சீறிப்பாயும் ஈரானிய படைகள்.. பாகிஸ்தான் கப்பலுக்கு தடை.. ஆழ்கடலில் நடந்த ட்விஸ்ட்.. கராச்சிக்கு போன கப்பல் மும்பைக்கு வருவது ஏன்? ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த பரபரப்புச் சம்பவம்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்கள் ஏற்றிய கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் சென்ற ‘செலன்’ என்ற அந்தக் கப்பல்,…

Read more

காமக் கொடூரத்தின் உச்சம்.. மாற்றுத்திறனாளி மகளை சிதைத்த தந்தை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.. வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி உண்மை..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், தனது மாற்றுத்திறனாளி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான ரஹாஸ் சேத்தி என்பவர், தனது 21 வயது மகளின் உடல்நிலையைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக இந்த கொடூர செயலில்…

Read more

ஒரே ஒரு நிமிடம்.. மொத்தப் பணமும் காலி.. ஐடிபிஐ ஏடிஎம்-மில் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நைசாகப் பேசி ரூ.55,000 அவுட்.. பகீர் மோசடி..!!

கவையாவிற்கு அருகிலுள்ள ஐடிபிஐ வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம், இரண்டு மர்ம நபர்கள் நைசாகப் பேசி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொண்டனர். பெண்ணுக்குத் தெரியாமலேயே கார்டைச் சுதாரிப்பாக மாற்றிய அந்த மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களில்…

Read more

இனி ட்ரெயின்ல போறது ராஜ வாழ்க்கை தான்.. கண்களைப் பறிக்கும் அமிர்த பாரத் ரயிலின் உட்புறத் தோற்றம்.. விமானத்தையே மிஞ்சும் சொகுசு வசதிகள்.. வைரல் வீடியோ..!!

இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் முயற்சியாக, புதிய ‘அமிர்த பாரத்’ ரயிலின் மாதிரி பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் ஆய்வு செய்தார். இந்த அடுத்த தலைமுறை ரயில் பெட்டிகள் ஒரு அரண்மனையைப் போல மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்தரமான…

Read more

மகனின் முதல் சம்பளம்.. வீட்டிற்கு வந்த புது பிரிட்ஜ்.. ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்.. இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சியான வீடியோ..!!

கடின உழைப்பால் கிடைக்கும் வெற்றி எப்போதும் இனிமையானது என்பதை நிரூபிக்கும் வகையில், பீகாரைச் சேர்ந்த சுஜித் என்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் சுஜித், தனது கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டு…

Read more

“நகை – நட்டுடன் நைசாக எஸ்கேப்!” முதலிரவில் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருமணமான ஒரே நாளில் வாழ்க்கையே தலைகீழாக மாறிய மர்மம்.. கதறும் கணவன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், திருமணமான முதல் இரவிலேயே மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி முகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் உறவினர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாகத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு…

Read more

உலக நாடுகளின் கவலை நீங்கியது, இந்தியாவுக்கும் நிம்மதி; ஈரான் எடுத்த ஒரு முடிவால் புறப்பட்ட 2 கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும்…

Read more

அண்டை நாடுகள் மௌனம்.. பஹ்ரைன் மட்டும் ஆவேசம்.. ஈரானை எதிர்க்கும் ஒரே ஒரு நாடு.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் ஈரான் விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், பஹ்ரைன் மட்டும் ஈரானுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சர்வதேச இராணுவப் பிரிவை அமைக்கக் கோரி பஹ்ரைன்…

Read more

‘மொபைல் போன்’-க்கு பதிலாக புது பெயர்.. ஆப்கானிஸ்தானில் அமலுக்கு வரும் புதிய சட்டம்.. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தெரியுமா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், நிர்வாக மொழியில் கலந்துள்ள வெளிநாட்டுச் சொற்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகப் புதிய உள்ளூர்ச் சொற்களை அறிமுகப்படுத்த அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி, கைபேசி மற்றும் ரயில் போன்ற பொதுவான வெளிநாட்டுச் சொற்களுக்கு மாற்றாகப் புதிய…

Read more

“கனடா மேல போர் இல்ல!” – தனது மிரட்டலை வாபஸ் பெற்ற அமெரிக்க அதிபர்.. திடீரென மனம் மாறிய டொனால்ட் டிரம்ப்.. உலக நாடுகள் நிம்மதி..!!

