சன் டிவியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “வாணி ராணி”, ”செவ்வந்தி” “பாண்டவர் இல்லம்” போன்ற பிரபல சீரியல்களை இயக்கிய இயக்குநர் .என்.ரத்தினத்தின் மனைவி பிரியா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். கணவன்-மனைவி இடையே சின்ன தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த பிரியா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சன் டிவி பிரபலத்தின் மனைவி தற்கொலை…. காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
“பெரிய மோசடி”… அத யாருமே நம்பாதீங்க…! பதறிப்போன நடிகர் சிங்கம் புலி… திடீர்னு என்ன ஆச்சு…?
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சிங்கம் புலி. இவர் படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நடிகர் அஜித் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடித்த மாயாவி ஆகிய இரு படங்களை சிங்கம் புலி…
Read moreமாமனார், மாமியார் மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்னு தான்…. ஜோதிகா அதை அதை செஞ்சுட்டாங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு…
Read more