முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read moreமனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!
INRAE ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…
Read more