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து, கனடா நாட்டை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளார். முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம் என்றும், அந்நாட்டின் மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டி வந்த…

Read more

கல்யாணம் ஒரு ஒப்பந்தமா? ஒரே வருடத்தில் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.. ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை.. அதிரவைக்கும் பின்னணி..!!

இந்தோனேசியாவில் உள்ள சில கிராமங்களில் ‘நிக்காஹ் முத்தா’ அல்லது ‘இன்பத் திருமணம்’ என்ற பெயரில் ஒரு விசித்திரமான திருமண வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான பெண்களை 15 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்கு…

Read more

“48 மணி நேரம் தான் டைம்.. இல்லனா ஈரான் காலி!” 110 மின் நிலையங்களை குறிவைக்கும் அமெரிக்கா.. டொனால்ட் டிரம்ப் விடுத்த அதிரடி ‘டெத் வாரண்ட்’.. நடுக்கத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு 48 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தி வழித்தடத்தை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்கள்…

Read more

அதிகாரியை மீட்பது வெறும் நாடகமா? 15,000 கோடி காலி.. 29 போர் விமானங்கள் சுட்டு வீச்சு.. ஈரானிடம் அமெரிக்கா வாங்கிய மரண அடி.. அம்பலமாகும் திடுக்கிடும் ரகசியம்..!!

ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அமெரிக்க அதிகாரியை மீட்ட நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடினாலும், ஈரான் இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. அமெரிக்க அதிகாரியை மீட்பது என்பது ஒரு நாடகம் என்றும், உண்மையில் ஈரானின் அணுசக்தி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத்…

Read more

“அமெரிக்காவுக்கு அடி.. துருக்கிக்கு மட்டும் வழி!” 12 கப்பல்கள் வரிசையில் காத்திருக்க ‘ஓஷன் தண்டர்’ மட்டும் சீறிப்பாய்ந்தது எப்படி? ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி நாட்டின் எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலில் துருக்கியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது…

Read more

“யார் மேலயும் தப்பில்லை, ஆனா அங்க போகவே பிடிக்கல!” ‘அந்த’ ஒரு காரணத்திற்காகத்தான் ஓய்வு பெற்றாரா? அஸ்வின் உடைத்த ரகசியம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கடைசி ஐபிஎல் சீசன் மனதளவில் மிகுந்த வேதனையை அளித்ததாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், 2025 ஐபிஎல்…

Read more

38 நாள் போர்.. காலியான கஜானா.. அமெரிக்கா ஈரானுக்கு அஞ்சுகிறதா? டொனால்ட் டிரம்பின் திடீர் மிகப்பெரிய அறிவிப்பால், இறுதியாக உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது..!!

ஈரானுடன் கடந்த 38 நாட்களாக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஈரானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்கு போட்டிருந்தாலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் நிதி…

Read more

மும்பையை அதிரவைத்த ‘பாபா ஜான்’.. கணவர் மீது கணவருடைய விந்தணுவையே பயன்படுத்தி மாந்தீரிகம் செய்ததாகக் கூறி, பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காமக் கொடூரன்..!!

மும்பையைச் சேர்ந்த ‘பாபா ஜான்’ என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்ற போலிச் சாமியார், ஒரு பெண்ணை ஏமாற்றித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பப் பிரச்சனைகளுக்கும், மகளின் உடல்நலக் குறைவுக்கும் ‘செய்வினை’ மற்றும் ‘பில்லி…

Read more

வாடகைக்கு கடை கேட்டவர் செய்த துரோகம்.. ஆபாசப் படம் எடுத்து மிரட்டித் திருமணம்.. மயக்க மருந்து கொடுத்து சீரழித்த கொடூரன்.. பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட கண்ணீர் கதை..!!

ஹைதராபாத்தில் நவாஸ் என்ற நபர், தன்னை ஒரு இந்துவாகக் காட்டி ஏமாற்றி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்தப் பெண்ணிடம் கடை வாடகைக்கு எடுப்பது போல அறிமுகமான…

Read more

இரவு நேரத்தில் மட்டும் உடலில் அரிப்பு எடுக்கிறதா? கண்ணுக்குத் தெரியாத 8 கால் பூச்சி.. உங்கள் தோலுக்கு அடியில் முட்டையிடும் பயங்கர கிருமி.. அதிர்ச்சித் தகவல்..!!

