மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

“விஜய்யைச் சந்திக்க சென்னை வந்த இலங்கை MP!” – தவெக அமைச்சர் ராஜ்மோகனுடன் அவசர ஆலோசனை.. தமிழ் மக்களுக்காக விடுக்கப்பட்ட ‘அந்த’ முக்கிய கோரிக்கை..!!”

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது சென்னை சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ராஜ்மோகனைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அர்ச்சுனா, தமிழ் மக்களுக்காகத்…

Read more

“இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதலா?” – ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது வீடியோவில் நடக்கும் ‘அந்த’ விசித்திர விவாதம்.. உறைந்துபோன கிரிக்கெட் உலகம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி, வரும் மே 31 அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல்  இறுதிப்போட்டியின் போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஐசிசி ஆண்டு வாரியக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு நக்விக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும்,…

Read more

“அவங்களால இனி அதை மீட்கவே முடியாது!” – ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு நேர்ந்த விபரீதம்.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.. உறைந்துபோன உலக நாடுகள்..!!”

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் என்பது, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்காக அந்த நாட்டிற்கு அமெரிக்கா செய்த ஒரு உதவி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கி…

Read more

“அரசு கார் எனக்கு வேண்டாம்!” – முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. விஐபி கலாச்சாரத்திற்கு எதிராகப் பாய்ந்த அடுத்த அதிரடி ஆக்ஷன்.. அதிர்ந்துபோன எதிர்க்கட்சிகள்..!!”

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அரசு வழங்கிய குண்டு துளைக்காத காரைச் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் தனது சொந்த ‘லேன்ட் ரோவர் டிஃபெண்டர்’ காரையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். அரசு காரை விடத் தனது சொந்த…

Read more

“இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!” 24 மணி நேரமும் ரகசியக் கண்காணிப்பு.. முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கள்ளச்சந்தை கும்பலுக்கு விழுந்த பலத்த அடி..!!”

தமிழ்நாட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் மதுபான பார்கள் மூடப்பட்டதை உறுதி செய்யப் புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு…

Read more

“பொதுமக்கள் சிக்கனமாக இருங்க!” – பெட்ரோல், டீசல் விலையில் நடந்த திடீர் மாற்றம்..‌ நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி விடுத்த அவசர வேண்டுகோள்.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ உலகப்போர் ரகசியம்..!!”

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக உலகம் முழுவதும் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நிலைமை நீடித்தால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க…

Read more

“உங்க ரிஜெக்ஷனை என்னால ஏத்துக்க முடியாது!” – கம்பெனி அனுப்பிய ரிஜெக்ஷன் மெயிலுக்கு வந்த மரண மாஸ் ரிப்ளை.. வைரலாகும் ‘Uno Reverse’ ரகசியம்..!!

இன்றைய கடுமையான வேலைவாய்ப்பு சந்தையில், டஜன் கணக்கான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், கீன் என்ற நபர் தனக்கு வந்த வேலை நிராகரிப்பு மின்னஞ்சலுக்கு அளித்த வித்தியாசமான பதில் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. நிறுவனம் ஒன்று,…

Read more

“இனி வெயிலைப் பற்றிக் கவலையே இல்லை!” – வெறும் 100 ரூபாயில் ஸ்கூட்டர் ஏசி? இணையத்தை உலுக்கும் இந்தியரின் அசாத்திய கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ..!!”

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, குறைந்த செலவில் தற்காலிகத் தீர்வுகளைக் காணும் ‘ஜுகாட்’  எனப்படும் இந்தியர்களின் மாற்று சிந்தனைக்குச் சான்றாக ஒரு சுவாரஸ்யமான காணொளி…

Read more

“குளிர்ச்சினு நினைச்சு சாப்பிட்ட தர்பூசணி.. கடைசியில் நேர்ந்த கொடூரம்!” – தந்தை பலி, மகன் உயிருக்கு போராட்டம்.. மருத்துவர்களையே குழப்பிய மரணப் பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில், கோடை வெயிலுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் எனத் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட குடும்பத்தில் நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திர குமார் பரிஹார் (43) மற்றும் அவரது 21…

Read more

“7 லட்சம் பில் கேட்ட மருத்துவமனை.. டென்ஷனான நோயாளி செய்த காரியம்.. யூடியூப் பார்த்துச் செய்த பயங்கரம்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஏடிஎஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்..!!”

