கிரீக் காபி…

Read more

யானையின் பாசத்தை பார்த்தீங்களா..? “மழையில் நனைந்த உரிமையாளரை அன்போடு காத்த சம்பவம்”… நெகிழ வைக்கும் வீடியோ..!!!

தாய்லாந்தின் எலிஃபன்ட் நேச்சர் பார்க் பகுதியில் கனமழையில் இரண்டு யானைகள், தங்கள் பராமரிப்பாளரான லெக் சைலர்டை மழையிலிருந்து காத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. ‘சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் லெக் சைலர்ட், இந்த உணர்ச்சி மிகுந்த…

Read more

“போர் நிறுத்தம்”… பாகிஸ்தான் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வரணும்… 3-வது நபர் நடுவில் வேண்டாம்… வெளியான புதிய தகவல்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர்  மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கம் இது மட்டும்தான்”… பயங்கரவாதிகள் தான் டார்கெட் பாக். ராணுவம் அல்ல… ராஜீவ் கய்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

“என் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவேன்”… நானும் ராணுவத்தில் சேர்ந்து… பாக். தாக்குதலில் வீர மரணம் அடைந்தவரின் மகள் பேட்டி..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால்…

Read more

அமைதி கொடுக்கும் பெண்ணிடம் தான் ஆண்களின் இதயம் செல்லும்… கலவரமான பெண்ணிடம் அல்ல… பாடகி கெனிஷா போட்ட திடீர் பதிவு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவர் ஜெயம் ரவி என்ற பெயரை சமீபத்தில் மாற்றிக்கொண்டார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த…

Read more

“எங்கள் வேலை இலக்கை தாக்குவது தான்”… அதை அவங்க செய்வாங்க… பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு அதிரடியான பதில் வழங்கிய ராஜீவ் கய்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்ததோடு அவர்களுக்கு…

Read more

“எங்க அடிச்சா வலிக்கும்ன்னு தெரியனும்”… எதிரிக்கு அறிவை புகட்டவே ராணுவ தளங்கள் மீது தாக்கினோம்… ஏர்மாஷல் ஏ.கே பாரதி அதிரடி பேட்டி.!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் 26 பேர் உயிரிழந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு பலத்த அடி… F16 விமான தளங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்கள் வெற்றிகரமாக தாக்கப்பட்டது… முப்படை அதிகாரிகள் பேட்டி.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: ராணுவ தளபதி முழு அதிகாரம் கொடுத்துள்ளார்… “இன்றும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்”… பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரிகள் கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: “இந்தியா தீவிரவாதிகளை மட்டும்தான் அழித்தது”… ஆனால் பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மீது குறி வைத்தனர்… ஏர் மார்ஷல் ஏகே பாரதி..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: இந்திய தாக்குதலில்… “100 தீவிரவாதிகள் பலி”…. 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்… ஜெனரல் ராஜீவ் கய்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானின் நோக்கமே இதுதான்… “குருத்வாரா கோவில்கள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர்”… ஜெனரல் ராஜீவ் கய்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ்…

Read more

Breaking: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் எப்படி அழிக்கப்பட்டது..? முழு வீடியோவையும் வெளியிட்டது இந்திய ராணுவம்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

Breaking: இந்தியா தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி… விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவர்களும் கொல்லப்பட்டனர்..!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின்…

Read more

Other Story