“ஆசிரமம் என்ற பெயரில் கொடூர சித்திரவதை! நவீன குருகுலம்’ பின்னால் ஒளிந்திருந்த அந்தப் பயங்கரமான முகத்திரை.. போலி சாமியாரின் அராஜகம்..!!”

புனே அருகே உள்ள வாகோலியில் ‘நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த ராதேஷ்யாம் மிஸ்ரா என்ற போலி சாமியார், தன்னை நாடி வந்த பெண்ணை பல ஆண்டுகளாகச் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்த புகாரில் கைது…

Read more

“நன்கு படித்த ஐஐடி பட்டதாரி தான்… “பரிகாரம் செய்யணும்னு சொல்லி ரூமுக்குள் கூப்பிட்ட சாமியார்!”.. நம்பிப் போன 24 பெண்களின் கதி.. சாமியாரின் வெட்கக்கேடான லீலைகள் அம்பலம்..!!

மதுராவில் ஐஐடி பட்டம் பெற்ற நபர் ஒருவர், தன்னைச் சாமியார் என்று கூறிக்கொண்டு பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் இருந்த அந்தரங்கத் தருணங்களை ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர், ஜாதகம் பார்ப்பது மற்றும் பரிகாரம்…

Read more

“பணம் தரலைனா பில்லி சூனியம் வைப்பேன்!” – 50 ஆயிரம் போச்சு.. சொந்த வீடும் போச்சு.. எலும்பு, எலுமிச்சையோடு நள்ளிரவு மந்திர பூஜை.. போலி சாமியாரின் பலே மோசடி அம்பலம்..!!”

அகில்யா நகரில் “உங்கள் வீட்டுக்கு அடியில் புதையல் இருக்கிறது” என்று கூறி ஒரு குடும்பத்தை ஏமாற்றி 50 ஆயிரம் ரூபாய் பறித்த போலி சாமியார் மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சோனாலி என்பவரது கணவருக்கு…

Read more

நடுராத்திரியில் பெண்களுக்கு ‘ஸ்பெஷல்’ பூஜை… மடியில் அமர வைத்து அசிங்கம்… 60 பேரை பாலியல் துன்புறுத்தல்… சிக்கிய போலி சாமியார்…!!!

மும்பை திண்டோஷி பகுதியில், நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி பெண்களை நள்ளிரவில் வரவழைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ‘ஜிம் ட்ரைனர்’ போலி சாமியார் ரிதம் பாஞ்சால் (எ) மான்டி பாஞ்சால் (37) என்பவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பிரச்சனை தீர்ந்திடும்…. போலி சாமியாரின் அடாவடி செயல்… இணையத்தை ஆக்கிரமிக்கும் வீடியோ…!!!

போலி சாமியார் ஒருவர் நபர் ஒருவரை அடித்து அவருடைய பிரச்சனையை விரட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலீஸ் சாமியார்களை நம்பி ஏமாறுகிறார்கள். வீட்டில் பிரச்சனை மற்றும் பொருளாதார கஷ்டம் என அனைத்தையும்…

Read more

Other Story