பத்தே செகண்ட் தும்மல்.. பத்து ஈக்கள் வெளியேற்றம்.. வெளியே வந்ததைக் கண்டு அலறிய பெண்.. மருத்துவர்களே மிரண்டு போன சம்பவம்..!!

கிரீஸ் நாட்டில் 58 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தைச் சுற்றி ஏராளமான ஈக்கள் மொய்த்துள்ளன. அவர் அதை…

Read more

வெறும் 10 ரூபாய்க்காக இப்படியா? நடுரோட்டில் நடத்துநரை மிருகத்தனமாக தாக்கிய இளைஞர்.. டிக்கெட் தகராறில் கொடூரத் தாக்குதல்.. பதறவைக்கும் காட்சி..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பயணக்கட்டணத் தகராறில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் ஷெரீப் பகுதியிலிருந்து சர்மேரா நோக்கிச் சென்ற ஒரு தனியார்…

Read more

போர் நிறுத்தம் முடிவுக்குப் பிறகு ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.. இந்தியா பெரும் சிக்கலில்; நண்பனாக இருந்தும் எதிரியைப் போல் நடந்து கொண்டது..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காலத்தின் போது கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை…

Read more

முக்கிய செய்தி.. போர்நிறுத்தத்திற்குப் பிறகு ட்ரம்ப் புதிய பயணத்தில், மற்றொரு போர் தொடங்குமா? அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக அமைந்ததோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் சேதமடைந்தன. இந்தப் போரில் அமெரிக்கா அதிகப்படியான பணத்தைச்…

Read more

நோயாளிக்குச் சிறை தண்டனையா? 4 நாட்கள் ஒரு சிறிய அறைக்குள் அடைப்பு.. மருத்துவமனைகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகள்.. பகீர் அறிக்கை..!!

மனநல பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், தெளிவற்ற சட்ட விதிமுறைகளால் மிகவும் “மனிதாபிமானமற்ற” சூழலைச் சந்திப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் சுகாதாரச் சேவைகள் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர மனநல பாதிப்பில் இருப்பவர்கள்…

Read more

டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானின் ‘டபுள் கேமை’ முடிவுக்கு கொண்டு வருவார்.. ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்.. ஒரு நேர்காணலால் இஸ்லாமாபாத்தில் பரபரப்பு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எச்சரித்து வருவதால் பதற்றம் தணியவில்லை. இந்தச் சூழலில், இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு…

Read more

நட்புக்கு நேர்ந்த அவமானம்.. “சாப்பிடும்போது வந்த சண்டை” சிறு பணத்திற்காக உயிரைப் பறித்த நண்பன்.. போலீசின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் துவாரகாவில், பணத் தகராறு காரணமாக நண்பனை ஏரியில் தள்ளிவிட்டுக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என நாடகமாடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் குவாலா (22) என்ற இளைஞர், லம்பா கிராமத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து…

Read more

“ஒன்னும் உருப்படியா நடக்கல..” டிரம்ப் சொன்ன 4 பிளான் என்ன ஆச்சு? போர் நிறுத்தத்திற்குப் பின் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகள்.. ஈரானிடம் மண்டியிட்டதா அமெரிக்க ராணுவம்?

ஈரான் போர் நிறுத்தத்தை அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவினரும் அமெரிக்காவின் வரலாற்று வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அமெரிக்க ராணுவம் இதனை வெற்றியாகக் கருதாமல் மிகவும் எச்சரிக்கையுடன் மௌனம் காத்து வருகிறது. ஏனெனில், 38 நாட்கள் போர் நடந்தும் ஈரானில் ஆட்சி…

Read more

பாகிஸ்தானின் மத்தியஸ்தம்.. இந்தியாவின் மௌனம்! சர்வதேச அரசியலில் இந்தியாவுக்குப் பின்னடைவா? – நிபுணர்களின் அதிரடி பதில்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தற்காலிக மத்தியஸ்தராகச் செயல்படுவது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது இந்தியாவின் அசுர வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பாகிஸ்தான்…

