• July 29, 2025
சூப்பர் குட் நியூஸ்..”கிராமப்புற மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்விக்கு அடித்தளம்… அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு..!!

சென்னை: உயர்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருத்தரங்கத்தில், கிராமப்புற மாணவர்களும் அறிவியல் வளர்ச்சியின் பயனடைந்திட வேண்டும் என்பதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

Read more

  • July 29, 2025
“ஆர்வத்துடன் அருவியில் ஏறிய வாலிபர்”… 60 அடி உயரத்தில் இருந்து விழுந்து… கண்ணிமைக்கும் நொடியில் ரத்த வெள்ளத்தில் பலி… பதற வைக்கும் வீடியோ…!!!!

சத்தீஷ்கர் மாநிலம் தஸ்குடா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருவியில் குளிக்க வந்த இளைஞர் ஒருவர், தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடும் இந்த அருவியில், அதிகமான நீர் வீழ்ச்சி மற்றும் பாறைகள் இருப்பதால்…

Read more

  • July 29, 2025
15 வயது சிறுமிக்கு I Love you சொன்ன வாலிபர்… இதெல்லாம் பாலியல் தொல்லை ஆகாது…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு இளைஞர் “ஐ லவ் யூ” என்று கூறியதாகவும், இதற்குமுன் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் குரூட் காவல்…

Read more

  • July 29, 2025
Breaking: பாஜகவுக்கு ஷாக்..!! NDA கூட்டணியிலிருந்து விலகும் ஓபிஎஸ்..? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திடீர் அறிக்கை…!!!!

அ.தி.மு.க.விலிருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருப்பது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க இருக்கிறார். பாஜகவின் அணுகுமுறையால் மனமுடைந்துள்ள அவர், NDA-விலிருந்து விலகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நாளை  தனது முக்கிய ஆதரவாளர்களுடன் அவர் அவசர…

Read more

  • July 29, 2025
நெல்லையில் பரபரப்பு..!! “போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு” அதிரடி கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கவும்,…

Read more

  • July 29, 2025
தமிழகத்தில் பயங்கரம்.‌‌.! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றிய முருகானந்த் (வயது 35) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்த முருகானந்த், அங்கு நடந்த மோதலில்…

Read more

  • July 29, 2025
Breaking: பெரும் அதிர்ச்சி…! கேரள நர்ஷ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்தாகவில்லை… மத்திய அரசு திடீர் பரபரப்பு விளக்கம்…!!!

ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து என வெளியான தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏமனில் இந்திய நர்ஸாக பணியாற்றிய நிமிஷா பிரியாவுக்கு, முன்னாள் தொழில்…

Read more

  • July 29, 2025
அட்ச்சீ‌..! இவளும் ஒரு பெண் தானா..? பெண் குழந்தையை பஸ் ஸ்டாண்டில் அனாதையாக விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய தாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் மைய பேருந்து நிலையத்தில் பரிதவிக்கும் நிலையில் ஒரு குழந்தை தனியாக காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து…

Read more

  • July 29, 2025
காலையிலேயே அதிர்ச்சி… “இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது” – ஒரு விசைப்படகும் பறிமுதல்..!!

இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையை கடந்துவிட்டதாகக் கூறி ராமேஸ்வரம் சேர்ந்த 5 தமிழகம் சார்ந்த மீனவர்களை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை கப்பல் ஒன்று வந்தடைந்து, விசைப்படகில் மீன்பிடித்திருந்த…

Read more

  • July 29, 2025
“வாட்ஸ் அப்பில் பல பெண்கள்”…. செல்போன் முழுக்க ஆபாசம்… போலீஸ் கணவனின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மனைவி…. அடுத்து நடந்த சம்பவம்…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 35), பழனி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு பார்த்திபனுக்கும் வினோதினி (20) என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான ஒரு வாரத்திற்குள் பார்த்திபனின் நடத்தை சந்தேகத்திற்கு…

Read more

  • July 29, 2025
இனிமேல் அப்படி தொடுவியா..? 75 வயசு தாத்தாவை அடித்து உதைத்த 11 வயது சிறுமி… அதிர்ந்து போன தாய்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், வயது 74, கட்டிட மேஸ்திரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மேஸ்திரி, அவரது மருமகள் மற்றும் 19, 11 வயதுடைய இரண்டு பேத்திகள்…

Read more

  • July 29, 2025
#Breaking: ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம் – கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம்..!!

இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் ஏற்படாததால், சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தடை ஏற்படும் அபாயம்…

Read more

  • July 29, 2025
FLASH: “ரூ‌.500 முதல் ரூ‌.30,000 வரை”… இனி கிராமப்புறங்களில் தொழில் செய்பவர்களுக்கு இது கட்டாயம்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!!!

தமிழ்நாடு அரசு, கிராம பஞ்சாயத்துகளில் தொழில் மற்றும் வணிகம் மேற்கொள்பவர்களுக்கு கட்டாய லைசென்ஸ் பெற வேண்டும் என புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ‘தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) விதிகள் – 2025’ என்ற இந்த…

Read more

  • July 29, 2025
“ஜெயிலில் தனி சிறையில் சந்தித்து பேசினாங்க”… திமுக என்னை மிரட்டி பணிய வைக்க முயன்றது… கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசிய ராஜேந்திர பாலாஜி….!!!!

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதி  பகுதிகளில் மக்களை நேரில் சந்திக்க உள்ளார். இதனை முன்னிட்டு, அந்த தொகுதியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்த ஆலோசனை…

Read more

  • July 29, 2025
அடக்கடவுளே..! எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. தாய்ப்பால் குடித்த 8 மாத குழந்தை… கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழப்பு.. பெரும் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விநாயக் மற்றும் கண்மணி தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை பிறந்த நாளன்றே உயிரிழந்தது. அந்த அதிர்ச்சி இன்னும் நெஞ்சைத் துளைக்கும் நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள…

Read more

  • July 28, 2025
நடுங்கவைக்கும் தாக்குதல்… “டிக்கெட் எடுக்கல… லேடீஸ் கோச்சுல ஏறினாங்க… தடுத்த TT-யை வெளுத்த கும்பல்…! கான்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான காட்சி..!!!!

உத்தரப் பிரதேசம், கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் பயணிகள் குழுவொன்று டிக்கெட் பரிசோதகரை (TT) கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரயில்வே துறையின் காவல்துறைக்கும் பெரும் சவாலாக அமைந்த இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவத்தைக்…

Read more

  • July 28, 2025
“நாங்கள் மனிதநேய போராளிகள்… ஆனா எச்சரிக்கையை மீறினா ரிசல்ட் கொடூரம் தான்”… ஹவுதி உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பகுதியான ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்புடைய அனைத்து கப்பல்களையும் குறிவைத்து தாக்கும் திட்டத்தில் உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் மிரட்டலை விடுத்துள்ளனர். இந்த தகவலை, ஹவுதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நேரடியாக வெளியிட்ட வீடியோவில் உறுதி…

Read more

  • July 28, 2025
அதிர்ச்சி வீடியோ: “நாயை ஒரு கயிற்றில் இழுத்துச் சென்று… எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்து கொளுத்திய நபர்!”… கொடூரம் எல்லையைக் கடந்த சம்பவம்..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் பகுதியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை  நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியது. அடையாளம் தெரியாத ஒருவர், பிட் புல் நாயை ஒரு கயிற்றில் இழுத்துச் சென்று, அதற்கு மேல்  எரியக்கூடிய திரவத்தை…

Read more

  • July 28, 2025
வீடியோ : தொடரும் அதிர்ச்சி…!! “ஷட்டில் விளையாடும் நேரத்தில் மாரடைப்பு”…‌ 25 வயது இளைஞர் திடீர் மரணம்… ஹைதராபாத்தில் சோகம்..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சோகமூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற 25 வயது இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து ஷட்டில் (பாட்மின்டன்) விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

  • July 28, 2025
#Breaking : ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : உயிரிழந்தவர்கள் பகல்காம் தீவிரவாதிகளா என விசாரணை.!!!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்…

