“மாற்றுத்திறனாளி மாணவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்”… சிசிடிவியில் தெரிந்த உண்மை… பதறிப்போன தந்தை… ஈவு இரக்கமே இல்லையா..?

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா செக்டர்-49 பகுதியில், மாற்றுத்திறனாளி மாணவனை தொடர்ந்து சித்திரவதை செய்த தனியார் ஆசான் சுபம் சக்சேனா (வயது 35) செவ்வாய்க்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள செக்டர்-49 காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அனுஜ்…

Read more

“கடலில் குதித்த இளம் பெண்”… இரவு நேரத்திலும் உயிரை பணயம் வைத்து பெண்ணை மீட்க தண்ணீரில் பாய்ந்த போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ…! ‌

மும்பை நகரின் கஃப் பரேடு பகுதியில் உள்ள பி.டி. சோமனி சந்திப்பு அருகே மே 12 ஆம் தேதி நடந்த சம்பவம், அனைவரையும் பெரும் அதிர்விலும் பெருமையிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது போக்குவரத்து காவலர் பிகாஜி கோஸாவி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது,…

Read more

“சினிமாவுக்கு விரோதமானவர்”… கேன்ஸ் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற கையோடு… டிரம்பை விமர்சித்த நடிகர்..!!!

உலக திரைப்பட உலகின் மிக முக்கியமான விழாக்களுள் ஒன்றான 78-வது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் மே 13ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விழாவின் முதல் நாளில் பல்வேறு ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். லியோனார்டோ டி காப்ரியோ, குவென்டின் டரான்டினோ…

Read more

இன்ப சுற்றுலா சென்ற வெளிநாட்டு பயணி… “ஹோட்டல் கதவைத் திறந்ததும் புஸ் புஸ் சத்தம்”… படம் எடுத்து ஆடிய 2 நாகப்பாம்புகள்… திகிலூட்டும் வீடியோ..!!

தாய்லாந்து போன்ற சுற்றுலா நாட்டுக்கு சென்றால், அழகான கடற்கரைகள், சுவையான உணவுகள் என மகிழ்ச்சி நிலவ வேண்டும். ஆனால் அங்கு விடுமுறை கொண்டாட வந்த ஒரு சுற்றுலா பயணிக்கு எதிர்பாராத வகையில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிகழ்வு இப்போது சமூக ஊடகங்களில்…

Read more

“14 வருஷத்துக்கு முன்பு தோனி செஞ்ச தவறு”… இப்ப மீண்டும் அதே பிழையால் இந்திய அணி சிதைய போகுது… இதுக்கு 2 பேர்தான் காரணம்… யோக்ராஜ் சிங்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தூண்களாக இருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வு பெற்றுவிடுவது, இந்திய அணியின் நிலையை சிதைக்கக்கூடியது என யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் வீரருமான யோக்ராஜ் சிங்…

Read more

“வடிவேலு பாணியில் தெருவை காணும் என புகார் கொடுத்த ஜி.பி முத்து”… தகராறு செய்த கிராம மக்கள்… வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ஜி.பி முத்து. இவர் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் அதன் தடைக்கு பிறகு யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவர் பல தனியார்…

Read more

“ரிப்பேர் ஆன செல்போன்”… புதுபோன் வாங்கி கொடுத்த காதலன்.. சத்தியம் செய்ய மறுத்த காதலி… ஆத்திரத்தில் பலமுறை… பரபரப்பு பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், காதலியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட மனமுறிவால், 19 வயதான அப்துல் சமத் என்ற இளைஞர், 18 வயது லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் வேலை…

Read more

“ஆளில்லா நேரம்”… வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி… வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

நான் ஒரு பாகிஸ்தானி தான்.. ஆனால் இந்தியா செஞ்சது தான் சரி… “நீங்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறீங்க”… ஜெய்ஹிந்த் என கோஷமிட்டு வீடியோ வெளியிட்ட பாக். வாலிபர்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர், இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஆதரித்து, தனது நாட்டையே வெளிப்படையாக விமர்சித்திருப்பது தற்போது சர்வதேச ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பெய் என்ற நபர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், இந்திய…

Read more

“உலகின் மிக ஏழையான அதிபர் என அழைக்கப்பட்டவர் மரணம்”… சோகத்தில் மக்கள்…!!!

