சன் டிவியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “வாணி ராணி”, ”செவ்வந்தி” “பாண்டவர் இல்லம்” போன்ற பிரபல சீரியல்களை இயக்கிய இயக்குநர் .என்.ரத்தினத்தின் மனைவி பிரியா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். கணவன்-மனைவி இடையே சின்ன தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த பிரியா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.