Read more

பும்ரா ஓவரில் சிக்ஸர்.. 15 வயதில் இப்படியொரு ஆட்டமா? ஜாம்பவான்களை பதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. ஐபிஎல் அரங்கில் நிகழ்ந்த அதிசயம்.. மிரண்டு போன மும்பை இந்தியன்ஸ்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய அவர், குறிப்பாக…

Read more

ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? நவீன ஆயுதங்கள் தோற்கும்.. ராஜதந்திரம் வெல்லும் – சீனப் பேராசிரியரின் அதிரடித் தகவல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், “சீனாவின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் ஷுயெகின் கணித்துள்ள புதிய தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் வெறும் வான்வழித் தாக்குதல்களுடன் நின்றுவிடாது…

Read more

செல்போன் சண்டையில் தொடங்கிய பகை.. காதலனுக்காக கணவனைக் காவு வாங்கிய “கில்லாடி” மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான “நடிப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோஹித் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே சூத்திரதாரி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா என்ற அந்தப் பெண், கம்லேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலில் இருந்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட…

Read more

“இது இந்தியா இல்ல தம்பி!” வெளிநாட்டில் இந்தியர்களுக்கு நேர்ந்த அவமானம்.. நடுரோட்டில் குட்கா கறையைத் துடைக்க வைத்த நேபாள நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

நேபாளத்தில் பொதுச் சாலையில் குட்கா துப்பிய இந்தியர்களை, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியா இல்லை சகோதரா, நேபாளம்; இங்கே வந்து அழுக்கு செய்யாதீர்கள்” என்று அந்த…

Read more

“பாவம்னு காசு போட்டா.. நம்மள முட்டாள் ஆக்கிட்டானுங்கடி!” அந்த மேக்கப்ப பிரிச்சதும் வந்த உண்மையான முகம்.. ஊரே அதிர்ச்சியில நிக்குது.. வைரல் வீடியோ..!!

சாலையோரங்களிலும் மெட்ரோ நிலையங்களுக்கு வெளியேயும் மிகவும் பரிதாபமாகத் தோற்றமளிக்கும் பிச்சைக்காரர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களின் காயமடைந்த முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டுப் பணம் கொடுப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பிச்சை எடுப்பதற்காக இழைக்கப்படும் அதிர்ச்சிகரமான மோசடியை…

Read more

பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி.. போர் நிறுத்தத்தை கொண்டாடிய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு ஷாக் கொடுத்த UAE.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் முக்கியத் தூதுவராகச் செயல்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதும் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம், இதற்காக நாடு தழுவிய அளவில் ‘நன்றி தெரிவிக்கும்…

Read more

“நான் பார்த்ததிலேயே இவர்தான் பெஸ்ட்!” பட்லரே வாயடைத்துப் போன வைபவ்வின் அதிரடி ஆட்டம்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்..!!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் 18…

Read more

வேலை கொடுத்த இடத்தில் விபரீதம்.. கட்டாய ஹிஜாப், மதமாற்றம்.. 30 பெண்களுக்கு நேர்ந்த கதி? ஐடி நிறுவனத்தில் நடந்த பகீர் கொடுமை.. வெளிவந்த ரகசியங்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாலியல் வன்கொடுமை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் கட்டாய மதமாற்றம் போன்ற அதிர்ச்சிகரமான குற்றங்கள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொருளாதார ரீதியாகப்…

Read more

காணாமல் போன கணவரை மீட்டுத் தருவதாகக் கூறி கொடூரம்.. மாந்திரீகத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்.. போலி சாமியாரின் முகமூடியைக் கிழித்த பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் காணாமல் போன கணவரைத் தேடி அலைந்த பெண்ணிடம், மாந்திரீகம் செய்வதாகக் கூறி போலி சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் கணவரைத் தேடி வந்த…

Read more

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்.. காலக்கெடு முடிவதற்கு 90 நிமிடம் முன் போர் நிறுத்தம் ஏன்? உலகையே உலுக்கிய ரகசிய தகவல்.. பின்னணி இதோ..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் பல வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் தனது…

Read more

தொட்டால் அவ்வளவுதான்.. கையில் பர்ஸ் இல்லை, ஏகே-47.. இஸ்ரேல் வீதிகளில் நடக்கும் மிரட்டலான காட்சி.. பின்னணி இதுதான்..!!