உருகுவே முன்னாள் அதிபரும், எளிமையான வாழ்க்கை முறைக்காக “உலகின் மிக ஏழையான அதிபர்” என அழைக்கப்பட்ட ஜோஸே “பெபெ” முஜிகா, 89 வயதில் காலமானார். கடந்த 2024 ஆம் ஆண்டு, அவருக்கு உணவு குடலுக்குள் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது…

Read more

சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்…!!!!

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பி.எஸ்.எப் வீரர் பிகே  சாஹு இன்று (மே 14) காலை 10:30 மணிக்கு பஞ்சாபின் அட்டாரி எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஏப்ரல் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையில் தற்செயலாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட இவரை பாகிஸ்தான்…

Read more

அடுத்தடுத்த அதிர்ச்சி..! அதிமுக முக்கிய நிர்வாகிகள் 2 பேர் மரணம்… கலங்கிப்போன இபிஎஸ்… உருக்கமாக இரங்கல்…!!!

அதிமுக கட்சியின் ஈரோடு மாநகர் முன்னாள் துணை செயலாளர் வி.கே ராஜு உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 2 அதிமுக நிர்வாகிகள் மரணமடைந்துள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

“திருமண ஊர்வலத்தில் திடீரென பிரிந்து சென்ற சிறுமிகள்”… விரட்டிய 6 பேர் கும்பல்… மாட்டிக்கொண்ட ஒரு சிறுமியை காட்டுப்பகுதிக்குள் வைத்து… பகீர் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு திருமண ஊர்வலம் நடைபெற்றது. இந்த திருமண ஊர்வலம் இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்த நிலையில் தங்கள் பெற்றோர்களுடன் சென்று கொண்டிருந்த 4 சிறுமிகள் திடீரென ஒதுங்கினர். அப்போது…

Read more

“கணவன்மார்களால் கைவிடப்பட்ட 2 பெண்கள்”… காதலாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது அந்த இரண்டு பெண்களையும் அவர்களது கணவர்கள் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறி…

Read more

Breaking: தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ ரிசல்ட் வெளிவந்தது.…

Read more

“பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பாக ஜாலியாக சரக்கடித்த ஆசிரியர்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…! !!!

உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தின் ஃபயாஸ்நகர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், இரண்டு தலைமை ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களின் முன்னிலையில் மது அருந்தியதைக் காட்டும் வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த் குமார் மற்றும் அருகிலுள்ள…

Read more

“கோலாகலமாக நடந்த திருமணம்”… காரில் அமர்ந்திருந்த மணமகள்… அடுத்த நொடியே மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்..‌ கதறும் குடும்பத்தினர்..!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி துக்க விழாவாக மாறியுள்ளது. அதாவது மோனு கௌதம் என்பவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் மணமகள் தன் குடும்பத்தினருக்கு பிரியா விடை கொடுத்து காரில் அமர்ந்திருந்தார். அப்போது காரில் ஏறுவதற்காக…

Read more

கனடாவில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்ட அனிதா… இவர் தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்… ஆச்சரிய தகவல்..!!!

கனடாவின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி தலைமையிலான புதிய அமைச்சரவையில், முக்கியமான மாற்றத்துடன் வெளியுறவுத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலியை தொழில் அமைச்சர் பதவிக்கு மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

“ரூ.200 கோடி”… காப்பீடு தொகைக்காகவே செயல்படும் நெட்வொர்க்… 4 பேர் கொலை… 18 பேர் கைது… பரபரப்பு பின்னணி..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில், பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.200 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் புற்றுநோயுடன் பலர் இறந்ததாக காட்டி, போலி மருத்துவ சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரின்…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் பி.ஆர் கவாய்…!!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர் கவாய் பொறுப்பேற்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த…