இயற்கையில் நமக்கு நன்மை செய்யும் பல பூச்சிகள் இருந்தாலும், சில நுண்கிருமிகளால் நமக்குத் தேவையற்ற பல உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ‘இச் மைட்ஸ்’ எனப்படும் எட்டு கால்களைக் கொண்ட மிகச்சிறிய பூச்சியால் ‘கல்லி’ அல்லது ‘சொறி சிரங்கு’ என்ற தோல்…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்.. மாயமான அதிகாரி.. ஈரான் ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிய அமெரிக்க வீரர்.. டிரம்ப் அனுப்பிய மீட்புப்படை செய்த மாஸ் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணி நேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவர், அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இந்த…

Read more

20 வருஷமா இந்த ஒரு தட்டுலதான் சாப்பிட்டாங்க.. அம்மா மறைவுக்குப் பிறகு மகனுக்குத் தெரிந்த அந்த ‘பகீர்’ உண்மை.. கண்ணீர் விடவைக்கும் பின்னணி..!!

தாயின் பாசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக ஒரு நெகிழ்ச்சியான கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்ரம் என்ற பல் மருத்துவர் தனது தாயார் கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த ஒரு பழைய தட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானே!” படிக்க வந்த இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காதல் வலையில் விழுந்த மாணவி.. காதலன் செய்த மோசடி.. கதறும் இளம்பெண்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்த ஒரு இளம்பெண், தன்னைத் திருமண ஆசையில் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்டை வீட்டார் மீது புகார் அளித்துள்ளார். ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதல்.. 2000 பேர் பலி.. மூடப்படும் கடல் வழி.. உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதோடு, அந்த வழியாகச் செல்லும்…

Read more

75 நாட்களில் 6 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவுக்கு என்னாச்சு? சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை வீணாகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, கடந்த சில மாதங்களாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் ‘டக் அவுட்’ சாதனையில் சிக்கித் தவித்து வருகிறார். 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெறும் 75 நாட்களில் மட்டும் இவர்…

Read more

தோல்வி பயத்தில் இருந்த லக்னோ.. காப்பாற்றிய கேப்டன் பந்த்.. மைதானத்திலேயே கண்ணீர் விட்ட சஞ்சீவ் கோயங்கா.. உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா செய்த உருக்கமான செயல்.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு, கேப்டன் ரிஷப்…

Read more

“விஜய் சுட்ட 13-வது ஆள் நான்தான்!” ‘போடா போடி’ ரிலீஸின் போது நடந்த பகீர் சம்பவம் பற்றி விக்னேஷ் சிவன் ஓபன் டாக்..!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ஆரம்பகால சினிமா அனுபவங்கள் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுவாரசியமாகப் பேசியுள்ளார். நான் 22 வயதில் ‘போடா போடி’ திரைப்படத்தைத் தொடங்கியதாகவும், ஆனால் பல்வேறு தாமதங்களால் அது வெளியாகும்போது தனக்கு 27 வயதாகிவிட்டது என்றும் அவர்…

Read more

அதிர்ச்சி.. மின்னல் வேகத்தில் வந்த திருடன்.. நிலைகுலைந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த செயின் பறிப்பு.. பதறவைக்கும் காட்சிகள்..!!

நிஜாமாபாத் மாவட்டம் சந்திராநகரில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் செல்லும் அதிர்ச்சி தரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே எவ்வித அச்சமுமின்றி அந்த நபர் மின்னல் வேகத்தில் சங்கிலியைப் பறித்துவிட்டுத் தப்பிச்…

Read more

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற ‘அந்த’ பொருள்.. அம்பலமான ரகசிய கப்பல்கள்.. ஆட்டத்தை மாற்றிய ஜி ஜின்பிங்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் சேமிப்புத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் குறிவைத்துத்…

Read more

நெருக்கடியில் நேபாளம்.. பெட்ரோல் தட்டுப்பாட்டால் அரசு எடுத்த அதிரடி முடிவு..‌ இனி வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!

உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நேபாள அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பாலன் ஷா தலைமையிலான அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு அலுவலகங்கள்…

Read more

“செவ்வாய்க்கிழமை முதல் நரகம் தான்.. “ஒரே அடியில் ₹3,800 கோடி பாலம் காலி!” டிரம்பின் 10 நாள் கெடு முடியப்போகுது.. ஈரானுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் விதித்த 10 நாள் காலக்கெடு வரும்…

Read more

வடகொரிய அதிபரின் ‘மறுபக்கம்’.. போலி பெயரில் சர்வாதிகாரி நடத்திய ரகசிய டூர்.. 8 வயதில் கிம் ஜாங் உன் செய்த பகீர் காரியம்.. இணையத்தை உலுக்கும் தகவல்..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சிறு வயதில் ‘ஜோசப் பவாக்’ என்ற போலிப் பெயரில் பிரேசில் நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானுக்குச் சென்றதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 1991-ஆம் ஆண்டு, கிம் ஜாங் உன்னிற்கு 8 வயது இருக்கும்போது, அவரும்…

Read more

“வயிற்றில் அறுவை சிகிச்சை துணி!” – 14 நாட்கள் மரண அவஸ்தை பட்ட தாய்.. சிசேரியன் செய்த அரசு டாக்டர்களின் பகீர் அலட்சியம்.. பெண்ணின் உயிருக்கு ஆபத்து?

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை…

Read more

Bullying-ஆல் விளைந்த விபரீதம்.. தண்ணீர் பாட்டில் உயிரைப் பறித்த கொடுமை.. சக மாணவியைக் கொன்ற 12 வயது சிறுவன்.. லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளியில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில், சக மாணவி ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, கிம்பர்லி சவலெட்டா என்ற 12 வயது சிறுமி…

Read more

இலவசமாக எண்ணெய் மற்றும் எரிவாயு? பாகிஸ்தானுக்கு ‘டாட்டா’.. இந்தியாவுக்கு 3 மெகா பரிசுகள்.. பலுசிஸ்தான் ஆர்வலரின் அதிரடி அறிவிப்பு.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப்…

Read more

“காசு முக்கியம் இல்ல, புத்தி தான் முக்கியம்!” இந்தியர்களுக்கு விழுந்த சவுக்கடி.. இலங்கைக் கடற்கரையைப் பார்த்து இந்தியப் பெண் வெளியிட்ட பகீர் வீடியோ..!!

இலங்கையின் கடற்கரைகள் மிகவும் தூய்மையாக இருப்பதை ஒரு இந்தியப் பெண் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பாராட்டியுள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மெஹக் என்ற அந்தப் பெண், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு சிறிய நாடான இலங்கையால் தங்களது கடற்கரைகளை…

Read more

சொந்த நாட்டுக்கே துரோகமா? முன்னாள் ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு.. ரகசியமாக அமெரிக்காவிடம் பேசினாரா ஜாவத் ஸரிஃப்? ஈரானில் வெடித்தது கலவரம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடு உள்ளுக்குள்ளேயே ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஸரிஃப்…

Read more

“ஈரான் இதயத்தில் இந்தியா!” – 46,000 டன் கேஸ் சிலிண்டருடன் தாயகம் திரும்பும் கப்பல்.. 4000 காலத்து பந்தம்.. ஈரானின் இந்த ஒரு முடிவால் அமெரிக்காவே ஷாக்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப்…

Read more

கழுத்தை நெரிக்கும் பொருளாதாரப் பாதிப்பு? – ஈரான் போரினால் இந்தியாவுக்குக் காத்திருக்கும் ஆபத்து.. சி-வோட்டர் கணிப்பில் வெளியான உண்மை..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து இந்தியர்களின் மனநிலை என்ன என்பதை அறிய ‘சி-வோட்டர்’ நிறுவனம் மார்ச் மாதம் ஒரு மெகா கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பெரும்பாலான இந்தியர்கள் ரஷ்யாவையே இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகக்…

Read more

“என் காதலி செத்துட்டா!” – கதறி அழுது நாடகமாடிய காதலன்.. லிவ்-இன் உறவில் நேர்ந்த விபரீதம்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் லிவ்-இன் உறவில் இருந்து வந்த 29 வயது பெண்ணை, அவரது காதலன் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்காபூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற அந்த பெண்,…

Read more

பழிவாங்கும் படலம் தொடக்கம்.. நண்பராக இருந்தால் மரணம்.. எதிரியாக இருந்தால் ஆபத்து.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் மறைமுக எச்சரிக்கை.. அதிர வைக்கும் பின்னணி..!!

