Breaking: வீட்டில் பட்டாசு தயாரிப்பு… திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி… 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல் சிதறி பலி… விருதுநகரில் பரபரப்பு…!!!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறும்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கடுமையான…
Read more