Read more

  • July 28, 2025
“தன்னம்பிக்கையோட போனாங்க… ஆனா அவங்க நினைச்சதே இல்ல”… அந்த சின்னம்தான் சிக்க காரணமாச்சு! போலீசாரின் சிறப்பான நடவடிக்கை..!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆரஸ் சாலை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது. சம்பவத்துக்குப் பிறகு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதுடன், உள்ளே சில பொருட்கள் தகர்க்கப்பட்ட நிலையில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை…

Read more

  • July 28, 2025
#Breaking : இளையராஜா மனு தள்ளுபடி – சோனி மியூசிக் வழக்கு மும்பையில் தொடர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இந்திய இசை உலகில் பெரும் பெயரை பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, சோனி மியூசிக் நிறுவனம் தாக்கிய பதிப்புரிமை மீறல் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை…

Read more

  • July 28, 2025
Breaking: திமுக கட்சியின் மூத்த தலைவர் MS விஸ்வநாதன் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!!!!

திமுக முன்னாள் மாநில கொள்கை பரப்பிணைச் இணைச் செயலாளரும், தற்போதைய தீர்மானக் குழு செயலாளரும் ஆன எம். எஸ். விஸ்வநாதன் உடல்நலக்குறைவால் இன்று  அதிகாலை 2 மணி அளவில் காலமானார். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நீண்ட நேரம் சமூக மற்றும்…

Read more

  • July 28, 2025
பட்டப்பகலில்… நெல்லையை நடுங்கவிட்ட ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்..!!

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள…

Read more

  • July 28, 2025
காலையிலேயே பரபரப்பு..!! “164 பேருடன் விமானம் புறப்பட போன நேரத்தில் ஷாக்”… ஐஐடி மாணவர் செய்த காரியம்… பயணிகள் அதிர்ச்சி..!!

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இண்டிகோ எயர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள துர்காப்பூர் நகரை நோக்கி புறப்பட இருந்தது. இந்த…

Read more

  • July 28, 2025
Breaking : “மீண்டும் அதே … தொடர்ந்து ஆட்டம் காட்டும் தங்கம் விலை… 3 நாட்களாக … இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?

இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை நடைபெறுகின்றது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹9,160-க்கும், ஒரு சவரன் ₹73,280-க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதும், இந்திய பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளதும் காரணமாக, தங்கம் விலை அதிகரிக்க…

Read more

  • July 28, 2025
#FLASH : மக்களவையில் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீது விவாதம்! மதியம் 12 மணிக்கு ராஜ்நாத் சிங் விளக்கம்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மிக முக்கிய ராணுவ நடவடிக்கையாக நடந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. இந்த நடவடிக்கையைக் குறித்து இன்று மக்களவையில் 16 மணி நேரம் நீடிக்கும் வகையில் விவாதம் தொடங்கஉள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு இந்த விவகாரத்திற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

Read more

  • July 28, 2025
“என் உடல் கோஹினூர் வைரத்தை விட விலைமதிப்பானது”… தயவு செஞ்சு என்னை கருணை கொலை பண்ணுங்க… ஆசிரியையின் உருக்கமான வேண்டுகோள்… இந்த காலத்தில் இப்படியா…?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமாரி சந்திரகாந்தா ஜெதனி. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர், தற்போது உடல்நிலை மோசமடைந்து உயிரிழக்கும் வரை தொடரும் வலியில் தவிக்கிறார். கடந்த காலத்தில் ஒரு தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக…

Read more

  • July 28, 2025
கொடூரனாக மாறிய நபர்..! சொந்த குடும்பத்தையே துடிக்க துடிக்க… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய், தந்தை, சகோதரி…. பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் தில்லியா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பேர் கொடூரமாக  கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களாக நிலவிவந்த சொத்துத் தகராறு, குடும்பத்துக்குள் பெரும் சண்டையாக மாறி,  பீதி அளிக்கும் படி…

Read more

  • July 28, 2025
“பட்டப்பகலில் 23 வயது பெண் கடத்தல்”… ஓடும் காரில் வைத்தே தொடர்ச்சியாக பல முறை மாறி மாறி… குப்பை போல சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… பகீர்…!!!!!