டொனால்ட் டிரம்ப் பிறக்கும்போதே பெரும் செல்வந்தராகப் பிறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் “நீ நீக்கப்படுகிறாய்” என்ற ஒற்றை வாசகத்தின் மூலமே பிரபலமானார். தன்னைச் சுற்றி எப்போதும் தன்னைவிடக் குறைவான தகுதி உடையவர்களையும், தனது புகழைப் பாடுபவர்களையும் மட்டுமே வைத்துக்கொள்ள அவர்…

Read more

போர்க்களத்தில் ஏவுகணைகள்.. வீட்டுக்குள் விலைவாசி உயர்வு.. 40 நாட்களைத் தாண்டினால் அவ்வளவுதான்.. பொருளாதார வல்லுநர்கள் கணித்த மோசமான நிலவரம்.. உலகை உலுக்கும் பணவீக்கம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நீடித்து வருவதால், உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவு விலைக்…

Read more

ஈரானுடனான பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? இந்தியாவுக்கு வர வேண்டிய எண்ணெய் கப்பல் மடைமாற்றமா? பெட்ரோலிய அமைச்சகம் கொடுத்த ‘பளார்’ விளக்கம்.‌.!!

இந்தியாவுக்கு வரவேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகச் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை…

Read more

ஆயுதப் போர் அல்ல.. இது ஆதிக்கப் போர்.. உலக நாடுகளுக்கு ஈரான் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’.. அத்தியாவசிய கப்பல்களுக்கு மட்டும் ‘விலக்கு.. உலக பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சில கப்பல்கள் பயணிக்க ஈரான் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஈரானியத் துறைமுகங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும்…

Read more

துயரத்தில் ஒரு தாய்.. காரசாரமாகப் பதிலளித்த நாடு.. அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.. வளைகுடாவை உலுக்கும் ஏவுகணைகள்.. வரலாற்றில் நடக்காத விசித்திரமான மோதல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து காணாமல் போன விமானியின் தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனைப் பத்திரமாக மீட்க வேண்டும் என அவர்…

Read more

பாகிஸ்தான் போட்ட 5 அம்சத் திட்டம்.. கொதித்தெழுந்த ஈரான்.. பாகிஸ்தானில் நடக்கப்போகும் அந்த ரகசிய மீட்டிங்.. உலக நாடுகளின் அடுத்த பிளான் என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுப்பதாக வெளியான செய்திகளை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஈரானின் நிலப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்ட…

Read more

நிலைமை கைமீறிப்போனது.. பாகிஸ்தானில் 4 மாதத்தில் 278 பயங்கரவாத தாக்குதல்கள்.. சுற்றி போர் நடந்தாலும் அசராத இந்தியா.. அண்டை நாட்டில் நடப்பது என்ன? நிலைகுலைந்த பொருளாதாரம்..!!

பாகிஸ்தான் தற்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே சுமார் 278 பயங்கரவாதச் சம்பவங்கள் அங்கு பதிவாகியுள்ளன. இதில் 330 பொதுமக்கள் மற்றும் 450-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

“யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?” 18 காலத்து ஐபிஎல் சாதனை காலி.. சேவாக் – கம்பீரை ஓரங்கட்டிய வைபவ் – ஜெய்ஸ்வால் ஜோடி.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய சாதனை.. 2026ல் நடந்த மிராக்கள்..!!

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் வெறும் 26 பந்துகளில் 50…

Read more

அமெரிக்கா – இஸ்ரேலின் அடுத்த மூவ்.. அணுமின் நிலையம் மீது தாக்குதல்.. 1000 மெகாவாட் மின்சாரம் கட் – இருளில் மூழ்கும் ஈரான்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானின் புஷேர் நகரில் உள்ள முக்கிய அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நிலையத்தில் ரஷ்ய ஊழியர்கள் பணியாற்றி…

Read more

“ஒரே ஒரு கையெழுத்து.. இல்லையெனில் போர்!” ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை.. கடைசி 48 மணி நேரம்.. பதிலடி கொடுக்குமா வல்லரசு? பதற்றத்தில் உலகம்..!!

ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஏற்கனவே வழங்கப்பட்ட 10 நாட்கள் அவகாசத்தை நினைவுபடுத்திய…

Read more

பழிக்குப் பழி.. இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்த பயங்கரத் தாக்குதல்.. ரேடார், கட்டுப்பாட்டு கோபுரங்கள் காலி.. நிலைமை கவலைக்கிடம்.. இனி போர் எப்படி மாறும்?

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பிரதான சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரம், வழிகாட்டும் கருவிகள்…

Read more

Other Story