இஸ்ரேல் நாட்டின் பொது இடங்களில் இளம்பெண்களும் ஆண்களும் சாதாரண உடையில் கையில் பெரிய ரகத் துப்பாக்கிகளுடன் உலா வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், அந்நாட்டு மக்களுக்கு இது ஒரு அன்றாட நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள கட்டாய ராணுவச்…

Read more

பாகிஸ்தானுக்கு கடும் அவமானம்: போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறிய ஷாபாஸ் ஷெரீப்பிற்கு சீனா பதிலடி.. ஈரானை பணிய வைத்தது எப்படி? வெளிவந்த ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தானை விடவும் சீனாவின் பங்கு மிக முக்கியமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உலக சந்தையில்…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஈரானின் நிபந்தனைகளுக்கு தலையசைத்த அமெரிக்கா.. வல்லரசு நாட்டிற்கு நேர்ந்த அவமானம்.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களாக நீடித்த போர் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியாமல், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து…

Read more

உலகையே அதிரவைத்த பாகிஸ்தான்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தை.. வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்வு.. பின்னணித் தகவல்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த போர், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. முன்னதாக அமெரிக்கா விதித்த…

Read more

ஆஷஸ் கோப்பையை ஏந்திய கைகள்.. இப்போ நாய்களை குளிப்பாட்டுதா? கிரிக்கெட் உலகம் செய்த துரோகம்.. சாம்பியன் பந்துவீச்சாளரின் கண்ணீர் வரவழைக்கும் கதை..!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஹோகார்ட், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துள்ள கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2005-ஆம் ஆண்டு நடந்த புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி,…

Read more

காங்கிரஸில் ஆள் பிடிக்கப் பார்த்தாரா விஜய்? “எங்ககிட்ட பருப்பு வேகாதப்பா!” த.வெ.க தலைவரைச் சீண்டிய காங்கிரஸ்.. திரைமறைவில் நடந்த கூட்டணி ரகசியம் அம்பலம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறிய கருத்துக்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யின் பேச்சு ஆதாரமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ள காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் ராம் மோகன், காங்கிரஸ் கட்சி ஒரு…

Read more

ஆபீஸ் டூர்னு கூட்டிட்டு போய் இதையா கொடுப்பாங்க?ஊழியர்களுக்கு உணவாக வழங்கப்பட்ட.. நிறுவனத்தின் விநோதச் செயலால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிளக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், தனது ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைக்க 2017-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த ஒரு சுற்றுலா, எதிர்பாராத விதமாக ஒரு திகில் அனுபவமாக மாறியுள்ளது. சுமார் 120 ஊழியர்களை ஹோண்டுராஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில்,…

Read more

தூரத்துல வேலை.. பக்கத்துல கள்ளக்காதல்.. “கொழுந்தன் கூட சேர்ந்து இப்படியா?” ஊருக்கு வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பாம்பு கடித்ததாக நாடகம்.. கடைசியில் போலீஸ் வச்ச செக்.. அம்பலமானது எப்படி?

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் நிஷா என்பவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலைக்காக…

Read more

“நமக்குத் தேவை காசு.. அவங்களுக்குத் தேவை பேச்சு!” அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் போட்ட மெகா ‘டீல்’.. பின்னணியில் இருந்த அந்த நியூயார் ஹோட்டல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் திடீரென மத்தியஸ்தராக உருவெடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய ‘பொருளாதார டீல்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ‘ரூஸ்வெல்ட் ஹோட்டலை’ மறுவடிவமைப்பு செய்யும் ஒப்பந்தத்திற்கும், இந்த ராஜதந்திர முயற்சிக்கும் நெருங்கிய தொடர்பு…

Read more

“முதலிரவில் கணவர் செய்த காரியம்!”.. ஒரு வருடம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை.. கதறித் துடிக்கும் இளம்பெண்‌‌..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண்ணிற்கு அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் இழைக்கப்பட்ட பெரும் மோசடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நிஷாந்த் குமார் என்பவருடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடந்தது. திருமணமான முதல் நாளில்…

Read more

ஒரு காலத்துல உலகத்தையே ஆட்டிப்படைச்ச நாகரிகம்.. 5,000 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு பந்தாவா? டிரம்ப் மிரட்டுற அந்த ஈரான் பின்னணியில இவ்வளவு விஷயம் இருக்கா?