Read more

“வீட்டின் முன்பு வந்து நின்ற விலை உயர்ந்த கார்”… கதவை உடைத்துக் கொண்டு மளமளவென ஆடுகளை… தினுசு தினுசா கொள்ளையடிக்கிறாங்களே.. வீடியோ வைரல்..!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாக்பத்தின் கெக்ரா கோட்வாலி பகுதியில் உள்ள ரடௌல் நகரில், நள்ளிரவில் பிரெஸ்ஸா கார் ஒன்றில் வந்த சில திருடர்கள் திரைப்பட பாணியில் தாக்குதல்…

Read more

“பாகிஸ்தானின் மகள்”… கர்னல் சோபியா குர்ஷி பற்றி சர்ச்சை கருத்து… வைரலான வீடியோ…. பாஜக அமைச்சர் பகிரங்க மன்னிப்பு…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களிடம் விளக்குவதற்காக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…

Read more

Breaking: குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.400 சரிவு..!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 70,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

FLASH: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்கிறார் பி.ஆர். கவாய்… இவர் யார் தெரியுமா…?

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர் கவாய் பொறுப்பேற்கிறார். அதாவது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த…

Read more

“காதலனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த மனைவி”… கோபத்தில் கணவன் செய்த கொடூரம்… பலியான காதலன், ஜெயிலில் கணவன்… அடுத்து நடந்த விபரீதம்.!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியில் சோனியா எனப்படும் புனியா பைராகி 32 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர் பாபு பைராகி (35) என்பவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து…

Read more

“சிறுத்தையை ஓட ஓட விரட்டிய நாய்கள்”.. சிங்கிளா வந்து சிக்கிக்கொண்ட சம்பவம்… ரொம்ப ஆச்சரியமா இருக்கு… வைரலாகும் வீடியோ…!!!

ஹரித்வார் மாவட்டத்தின் ராணிக்கேத் பகுதியில், வனப்பகுதியில் நுழைந்த ஒரு சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாட முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக, அந்த நாய்களின் எதிர்வினை சிறுத்தைக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக மாறியது. பொதுவாக பயந்து ஓடக்கூடிய நாய்கள், இதில் குழுவாக சேர்ந்து அந்த…

Read more

“ரூ.51 கேட்ட ஆட்டோ டிரைவர்”… ரூ.45 மட்டுமே இருந்ததால் UPI மூலம் பணம் செலுத்துகிறேன் எனக் கூறிய பெண்ணிடம் தகராறு… நடு ரோட்டில் அசிங்கப்படுத்திய சம்பவம்..!!!

மும்பையின் மிரா ரோடு ரயில் நிலையம் அருகே, டிஜிட்டல் பேமெண்ட் விவகாரத்தை மையமாகக் கொண்ட பரபரப்பான சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 8:15 மணியளவில் நடைபெற்றது. அதாவது  28 வயதான ஒரு பெண் ஆட்டோவில் பயணித்தபோது, கட்டணமாக ரூ.51 பணம் செலுத்த…

Read more

Breaking: +2 தேர்வர்கள் கவனத்திற்கு…! இன்று முதல் மே 25ஆம் தேதி முதல்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 8-ம் தேதி ரிசல்ட் வெளியானது. தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது. இதில் மாணவர்கள்…

Read more

“ஹோட்டலுக்கு சென்ற காதல் ஜோடி”… தானாகவே கனெக்ட் ஆன Wi-Fi… காதலனுக்கு வந்த சந்தேகம்… பதில் சொல்ல முடியாத காதலி… Break-up-ல் முடிந்த இன்ப சுற்றுலா..!!!

சீனாவின் சோங்சிங் நகரத்திற்கு ஒரு காதல் பயணமாக சென்ற ஜோடிக்கு, ஹோட்டலில் செக்-இன் செய்யும் தருணம் தான் அவர்களது உறவின் முடிவாக மாறியது. இதில், ஹோட்டல் வைஃபை தானாகவே இணைந்தது என்பதே அதிர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. அதாவது லீ எனப்படும்…

Read more

அதிமுக மூத்த தலைவர் காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!

