பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி பலி…. பெரும் பரபரப்பு…!!!

பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் வியூஸ் என்ற பெயரில் 36 லட்சம் பின் தொடர்பாளர்களை அவர் வைத்திருக்கிறார்.இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பிரபல யூடியூபர் இர்ஃபானின்…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு….. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.  மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வகுப்புகள்  செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.…

Read more

அடடே…! WhatsApp-ல் இனி மொபைல் எண் தேவையில்லை…. பயனர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு…

Read more

தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடல்….. தமிழக அரசுக்கே தெரியாது: அமைச்சர் அதிரடி விளக்கம்…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக அண்ணா பல்கலை. அறிவித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது….!!!

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதில் மூடப்பட வேண்டிய…

Read more

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்…!!!

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், 2023 – 24 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்துவதால் ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்று…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…. தெற்கு ரயில்வே கொண்டுவந்த சூப்பர் முடிவு…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்  பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வாரம் ஒருமுறை,…

Read more

அடக்கடவுளே…!! இப்படியுமா சாவு வரும்: சளிக்கு “ஆவி” பிடித்த மாணவி மரணம்….அதிர்ச்சி …!!

சளி தொல்லைக்கு ஆவி பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி கௌசல்யா. இவர் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் கவுசல்யா அவதிப்பட்டு…

Read more

சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.…

Read more

என்னது…! என்னுடைய வீட்டில் ரெய்டா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள்…

Read more

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை…

Read more

மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் நடைபெறும்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அடுத்தாண்டு 10,11,12 ஆகிய…

Read more

BREAKING: ஐடி அதிகாரிகள் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதி….!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அசோக் குமாரின் வீட்டில்…

Read more

BIG BREAKING: தமிழகத்த்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. சற்றுமுன் அமைச்சர் அறிவிப்பு…!!

ஜூன்1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சற்றுமுன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு எந்த தேதியில் பள்ளிகள்…

Read more

தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஒத்திவைப்பு….? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு…

Read more

கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக இப்படித்தான் சொல்லணும்…. தமிழக அரசின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்து செல்வதற்கு கழிவு நீர் வாகனங்கள் ஆனது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக கழிவுநீர் அகற்றும் வாகனம் என்றே குறிப்பிட…

Read more

விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

BREAKING :அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அடிதடி…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட வந்த அதிகாரிகளின் சட்டையை பிடித்து தாக்குதல் நடத்திய திமுகவினர், கார் கண்ணாடிகளை உடைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நீங்கள் யார்?, உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள் என அதிகாரிகளிடம திமுகவினர் சோதனை செய்த…

Read more

BREAKING: அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு…. முக்கிய ஆவணங்கள் சிக்கியது….??

தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் நடைபெறும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகு…

Read more

இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு…

Read more

உடனே போங்க…! தற்காலிக சான்றிதழ் இன்று முதல் விநியோகம்…… 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 6 நாட்கள் கூடுதல் விடுமுறை…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது கோடை விடுமுறையானது முடியவில்ல நிலையில் பள்ளி திறப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்…

Read more

BREAKING NEWS: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் ரெய்டு…. அடுத்தடுத்து அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடக்கிறது. அதேபோல், அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை…

Read more

BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு…. வருமான வரித்துறையினர் அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான…

Read more

முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது…

Read more

உலகின் மிக நீண்ட மூக்கிற்கு சொந்தக்காரர் காலமானார்… பெரும் சோகம்…!!!

உலகில் மிகநீண்ட மூக்கினை கொண்ட நபர் மேஹ்மெட் ஒயிசர்க்(75) மரணித்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த அவருக்கு, மூக்கின் அளவு 8.8cm நீளத்துக்கு இருந்தது. இதை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை அமைப்பே, சாதனை சான்றிதழை வழங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், அறுவைச் சிகிச்சை…

Read more

பொறியியல் கலந்தாய்வு…. தவறாமல் கலந்து கொள்ளுங்கள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்கள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். பி.இ, பி.டெக். உள்ளிட்ட…

Read more

அப்பப்பா வருது புதுசு புதுசா அப்டேட்…! இப்போதும் வந்திருக்கு வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வாட்ஸ்அப்…

Read more

வைரலாகும் சமந்தா காலேஜ் போட்டோ…. அட எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க…!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

234 தொகுதிகளிலும் இலவச உணவு: விஜய் மக்கள் இயக்கம் அழைப்பு…!!!