புனே மாவட்டம்: மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள லோனாவாலா பகுதியில், 23 வயதுடைய ஒரு பெண் காரில் கடத்தப்பட்டு, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்த வெள்ளிக்கிழமை இரவு, திடீரென ஒரு…

Read more

  • July 28, 2025
அடக்கடவுளே..! பெண்களை மட்டும் விரட்டி விரட்டி தாக்கிய பசுமாடு… சாதுமிரண்டால் இப்படியா..? தலை தெறிக்க ஓட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் வழக்கம்போல் நடந்து சென்ற பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பசு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு சென்றுவிட்டு பெட்டிகள் மற்றும் பொட்டலங்கள் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவை,  சடாரென விரட்டிய…

Read more

  • July 28, 2025
“இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி”… இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்கள்… பிசிசிஐ-க்கு சிவசேனா எம்பி கடும் எதிர்ப்பு…!!!!

அடுத்ததாக நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்…

Read more

  • July 28, 2025
ஐயோ..! விளையாடிய புள்ளைக்கு இப்படியா சாவு வரணும்… கண்ணீர் கடலில் பெற்றோர்… கண் கலங்க வைக்கும் 2 வயது குழந்தையின் சோக மரணம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பரப்புவிளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேஷ் (29) என்பவரது மனைவி மஞ்சு (27). இவர்களது மகனாக சுதீஷ் (3), மகளாக நமித்ரா (2) இருந்தனர். நேற்றுமுன்தினம் மாலை, 2 வயது நமித்ரா வீட்டின்…

Read more

  • July 28, 2025
தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! பட்ட பகலில் ரவுடி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. மதுரையில் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருமலை. கடந்த ஆண்டு, முனீஸ்வரன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கருமலை மற்றும் அவரது அண்ணன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குத் தீர்ந்து தற்போது கருமலை…

Read more

  • July 28, 2025
வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! “1 இல்ல 2 இல்ல தினமும் 13 கார்கள்”… வெளியான அதிர்ச்சி தகவல்… கவனமா இருங்க..!!!!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை, டெல்லி நகரில் மொத்தமாக 2,468 கார் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், தினசரி சராசரியாக 13 கார்கள் திருடப்படுகின்றன என டெல்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த…

Read more

  • July 28, 2025
Breaking: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… தமிழகத்தில் 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதிக்குள் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பெரிதளவில் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில்,…

Read more

  • July 28, 2025
FLASH: இனி திரைப்படங்களை இப்படி வெளியிட்டால் 3 வருடங்கள் சிறை… ரூ.3 லட்சம் அபராதம்… மத்திய மந்திரி எல். முருகன் அதிரடி அறிவிப்பு…!!!!

சமீப காலமாக, புதியதாக வெளியாகும் திரைப்படங்கள், சில இணைய தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்டு வெளியிடப்படுவதால், பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு திரைப்பட சட்டத்தில் முக்கியமான திருத்தங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

  • July 27, 2025
மக்களே..!! “2 நாளைக்கு அலர்ட்! தமிழகத்தில் மிதமான மழை… 50 கிமீ வேக காற்று வீசப்போகுது” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வரும் நாட்களில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

  • July 27, 2025
#Breaking : ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்..!!

தமிழகத்தின் கிராமங்களில் ஆடி மாதம் முழுவதும் ஒலிக்கும் அம்மன் பாடல்களுக்கு உயிர் கொடுத்த ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார். மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா போன்ற பாடல்களை பாடி, இசையமைத்த இவர், சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில்…

Read more

  • July 27, 2025
அடப்பாவிகளா..! அப்போ இவ்ளோ நாள் நம்ம சாப்பிட்டது சில்லி சிக்கன் இல்லையா? – நடுங்கவைத்த பகீர் தகவல்..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டானிஸ் பேட்டை வனச்சரகத்தில் உள்ள ராமசாமி மலை பகுதியில், அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர்  தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில்…

Read more

  • July 27, 2025
#Breaking: முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை… 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு … அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்..!!