புனேவில் உள்ள உஷா கிரண் மருத்துவமனையில் போலி வெடிகுண்டு வைத்த வழக்கில், சோலாப்பூரைச் சேர்ந்த சிவாஜி ரத்தோடு என்ற இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளது. கடந்த மே 10 அன்று…

Read more

“ஆசை வார்த்தை காட்டி கடத்தல்!” மறைக்கப்பட்ட கொடூரம்.. ஒரு மாதத்திற்குப் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! – 2 பெண்கள் உட்பட 6 பேர் செய்த விபரீதம்.. போலீசாரை அதிர வைத்த புதிய புகார்..!!”

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், ஆசை வார்த்தைகள் கூறி கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தேடுதல்…

Read more

“பெற்ற மகளே செய்த துரோகம்!” 8 ஆண்டு காதலுக்காக சொந்த வீட்டிலேயே கைவரிசை.. 1.25 கோடி கொள்ளையின் பகீர் பின்னணி.. போலீஸ் பிடியில் சிக்கிய காதல் ஜோடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலில் கண்மூடித்தனமாக மாறிய இளம் பெண் ஒருத்தி, தன் சொந்தக் குடும்பத்திற்கே கோடிக்கணக்கில் துரோகம் இழைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள பிரபல பித்தளை வியாபாரி முகமது இம்ரான் என்பவரது வீட்டில் கடந்த மே 11,…

Read more

“சாக்கு மூட்டைக்குள் இருந்த விபரீதம்!” 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் சிக்கிய சொந்தக்கார தாத்தா.. சட்டத்தைக் கையில் எடுத்த கிராம மக்கள்..!!”

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முகுந்தி திக்வானி கிராமத்தில், மூன்று வயது சிறுமி ஒருவர் அவரது சொந்த தாத்தாவாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் முதல் காணாமல் போன நிஷா…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த எமன்!” – தண்டவாளத்தில் படுத்த தாய்.. ரயிலே ஏறிச் சென்றும் நடந்த விசித்திர விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக்…

Read more

“பஸ்ஸை நிறுத்தலனா கண்ணாடியை உடைப்பேன்!” கேரள பஸ்ஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. ஓட்டுநர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மங்காவு பகுதியில், கட்டப்பனையில் இருந்து புல்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், தனக்குத் தேவையான ஒரு தனியார் மருத்துவமனைக்கு முன்னால்…

Read more

“நள்ளிரவில் தெரு நாய்க்கு நேர்ந்த கொடூரம்!” சிக்கிய ஆசாமியை நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. சோஷியல் மீடியாவில் வெடித்த கடுமையான விவாதம்..!!”

டெல்லி ஷாதரா பகுதியில் நள்ளிரவில் தெரு நாய் ஒன்றை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்கு நல ஆர்வலர் ரேணு கவுர் என்பவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

“அட கடவுளே.. இது உலகிலேயே மிக கொடிய ராஜநாகமா?” ரிசார்ட் டாய்லெட்டில் சுற்றுலாப் பயணிக்கு காத்திருந்த மரண பயம்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!”

பிலிப்பைன்ஸியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் குழுவிற்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கு அருகில் தங்கியிருந்த போது, அவர்களில் ஒருவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கோப்பையினுள் ஏதோ விசித்திரமாக…

Read more

“ஹோட்டல் பெட்டிற்கு அடியில் இருந்த மர்மப் பந்துகள்!” – ஊழியர்கள் பார்த்ததும் ஷாக்.. ஜென்-இசட் இளைஞர்களின் ‘அந்த’ லீலை அம்பலம்? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!”

ஹோட்டல் அறை ஒன்றில் பெட்டிற்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சில ‘மினுமினுக்கும் வெளிப்படையான பந்துகள்’ பற்றிய பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் பலவிதமான விவாதங்களையும் கற்பனைகளையும் கிளப்பியுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் அறையைச் சுத்தம் செய்யும்போது படுக்கைக்கு அடியில் இந்த உருண்டைகள் கிடைத்துள்ளன. இதைப்…

Read more

“விஜய்யை நாங்க தப்பா எடை போட்டுட்டோம்!” – ஓப்பந்துக் கொண்ட கார்த்தி சிதம்பரம்.. திமுக, அதிமுக-வை அலறவிடும் ‘தவெக’ வாக்கு வங்கி..!!”

