“7 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சேன்”… Love பண்ணிட்டு இப்ப வேணாம்னு சொன்னதால்.. பிரிவின் துயரில் வாலிபர்… விபரீத முடிவு..!!

சென்னை திருவிக நகர் பகுதியில் விஸ்வநாதன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் பாலிடெக்னிக் முடித்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த வாலிபர் கடந்த…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

“கோலாகலமாக நடந்த மகளின் திருமண விழா”… திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த தந்தை… கல்யாண வீடு துக்கவீடாக மாறிய சோகம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டம், பராசியா பகுதியைச் சேர்ந்த சந்தமேட்டாவில், ஒரு மகளின் திருமண விழா திடீரென சோக நிகழ்வாக மாறிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. திருமண மண்டபத்தில் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்த மணமகளின் தந்தை மெஹ்மூத் கான்…

Read more

“பல வருஷங்களாக புதையலை பாதுகாத்த நாகப்பாம்பு”… பெட்டியை திறந்ததும் புஷ் புஷ் என சீறல்… மின்னும் தங்க நாணயங்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது பரவலாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மலை அடிவாரப் பகுதியில் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஒரு புதையலைத் தேடுகிறார். குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பான் ஒலிக்கத் தொடங்க, அந்த நபர் சற்று…

Read more

கொடூர கொலை… “கர்ப்பமாக இருக்கும் முஷ்கானை ஒருவர் கூட சந்திக்கல”… பாட்டியை தொடர்ந்து சாஹலை ஜெயிலில் சந்தித்த அண்ணன்… கதறி அழுத சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற சௌரப் கொலை வழக்கு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சௌரப்பை அவரது காதலி முஸ்கானுடன் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படும் சாஹில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமை சாஹிலின் சகோதரர் திவ்யான்ஷ் சிறைக்கு சென்று…

Read more

Breaking: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. தெரிந்து கொள்வது எப்படி..?

தமிழகத்தில் சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்ததோடு தேர்ச்சி விகிதமும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்…

Read more

Breaking: 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கணும்…? சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தல்…!!!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளிகளான முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம், அருண்குமார், பாபு, மணிவண்ணன்,…

Read more

“சார்ஜ் போட்டப்படி செல்போன் பார்த்த 14 வயது சிறுமி”… உடல் வெந்து அலறல்… துடிதுடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள சான்வர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது மாணவி உற்வசி சௌதரி மொபைல் வெடிப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, உற்வசி தனது மாமியின் வீட்டில் இருந்தபோது, சார்ஜ் செய்யபட்ட நிலையில்…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

“பசு கடத்தல்”… நண்பனையே துடிக்க துடிக்க கொன்ற 2 பேர்… போனில் படம்பிடித்து வைரலாக்கிய கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மதியப் பிரதேசத்தின் ரீவா மாவட்டத்தில் உள்ள கார்ஹ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பவுகாரி காட்டுப் பகுதியில், மே 7 ஆம் தேதி நடந்த கொடூரக் கொலை முழு மாவட்டத்தையும் பதறவைத்துள்ளது. அதாவது பிப்ரஹா கிராமத்தை சேர்ந்த அபிஷேக் திரிபாதி என்ற இளைஞர்,…

Read more

“பட்டப்பகலில் சாலையில் ரொமான்ஸ் செய்த பாம்புகள்”… வளைந்து நெளிந்து அந்த நடனத்தை பார்க்கணுமே… வியக்க வைக்கும் வீடியோ…!!!

புனே மாவட்டத்தின் ஷைலேஷ் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 11) அன்று நடைபெற்ற அரிதான இயற்கை நிகழ்வு மக்கள் மனங்களை கவர்ந்தது. இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து ஆடிய ‘நடனம்’ பொதுமக்கள் பார்வையில் நேரடியாக நடைபெற்றது. இந்த அழகிய,…

Read more

“மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி”… ஆஸி. வீரர்கள் கலந்து கொள்வார்களா..? சொந்த விருப்பம் தான்… கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி அறிவிப்பு..!!!

