போர் உச்சக்கட்ட பதற்றம்.. ஈரானின் கனவு சிதைந்தது.. 37,000 கோடி காலி.. மிக உயரமான பாலத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. அடுத்த மூவ் என்ன?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி வான்வழித் தாக்குதலால் ஈரான் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் வகையில், சுமார் 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்த ‘பி-1’ பாலம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. மத்திய கிழக்கின்…
Read more