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தாங்கள் ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அவர் ஓப்பந்துக் கொண்டுள்ளார். விஜய் தேர்தலில்…

Read more

“விலைவாசி உயர்வு.. பொருளாதார அழுத்தம்..! “மனதளவில் தயாராக இருங்க”.. சர்வதேச முகமை வெளியிட்ட பகீர் தகவல்.. சிங்கப்பூர் பிரதமர் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!”

உலக அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் மக்கள் அனைவரும் மனதளவில் கடினமான காலங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும்…

Read more

“டிரம்பை விட உயரமாகக் காட்டிய ஷி ஜின்பிங்!” – சீனா கொடுத்த விசித்திர நாற்காலி? கேமராவில் சிக்கிய ‘உயர்ந்த சிம்மாசன’ ரகசியம்.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மை..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உலக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இரு தலைவர்களும் அருகருகே நாற்காலியில் அமர்ந்திருக்கும்…

Read more

அதிபர் டொனால்ட் டிரம்ப் செஞ்ச வேலை.. ஷாக் ஆன சீனா! – ஃபைலை திறந்து பார்த்தும் டிரம்ப் உடனே மூடியது ஏன்? வெளிவந்த ரகசியம்.. பகீர் வீடியோ..!!”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெள்ளிக்கிழமை (மே 15, 2026) வெற்றிகரமாக நிறைவு செய்தார். உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான வர்த்தகப்…

Read more

“கை மீறிப் போகும் விலைவாசி!” நடுத்தர குடும்பங்களுக்கு வந்த அடுத்த இடி.. பொருளாதார நிபுணர்களின் பகீர் கணிப்பு..!!”

நாட்டில் உணவுப் பொருள்கள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் விலைகள் வரும் நாள்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒருபுறம் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மறுபுறம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.…

Read more

அமெரிக்கா – ஈரான் போருக்கு நடுவே கடலுக்கு அடியில் 3,450 மீட்டர் ஆழத்தில் நடக்கும் விபரீதம்! – வளைகுடா நாடுகளுக்கு இந்தியா வைத்த செக்.. அதிரடி காட்டிய மோடி அரசு.. பதறும் வல்லரசு நாடுகள்..!!”

ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவி வரும் கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளில் இருந்து தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்தியா ஒரு மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஓமானில் இருந்து அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு…

Read more

85% வாக்குப்பதிவுக்கு பின்னால் இருந்த ரகசியம்.. விமான நிலையத்தில் கைகளில் இருந்த ‘அந்த’ மை! – சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய பகீர் கும்பல்.. அம்பலமான சட்டவிரோத வேலை..!!”

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வரலாற்றிலேயே இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. போலி வாக்காளர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பெயர்களை நீக்குவதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘எஸ்.ஐ.ஆர்.’ பணியே இந்த அதிகப்படியான வாக்குச் சதவிகிதத்திற்குக்…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

“தவெக-வில் இணையுங்க சூர்யா அண்ணா!” – திருச்சி கிழக்கு தொகுதி ரெடி.. சினிமா கசப்பால் விஜயின் தவெக-விலிருந்து வந்த அதிரடி அழைப்பு..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் சிறப்புக்…

Read more

“சரியான விசாரணை வேணும்!” – ‘ஜெயிலர் 2’ சூட்டிங்கில் வாலிபர் மரணம்.. கதறும் குடும்பத்தினர்.. திரையுலகில் பெரும் பரபரப்பு..!!”

சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படப் படப்பிடிப்பில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற EEE பட்டதாரி…

Read more

“என்னை ஏன் வெளியே கூட்டிட்டு போகல?” – மனைவியின் கேள்வியால் நேர்ந்த பயங்கரம்.. மின்விசிறியில் தொங்கிய கணவன்.. வாட்ஸ்அப் சாட்டில் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நவீன உடைகள் அணிவது தொடர்பான தகராறில் கர்ப்பிணி மனைவியைக் கணவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோரக்பூரின் முக்கரிபூர் கிராமத்தைச்…

Read more

“மஞ்சள் பூசியதால் வென்டிலேட்டருக்குப் போன மாப்பிள்ளை!” – கல்யாண வீட்டில் நடந்த பயங்கரம்.. சந்தையில் விற்கப்படும் மஞ்சளின் பகீர் பின்னணி..!!”