ஜூன் 11-ம் தேதி லார்ட்ஸில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகள் மும்முரமாக இருக்கும் நிலையில், பாதுகாப்புச் சிக்கல்களுக்கிடையே IPL தொடருக்குத் திரும்பும் ஆஸ்திரேலிய வீரர்களின் முடிவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நிகழ்ந்த…

Read more

“சாத்தானின் குழந்தை”… மந்திரவாதி சொன்னதால் பெற்ற மகனையே கால்வாயில் வீசி கொன்ற தாய்… கதறும் தந்தை… மூடநம்பிக்கையின் உச்சம்…!!!

ஹரியானா மாநிலத்தில் மேகாலுக்ரா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 2 வயது மகனை கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது.…

Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு.. “269 என்ற நம்பரும் ஓய்வு பெறுவதாக சொன்ன விராட் கோலி”… ஏன் தெரியுமா..‌?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை 2360 ரூபாய் வரையில் குறைந்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read more

“அதை வாங்கி தரோம்ன்னு கூறி இளம் பெண்ணை அழைத்த வாலிபர்கள்”… மது ஊற்றி கொடுத்து மாறி மாறி… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக கூறி சென்னையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண்ணை அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி…

Read more

“சொந்த நாட்டில் பள்ளியின் மீது குண்டு வீசிய இராணுவத்தினர்”… 22 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி… மியான்மரில் பரபரப்பு…!!!

மியான்மரில் கிளர்ச்சி படை கட்டுப்பாட்டில் இருந்த பள்ளி மீது சொந்த நாட்டு ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சொந்த நாட்டு ராணுவமே பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியதில் 22 அப்பாவி குழந்தைகள் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு..! 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்… இன்று காலை 10:30 மணிக்கு வெளியாகிறது தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர்…

Read more

Breaking: அமைச்சர் சாமிநாதன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் திமுகவினர்..!!

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு…

Read more

“உங்கள் சாதனைகளை மட்டுமே எல்லோரும் அறிவார்கள்”… ஆனால் கண்ணீரை நான் மட்டும்தான்… விராட் கோலியின் ஓய்வால் அனுஷ்கா சர்மா உருக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அறிமுகமான நிலையில் இதுவரை 123 போட்டிகளில் விளையாடி மொத்தமாக…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் மோதல்”… சரக்கு விமானத்தில் போர் ஆயுதங்களை இறக்கிய சீனா..? தீயாய் பரவும் செய்தி… எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இதனை இந்தியா…

Read more

காலேஜுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் ஏற்பட்ட விபரீதம்”… கவனக்குறைவால் பறிபோன உயிர்..!!!

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக…

Read more

சேலத்தில் பயங்கரம்..! “தம்பதி வெட்டி படுகொலை”.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர…

Read more

“15 வயசு தான் ஆகுது”… காதலிப்பதாக கூறி பலமுறை… 20 வயது வாலிபர் செஞ்ச கொடுமை.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பகீர்..!!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோம் கம் என்ற 20 வயது வாலிபர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த நிலையில் ஒரு 15 வயது சிறுமியுடன்…

Read more

“செல்போனில் படம் பார்ப்பதை கண்டித்த பாட்டி”… 5-ம் வகுப்பு சிறுவன் எடுத்த முடிவு… அடக்கடவுளே இந்த வயசில் இப்படி ஒரு முடிவா..? வேதனை சம்பவம்.!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு சென்றுள்ள நிலையில் கோடை விடுமுறை என்பதால் சென்னை பல்லாவரம் அருகே பம்பல் பகுதியில் உள்ள தன்னுடைய…

Read more

“அஜித்தின் சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி காணாமல் போனது போல் இங்கு தெருவையே காணும்”… இதை செய்யலனா தீக்குளிப்பேன்… ஜி.பி முத்து பரபரப்பு புகார்..!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ஜி.பி முத்து. இவர் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் அதன் தடைக்கு பிறகு யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவர் பல தனியார்…

Read more

செம ட்விஸ்ட்..! “நண்பன் உதயநிதி அழைத்தால்”… அடுத்து வரும் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வேன்.. பிரபல நடிகர் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் சந்தானம். இவர் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். நடிகர் ஆர்யா…

Read more

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்தமான் பகுதிகளில் மழை பெய்ய…

Read more

“தோப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்”… சடலத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் அவரது அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார். அதாவது அந்த பிணத்தின் மீது…

Read more

திமுக கட்சியின் மூத்த தலைவர் காலமானார்.. எம்பி கனிமொழி நேரில் சென்று அஞ்சலி…!!!