ஈரோடு மாநகர் அதிமுக முன்னாள் துணைச் செயலாளர் வி.கே ராஜு காலமானார். இவருடைய மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வி.கே ராஜு வயது முதிர்வால் மரணம் அடைந்த செய்தியை…

Read more

மராத்தியில் பேசு..! இல்லன்னா மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு.. கண்டித்த ஆண்… என் இஷ்டப்படி தான் பேசுவேன்… பெண்ணின் துணிச்சல்… வீடியோ வைரல்..!!!

மகாராஷ்டிராவில், மராத்தி மொழி பேசாததை மையமாகக் கொண்டு ஒரு இளம் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், சாலையோர ஐஸ்கிரீம் கடையில் அந்த ஆண், “உனக்கு மராத்தி தெரியுமா?” எனக்…

Read more

“பட்டப்பகலில் காருக்குள் உடலுறவு”… பெண்ணை தொட 70 வயது முதியவரை கட்டாயப்படுத்திய வாலிபர்… வைரலான வீடியோ… இளம் ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய் சால்மர் பகுதியில் ஒரு பிரபலமான சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா தளத்தை ஒரு ஜோடி சுற்றி பார்ப்பதற்காக வந்திருந்த நிலையில் அவர்கள் தங்களது காரை ஒரு ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு ஆடு…

Read more

“சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி”… திடீரென விழித்ததும் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 வயது சிறுமி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த திங்கட்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சிறுமி தனது தாயுடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

“நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”… தாயும் மகளும் சேர்ந்து… அது மட்டுமா…? நாயால் வெடித்த பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உ.பி. மாநிலம் மீரட்டில் உள்ள பல்லவ்புரம் பாகம் 2–இல் அமைந்துள்ள எஸ்–பாக்கெட்டில் மே 7ஆம் தேதி மாலை, தடை செய்யப்பட்ட நாயின் இனத்தை வீட்டின் வெளியே அழைத்துசென்றதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி…

Read more

Breaking: “என் தலையீட்டால் தான் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது”… அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு…!!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து எதற்காக அவர் அறிவித்தார் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள்…

Read more

என்னமா பண்ற..? “பக்கத்துல போய் பார்ப்போம்”… வாயில் நெருப்பு பானை போட்ட பெண்… மாமாவின் ரியாக்ஷனை பார்க்கணுமே… வடிவேலுவுக்கே டப் கொடுப்பார் போல..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, பான் கடையில் ஒரு பெண் நெருப்புப் பான் சாப்பிடும் போது, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் (மாமா) அவரது முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை…

Read more

“ஒரே நாளில் புதிதாக பிறந்த 17 குழந்தைகளுக்கு”…. சிந்தூர் என பெயர் வைத்த குடும்பத்தினர்.. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்ரேஷன் சிந்துர் என்ற தாக்குதலை மேற்கொண்டது. இதன் காரணமாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததோடு…

Read more

என்ன வேணா நடக்கட்டும்.. நாம சந்தோசமா இருப்போம்.. “மழையில் நனைந்தாலும் சோறு தான் முக்கியம்”… தலையில் சேரை போட்டு… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு திருமண நிகழ்வின் வீடியோ பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஒரு திருமண விழாவின் போது விருந்தினர் அனைவரும் திறந்த வெளியில் அமர்ந்து உணவு உண்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென வானம் குளிர்ந்து மழை பெய்ய…

Read more

அப்பப்பா..! வெளியே சூடா இருக்கு… கொஞ்சம் ஏசி போட்டுட்டு தூங்குவோம்.. காரை திறந்ததும் ஷாக்கான பெண்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் வீட்டிலிருந்து சில பொருட்களுடன் தனது காரை நோக்கிச் செல்வதைக் காணலாம். அந்த நேரத்தில், காரின் கதவு திறந்திருந்ததை கவனித்த…

Read more

திருமணத்தில் இவ்வளவு பெரிய மோசடியா..? “பரிசால் புதுமண தம்பதிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி”… மன்னிப்பு கேட்ட நிறுவனம்… நடந்தது என்ன..?