சந்தையில் விற்கப்படும் கலப்பட மஞ்சள் தூள், திருமண விசேஷங்களின் மகிழ்ச்சியைக் குலைக்கும் ஒரு ஆபத்தான விஷமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில், தங்களின் ‘ஹல்டி’ மஞ்சள் பூசும் சடங்கின் போது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மணமக்கள்…

Read more

“இத நெனச்சு கூட பார்க்கல!” – ஏசிக்குள் இருந்து சீறிய 3 பாம்புகள்.. அலறியடித்த குடும்பம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!”

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஏசியை ஆன் செய்தபோது அதற்குள்ளிருந்து அடுத்தடுத்து மூன்று பாம்புகள் வெளியே வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இதைப்பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், உடனடியாக பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அந்தப் பாம்புகள்…

Read more

“ஐயோ பாவம்.. துணிக் கூடைக்குள் விழுந்த குழந்தை.. கவனிக்காத பெண்கள்.. துணிகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்.. நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி..!!”

துணிக்கடை ஒன்றில் துணிகளைச் சரிபார்த்து ஒரு பெரிய கூடையில் போடும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குழந்தை தவறி அந்தக் கூடைக்குள் விழுந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி  வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்கு துணிகளை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள், குழந்தை கூடைக்குள் விழுந்ததைக்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

“ஜெயலலிதா ஆத்மா தண்டனை கொடுக்குது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்.. கோவை ஏர்போர்ட்டில் அதிரடிப் பேட்டி..!!”

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த புதிய வரலாற்றை முதல்வர் விஜய் உருவாக்கி காட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என…

Read more

“இனி போலீஸ் ஸ்டேஷன் போனா வீடியோ எடுக்கணும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்த அதிரடி புதிய விதிமுறை.. பின்னணி என்ன?

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். அதேபோல் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை…

Read more

“கல்யாணம் ஆகுற வரைக்கும் போன் கிடையாது!” – தனது மகள்களுக்கு அஃப்ரிடி விதித்த கடுமையான தடை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர்களுக்கான சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். குழந்தைகள் அழுதால் அவர்களை அமைதிப்படுத்த மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மொபைல் போன் என்ற தீங்கிலிருந்து குழந்தைகளைத்…

Read more

இனி கரெண்ட் பில் 0 ரூபாய் தான்! – அமலுக்கு வந்தது முதல்வர் விஜயின் 200 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ முழு விபரம்..!!

தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய நடைமுறை கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் கையெழுத்திட்ட திட்டத்தின்படி, வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம்…

Read more

எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகிறதா? – தமிழக சட்டமன்றத்தை உலுக்கும் ‘இராஜாராம் பால்’ வழக்கு.. முதல்வர் விஜய் அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன்…

Read more

நீலாங்கரையை விட்டு மாறுகிறாரா முதல்வர் விஜய்? – தினமும் 17 கி.மீ பயணம் செய்வதில் இருக்கும் திடீர் சிக்கல்! பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான…

Read more

“அவன் சாதாரண ஆள் இல்ல.. பும்ரா, கம்மின்ஸையே கதறவிட்ட சிறுவன்! – “டி20-யோடு நிறுத்திடாதீங்க..” வைபவ் சூர்யவன்ஷிக்கு டி வில்லியர்ஸ் வைத்த கோரிக்கை..!!”

இளம் இந்திய பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட்டுடன் மட்டும் நின்றுவிடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பும்ரா, கம்மின்ஸ்…

Read more

“டாட்டா காட்டிய ஏர் இந்தியா!” அமெரிக்கா, லண்டன் செல்பவர்களுக்கு செக்.. 400 விமானங்கள் ரத்து.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!”

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 27% அளவுக்குக் அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனால் மாதத்திற்குச் சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதால்,…

Read more

“எனக்கு பிடிச்ச மாதிரி தான் ஆடணும்!” – திருமண விசேஷத்தில் நேர்ந்த விபரீதம்.. மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.. 3 குழந்தைகள் அனாதை.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்‌‌..!!”