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கான வெளிப்படையான அறிவிப்பு இல்லாவிட்டாலும் அதை நோக்கிய செயல்பாடுகளை அடுத்தடுத்து நடிகர் விஜய் செய்து வருகிறார். அதன்படி, தமிழகத்தில் மே…

Read more

அடக்கடவுளே…! 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்த பிரபல வில்லன் நடிகர்….!!!

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கொல்கத்தாவில் இன்று காலை இவர்களது திருமணம் நடைபெற்றது.  நடிகர் ஆசிஷ்…

Read more

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு… எந்தெந்த தேதிகளில் தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில்…

Read more

அய்யோ..! ஆவினுக்கு போட்டியாக நாங்க வரல….. விளக்கம் அளித்த அமுல் நிறுவனம்…!!!

எல்லை தாண்டி அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆவினுக்கு போட்டியாக களம் இறங்கவில்லை என அமுல் நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளர் விளக்கமளித்துள்ளார். ஆவின் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலைக்கே பால்…

Read more

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் நாளை வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் 5,45,297 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் நாளை…

Read more

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வு….. அமைச்சர் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுவார்கள். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை…

Read more

ரூ.2000 நோட்டுக்கு ஆஃபர்…. வியாபாரத்தை பெருக்கும் வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்…!!

  தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் காலிப்பணியிடங்கள்….. மாதம் ரூ.29,000 சம்பளம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ஐடிபிஐ வங்கியில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1036 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. நிறுவனத்தின் பெயர்: IDBI Bank Ltd பதவி பெயர்: Executive கல்வித்தகுதி: Degree/ Provisional Degree Certificate சம்பளம்: Rs.29,000/- வயதுவரம்பு: 20…

Read more

சன் டிவி பிரபலத்தின் மனைவி தற்கொலை…. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “வாணி ராணி”, ”செவ்வந்தி” “பாண்டவர் இல்லம்” போன்ற பிரபல சீரியல்களை இயக்கிய இயக்குநர் .என்.ரத்தினத்தின் மனைவி பிரியா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு சின்னத்திரை…

Read more

சற்றுமுன்: 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்….. தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!

வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அரியலூர் – அருண் ராய், கோவை ஜெயஸ்ரீ – முரளிதரன், கள்ளக்குறிச்சி – பிரதீப் யாதவ்.…

Read more

தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் மூடல்…. அண்ணா பல்கலை., அறிவிப்பு…!!!

சிவில், மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைகழகம் மூடுவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்ட வந்தது. இந்த பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக…

Read more

நடிகை ஹன்சிகாவை பாலியல் சீண்டல் செய்தாரா ஹீரோ….? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே…

Read more

இளம் ஹிந்தி நடிகை வைபவி உபாத்யா விபத்தில் மரணம்….. ரசிகர்கள் இரங்கல்…!!!

கணவருடன் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹிந்தி நடிகை வைபவி உபாத்யா (30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மலைப்பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வைபவி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள்…

Read more

பிரபல தமிழ் சீரியல் நடிகை சம்யுக்தா Divorce…. அதிர வைக்கும் காரணம்…!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இந்த சீரியலில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஒரு மாதத்திற்குள்…

Read more

  • May 25, 2023
பிரபல ராக் பாடல்களின் டைனா டர்னர் ராணி மரணம்….! பெரும் சோகம்…!!!

ராக் பாடல்களின் ராணி என்று அழைக்கப்படும் டைனா டர்னர்(83) உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட நாட்களாக புற்றுநோய், வலிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவர், சுவிட்சர்லாந்தில் அவரது வீட்டில் உயிரிழந்தார். 1950களில் தொடங்கி, 1990கள் வரை சையுலகில் ஆதிக்கம்…

Read more

கொரோனாவை விட கொடிய தொற்றுநோய்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!!

உலக நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாவை விட கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க…

Read more

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆம் ஆத்மி மூத்த தலைவர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கழிவறைக்கு சென்றபோது மயங்கி விழுந்ததில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் விளக்கம் ஏற்பட்டுள்ளது.

Read more

ஏர்டெல் திட்டத்தோடு அமேசான், DISNEY + Hotstar இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். திட்டங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்கள் ரூ.499 திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களுக்கு…

Read more

Other Story