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் குவாத்துவா பகுதியில் ஏப்ரல் 27ஆம் தேதி சிவாஜி சேனா சார்பில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட தங்க நகைகள் போலி என்று தெரியவந்ததால் இது குறித்து போலீசில் புகார்…

Read more

பட்டப்பகலில் நடு ரோட்டில் வாலிபரை தரதரவனெ இழுத்துச் சென்று… “துணிச்சலாக அரங்கேறிய கடத்தல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரத்தில் மே 8 ஆம் தேதி ஏற்பட்ட கடத்தல் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கபில் வளாகம் அருகே, ஒரு இளைஞர் நான்கைந்து பேரால் அடிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அழைத்துச் செல்லப்படுவது சிசிடிவி…

Read more

“ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்த தாய்”… வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்த மகன்… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷின் மனைவி ரிங்கு மஜும்தாரின் மகன் ஸ்ரீஞ்சோய் தாஸ்குப்தா (25) செவ்வாய்க்கிழமை நியூடவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு பின்னர்…

Read more

“நாட்டையே உலுக்கிய கொடூர கொலை”… கணவனை 35 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கான்… கள்ளக்காதல் மட்டும்தான் காரணம்… 1000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில்ஞ கடந்த மார்ச் 3ஆம் தேதி நடந்த சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், போலீசார் இன்று (மே 12) 1000 பக்கங்களை கொண்ட  குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் சௌரப்பின் மனைவி முஸ்கான் மற்றும் அவரது…

Read more

“காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசம்”… 5 மாத கர்ப்பிணியான 22 வயது காதலி… கழட்டி விட கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காதலன்… உயிரே போயிடுச்சு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுர்குஜா மாவட்டம் மாயாபூரில், 5 மாத கர்ப்பமாக இருந்த 22 வயது பெண் ஒருவரை அவரது காதலன் கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள வற்புறுத்தியதால் அதன்  காரணமாக அந்தப் பெண் உயிரிழந்தார் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட…

Read more

திருமணமாகி 5 நாள்தான் ஆகுது..! “மாமியாரை ஏமாற்றிவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய புதுப் பெண்”.. கணவன் என்ன செஞ்சாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க சும்மா..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அதாவது கோஷிலாகுமாரி என்ற பெண்ணுக்கு பிரஜேஷ் ராஜ் பர் என்பவர் கடந்த 7 ஆம் தேதி திருமணமானது. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 நாட்கள் ஆகும்…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”…. திருமணத்திற்கு வர அடம் பிடித்த மணமகன்… தாலி கட்ட கார் கேட்ட கொடுமை…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பராசியா சாலையின் வந்தனா லான்-2 பகுதியில், ஒரு திருமண விழா திருமணத்திற்கு சில மணிநேரங்கள் முன் பரிதாபமாக முடிந்தது. மணமகள் மண்டபத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு, திருமண ஊர்வலத்திற்காக காத்திருந்த நிலையில், மணமகன் அரவிந்த்…

Read more

“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமை”… நீதி கிடைத்து விட்டது… முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு..!!

தமிழகத்தை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அனைவருக்கும்  சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“அந்த குற்றவாளி கூடாரத்தை கைது செய்தது எனது அரசு”… உங்கள மாதிரி காப்பாத்த துடிக்கல… திமுக ஸ்டிக்கரை தூக்கிட்டு வராதீங்க… இபிஎஸ் ஆவேசம்…!!!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“முஸ்கான் பாணியில் கணவனை கொன்று 6 துண்டுகளாக கூறு போட்ட 50 வயது மனைவி”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் முஷ்கான் என்பவர் தன்னுடைய கணவர் சவுரவ் ராஜ் புத்தை கொடூரமாகக் கொன்று உடலை 15 துண்டுகளாக வெட்டி ட்ரமில் போட்டு சிமெண்ட் போட்டு பூசிய சம்பவம் பரபரப்புபை ஏற்படுத்தியது. தற்போது இதே போன்று ஒரு…

Read more

“விடிய விடிய நடந்த பார்ட்டி”… வீட்டின் படுக்கையறையில் கிடந்த மகன்… பதற வைக்கும் காட்சி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் மனைவி ரிங்கு மஜும்தாரின் மகன் ஸ்ரீஞ்சோய் தாஸ்குப்தா (27)  செவ்வாய்க்கிழமை காலை நியூடவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். காலை…

Read more

Other Story