மகாராஷ்டிராவில் திருமண விசேஷத்தில் டிஜே இசைக்கு நடனமாடிய காரணத்திற்காக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. வினோத் ரத்தோட் மற்றும் அவரது மனைவி பாயல் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காகச் சென்றிருந்தபோது, பாயல் அங்கிருந்த…

Read more

“புடவையை பிடிங்க.. ப்ளீஸ் வந்துடுங்க!” – வேண்டுதல் முடித்த கையோடு நேர்ந்த விபரீதம்.. கணவனைக் காப்பாற்ற மனைவி நடத்திய உயிர்ப்போராட்டம்.. நெஞ்சை பிழியும் வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோவிலுக்குச் சென்ற இடத்தில், மனைவியின் கண் முன்னாலேயே கணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த 25 வயதான மோஹித் என்ற வாலிபர், தனது திருமணத்தின்…

Read more

“தலையை வெட்டி கால்பந்து விளையாடும் கைதிகள்!” – 10,000 பேருக்கு பதில் 30,000 பேர்.. உலகின் மிக கொடூரமான நரக சிறைச்சாலைகள்.. போலீஸையே நடுங்க வைக்கும் திடுக்கிடும் ரகசியங்கள்..!!”

மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல் கொடூரமான குற்றவாளிகளின் தலைமையகமாகவே செயல்படுகின்றன. இங்குள்ள சிறைகளில் எம்.எஸ்-13 மற்றும் பேரியோ 18 போன்ற பயங்கரமான கும்பல்களின் ஆதிக்கம்…

Read more

“இடுப்பு எலும்பே காலியாகிடுச்சு!” – ஜிம் மாஸ்டர் செய்த விபரீதம்.. பாடி பில்டிங் ஆசையில் 33 ஊசி.. வாழ்க்கையே தொலைத்த இளைஞர்.. பகீர் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் இந்திராபுரம் பகுதியில், ஜிம் பயிற்சியாளர் கொடுத்த ஸ்டெராய்டு ஊசிகளால் இளைஞர் ஒருவரின் இடுப்பு எலும்பு முற்றிலும் பாதிப்படைந்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கமல் காந்த் தியாகி என்ற இளைஞர், வேகமாக உடல் எடையைக் குறைத்து…

Read more

“படிப்பு முடிஞ்சா நேரா ஸ்வீடன் தான்!” – வேலையில் இனி டென்ஷனே கிடையாது.. சோஃபாவில் அமர்ந்து வேலை, விளையாட கேம்ஸ்.. வைரலாகும் அலுவலக வீடியோ..!!”

ஸ்வீடனில் உள்ள ஒரு நவீன அலுவலகத்தின் பிரமிக்க வைக்கும் வசதிகள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சங்கத் பானிக் என்ற இந்திய இளைஞர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த அலுவலகம் பார்ப்பதற்கு ஒரு சொகுசான கஃபே அல்லது…

Read more

“அறிவு இருக்கா இல்லையா?” – பாவம் மூச்சு விட முடியாமல் துடித்த டால்பின்.. போட்டோவுக்காக அநாகரீகமாக நடந்துகொண்ட மக்கள்.. பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் சாப்ராவில், கரை ஒதுங்கிய டால்பின் குட்டி ஒன்றைக் குழந்தைகள் விளையாட்டாகக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினமான கங்கை நதி டால்பின், வழிதவறி கரைக்கு மிக அருகில் வந்து…

Read more

“துப்பாக்கி முனையில் டீசல் கொள்ளை!” – நள்ளிரவில் லாரியை வழிமறித்த மர்ம கும்பல்.. கையில் வாள், துப்பாக்கியுடன் அரங்கேறிய பயங்கரம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பாடன் பைபாஸ் சாலையில், லாரி ஒன்றில் இருந்து ஆயுதம் ஏந்திய கும்பல் பட்டப்பகலில் டீசலை கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், கையில்…

Read more

“பஸ் எப்போ வரும்னு கேட்டது ஒரு குத்தமா?” – பயணியை ஓட ஓட விரட்டி அடித்த டிரைவர்.. வீடியோ வைரலான 1 மணி நேரத்தில் வந்த ஷாக் நியூஸ்..!!”

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் அருகே உள்ள முர்பாட் பேருந்து நிலையத்தில், பேருந்து விவரம் கேட்ட இளைஞரை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் கல்யான் செல்வதற்கான பேருந்து எப்போது வரும் என்று அங்கிருந்த அதிகாரியிடம்…

Read more

Other Story