திமுக கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன். இவர் பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனாக இருந்த நிலையில் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தொலைபேசி மூலம் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடைய…

Read more

“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”… தாலி கட்டிய கணவனையே தீர்த்து கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டம் ஹார்டி கிராமத்தில், காதல் விவகாரம் காரணமாக ஒரு மனைவி தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான மோகன் சாகேத் என அடையாளம் காணப்பட்டவர், தன்னுடைய மனைவியுடன்  அடிக்கடி ஏற்பட்ட…

Read more

பிரேக் பிடிக்கல..! சிக்னலில் நின்ற 7 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய ஸ்கூல் பஸ்.. 50 அடி தூரம் சக்கரத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் பலி.. பதற வைக்கும் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலின் பங்கங்கா சதுக்கத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஒரு பள்ளி பேருந்து, சிவப்பு சிக்னலில் நின்று கொண்டிருந்த 8 வாகனங்கள் மீது…

Read more

அடச்சீ..! “வாடிக்கையாளரின் வீட்டின் முன்பு மலம் கழித்த பெண் ஊழியர்”… மன்னிப்பு கேட்ட அமேசான்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், அமேசான் ஃப்ரெஷ் பணியில் இருந்த டெலிவரிபெண்  ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் வீட்டின் வாசலில் மலம்விட்டது மட்டும் அல்லாமல், மற்றொரு வீட்டின் போர்ச்சில் சிறுநீர் கழித்ததும் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 11ஆம் தேதி…

Read more

“சிறுமியை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை”… நடு ரோட்டில் 15 முறை… செருப்பால் அடித்த தாய்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் முஸ்காரா காவல் நிலைய எல்லை பகுதியில், சிறுமியை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஷிவ் குமார் சாகு என்ற நபர், மத்தியில் சாலையிலேயே மக்கள் முன்னிலையில் செருப்ப்பால் அடிக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.…

Read more

+2 தேர்வர்கள் கவனத்திற்கு…! “இன்று முதல் மே 17-ம் தேதி வரை”… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு.!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தது. நேற்று மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதனை மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in…

Read more

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு..!! “இளம் பெண்களின் வீடியோக்கள் வெளியாகி”… 9 பேர் கைது… இன்று வெளியாகிறது தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

“செல்போனுக்கு மெசேஜ்”… ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி மோசடி”… ஒரே நேரத்தில் 20 சைபர் குற்றவாளிகளை தட்டி தூக்கி அதிரடி காட்டிய போலீஸ்…!!!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பல்வேறு சைபர் மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய 20 நபர்கள் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 1 முதல் 10ஆம் தேதி வரை தெலுங்கானா சைபர் பாதுகாப்பு (TGCSB) சார்பில் நடைபெற்ற இந்த மாநிலங்களுக்கு இடையிலான…

Read more

“30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை”… ஊழியர்களுக்கு சலுகைகளுடன் பணத்தை அள்ளிக் கொடுக்கும் நிறுவனம்… ஒன்னா ரெண்டா..? நீங்க கொடுத்து வச்சவங்க தான்..!!!

சுவீடனில் வேலை பார்த்து வரும் இந்திய சாப்ட்வேர் டெவலப்பர் அஷுதோஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்நாட்டில் இயல்பாகவே வழங்கப்படும் ஊழியர் நலன்கள் பற்றி பகிர்ந்துள்ளார். இந்த தகவல்கள் இந்திய ஊழியர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது…

Read more

“ஆபீஸில் வைத்து காதலியுடன் உடலுறவு”… திடீரென இறந்த 60 வயது ஊழியர்… பணியின் போது மரணம் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!!

சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் பணியாற்றிய 60 வயது பாதுகாவலர் ஒருவர், பணி நேரத்தில் தனது காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இந்த மரணம் தொழில்துறைக் கோளாறு என அமையுமா என்பது தொடர்பான வழக்கில், சீன நீதிமன்றம்…

Read more

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… 9 பேர் கைது… நாளை வெளியாகிறது தீர்ப்பு…!!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

“ராணுவ அதிகாரி போல் பேசி நடித்து தகவல் சேகரிக்கும் உளவாளிகள்”.. போருக்குப்பின் அரங்கேறும் புதுவகை மோசடி… மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!!

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானின் உளவுத்துறை நிபுணர்கள், தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்திய ராணுவ அதிகாரிகள் போல சாய்ந்து, இந்தியா தொடர்பான முக்கிய உள்துறை தகவல்களை சோதிக்க முயற்சிக்கின்றனர். +91 7340921702 என்ற எண்ணை பயன்படுத்தி, ராணுவ அதிகாரியாக நடித்து பேசும்…

Read more

“பாமக சித்திரை முழு நிலவு மாநாடு”… விபத்தில் சிக்கி பலியான தொண்டர்.. கலங்கிப்போன அன்புமணி ராமதாஸ்.. ரூ‌.5,00,000 நிவாரணம் அறிவிப்பு..!!

பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

Read more

“கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் உல்லாசம்”…. இடையூறாக இருந்த மகனை துடிக்க துடிக்க… பெற்ற தாய் செஞ்ச கொடூரம்… சூட்கேசில் கிடந்த பிணம்..!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌ்காத்தி பகுதியில் பிகாஷ் பர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபாவளி ராஜ்போன்சி என்ற மனைவியும், மிரோனி பர்மன் என்ற 10 வயது மகனும் இருக்கிறார்கள். இதில் தீபாலி மற்றும் பிகாஷ் இடையே கருத்து வேறுபாடு…

Read more

பாகிஸ்தான் விமானத்தளம் அழிந்ததை இந்தியாவில் நடந்ததாக கூறி வீடியோ வெளியிட்ட பாக். டிஜிஆர்ஓ… வெளிவந்த உண்மை… இப்படியா ஏமாத்துவீங்க…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலம்…

Read more

“அந்த 27 தியாகிகளால் தான் பாமக கட்சியே வளர்ந்துச்சு”… ஆனால் அதை மறந்துட்டு உங்க குடும்பத்தை… காடுவெட்டி குரு மகள் ஆவேசம்… பரபரப்பு பேட்டி..!!

பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமக கட்சி 27 தியாகிகள் உயிர் நீத்ததால் வந்தது. இந்தக் கூட்டம்…

Read more

Breaking: “இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இதுதான் காரணம்”… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன புது தகவல்… வைரலாகும் வீடியோ.!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு போர் நடைபெற்றது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழித்த நிலையில் பாகிஸ்தான்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.. தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… 3 பேர் படுகாயம்..!!

தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் தெக்கலூர் அருகே 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தீ பிடித்து எரிந்ததால் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது…

Read more

அழகு புயலாக மாறிய பாம்பு…! “அந்த தொப்பி தான் ஹைலைட்”… இப்படி ஒரு பாம்பு இருந்தா பயமா வரும் சிரிப்புதான் வரும்… வைரலாகும் வீடியோ..!!!

பாம்புகளைப் பார்த்தாலே பலர் பயந்துவிடுவர். ஆனால் இந்த வீடியோ உங்கள் மனதை அலறவைக்கும் விதமாக இல்லாமல், அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிறது. இந்தோனேசியாவில் பதிவான ஒரு ராஜ நாகப்பாம்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாம்பு ஒன்று தனது…

Read more

“மணமகள் பாட்டு பாட கம்பீரமாக காரின் மீது ஏறி நடனம் ஆடிய மணமகன்”… மனசுல பெரிய ஹீரோ, ஹீரோயின்னு நினைப்பு… வைரலான வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பரபரப்பான சாலையில், ஓடும் காரின் மேல் சாகசம் செய்த புதுமண ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகன் ஒருவர் கார் மீது  நடனமாடும் காட்சியும்,…

Read more

Other Story