சென்னை: தலைசுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிகிச்சைக்கு பின்னர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் வீடு திரும்பிய நிலையில், நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும்,…

Read more

  • July 27, 2025
பணத்தாசையால் கொலைகார குடும்பமாக மாறிய கொடூரம்…! ரூ‌.5 லட்சத்துக்காக இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ரத்தன்புரி பகுதியை சேர்ந்த ஷமா (வயது 28) என்ற இளம்பெண், கடந்த 2023ஆம் ஆண்டு அனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது ஷமாவின் பெற்றோர் ரூ.1 லட்சம் தொகையை வரதட்சணையாக வழங்கியிருந்தனர். ஆனால், அதில் திருப்தியில்லாத…

Read more

  • July 27, 2025
மீண்டும் அதிர்ச்சி…! ஓடும் ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… ஐகோர்ட் ஊழியர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய மாணவி ஒருவர் திருச்சூர் சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊருக்குச் செல்லும் பழக்கத்திற்கு ஏற்ப, கடந்த வெள்ளிக்கிழமை சொர்ணூர்-திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். ரெயில் இரவு 9 மணிக்கு வர்க்கலா…

Read more

  • July 27, 2025
“கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் “… டிரான்ஸ்பார்மர் தொட்டதால் மின்சாரம் தாக்கி பலி.!.. பெரும் சோகம்..!!!

லக்னோ நகரில் உள்ள பூல்பாக் சங்கர்புரி காலனியில் இன்று  காலை நிகழ்ந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், பந்து அருகிலுள்ள மின் டிரான்ஸ்பார்மர் பகுதியில் சென்றது. பந்தை எடுக்க முயன்ற 7…

Read more

  • July 27, 2025
நெல்லையில் பயங்கரம்… “பைக்கில் அழைத்து வந்து ஐடி ஊழியர் வெட்டி படுகொலை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த…

Read more

  • July 27, 2025
“புனித கோயிலருகே குண்டுவீச்சு”… போர் வெறி கட்டுப்பாடு இன்றி வெடிக்கிறது..! 32 பேர் பலி – 2 லட்சம் மக்கள் வீதியில்! அமைதி கேட்காத இரு நாடுகளால் உலகமே அதிர்ச்சி..!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை இரவு கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான மோதல்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தும், இரு நாடுகளுக்கிடையேயான சண்டை தொடர்கிறது. கடந்த நான்கு நாட்களில் நடந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 லட்சம்…

Read more

  • July 27, 2025
“பாலிவுட் மாஃபியா”… நடிகர் சுஷாந்த் சிங்கை போல என்னையும் கொல்ல முயற்சி பண்றாங்க… பிரபல விஷால் பட நடிகை பரபரப்பு பேட்டி…!!!!!

மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த 4–5 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கும், உயிருக்கு அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வருவதாகக் கூறியிருந்தார். இந்த வீடியோ…

Read more

  • July 27, 2025
கழுதைக்கு கழுதைக்கும் கல்யாணம் பண்ணி கூட பார்த்திருக்கோம்..! ஆனால் ரயில் தண்டவாளத்திற்கு திருமணம் செஞ்சு பார்த்திருக்கீங்களா… உண்மைதாங்க… வைரலாகும் வீடியோ…!!!

வழக்கமான திருமண விழா போலவே, மணமக்கள், விருந்தினர், வேத மந்திரங்கள் என அனைவரும் கூடி, வீதியில்  பாரம்பரிய முறையில் திருமண விழா நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் அந்த விழாவின் மணமக்கள் யாரென்று தெரியாமல் இருந்தது…

Read more

  • July 27, 2025
மக்களே கவனம்..!! “மூடிய ரயில்வே கேட் கடந்தா போதும்”… 6 மாத சிறை, ரூ.1000 அபராதம்! தெற்கு ரயில்வே விட்ட கடும் எச்சரிக்கை..!!!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் கடந்த 8ம் தேதி, மூடியிருந்த ரயில்வே கேட்டை மீறி சென்ற பள்ளி வாகனத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக பார்க்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்ந்தும் அதிர்வலையையும்…

Read more

  • July 27, 2025
அப்படி போடு…! பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம்… எவ்வளவு பேருக்கு தெரியுமா..? ஆகஸ்ட் 1 முதல் அமல்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனப்படும் இந்த திட்டம், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மொத்தமாக ரூ.99,446…

Read more

Other Story