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தின் வேர்களைக் கொண்டது. உலகின் மிகவும் பழமையான மற்றும் தொடர்ச்சியான கலாச்சாரங்களில் ஒன்றாகத் திகழும் இது, மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதிகளில் தொடங்கி எலாமைட் மற்றும் மீடியப் பேரரசுகள் வழியாக…

Read more

வெறிச்சோடிய வீடு.. துணையில்லாத வாழ்க்கை.. 60 வயது முதியவர் நள்ளிரவிலும் ஆட்டோ ஓட்டுவது ஏன்? பின்னணியில் உள்ள கண்ணீர் கதை.. இணையத்தை அதிர வைத்த வீடியோ..!!

நள்ளிரவில் ஆட்டோ ஓட்டும் 60 வயது முதியவர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது. “இந்த வயதில் வேலை செய்வது சோர்வாக இல்லையா?” என்று கேட்டபோது, அந்த முதியவர் அளித்த பதில் பலரது இதயத்தைத் தொட்டுள்ளது. “மகனே,…

Read more

“குழந்தை இருந்தா யாரும் கட்டிக்க மாட்டாங்க!” காணாமல் போன குழந்தை பையில் பிணமாக மீட்பு.. தாயே சொன்ன அந்த வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற…

Read more

அடிக்கடி அவமானம்.. பொங்கிய கோபம்.. 20 ஆண்டுகால விசுவாசம் என்னானது? முதலாளியைப் பழிவாங்கிய முதியவர்..‌ பின்னணியில் அதிர்ச்சி காரணம்.‌.!!

ஹரியானா மாநிலம் குருகிராமின் சோனா பகுதியில், 20 ஆண்டுகளாகத் தன்னுடன் பணியாற்றிய 65 வயது முதியவரால், 36 வயது முதலாளி ராகுல் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு, பண்ணை வீட்டில் ராகுல் ஆழ்ந்த உறக்கத்தில்…

Read more

மத்திய கிழக்கு போர் பதற்றம்.. பங்குச் சந்தை சரிவால் விதிகளில் மாற்றம்.‌. செபியின் இந்த ஒரு முடிவால் 190 நிறுவனங்கள் நிம்மதி.. இனி இதுதான் நடக்குமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்கள் காரணமாகப் பங்குச் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுவதால், புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிறுவனங்களுக்கு செபி ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. வழக்கமாக செபியின் அனுமதி கடிதம் கிடைத்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்…

Read more

இந்தியாவில் இப்படியொரு கிராமமா? ஆப்பிரிக்க வம்சாவளியினர் மட்டுமே வாழும் பகுதி.. சரளமாக இந்தி பேசி ஆச்சரியப்படுத்தும் மக்கள்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜம்பூர் என்ற ஒரு விசித்திரமான கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்குள் நுழைந்தால், நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது ஆப்பிரிக்காவில் இருக்கிறீர்களா என்ற சந்தேகம் வந்துவிடும். சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து…

Read more

“வெட்கமாக இல்லையா?” – மதுரை மெட்ரோ விவகாரத்தில் பாஜகவை அதிரடியாக கேள்வி கேட்ட முதலமைச்சர்..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தான் இந்த ஊர் மருமகன் என்ற உரிமையோடு வாக்கு…

Read more

மது விற்பனைக்கு தடை.. எந்தெந்த தேதிகள்? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே..!!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை ஒட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு…

Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் சீனா-பாகிஸ்தான் கூட்டணி.. ஜிவானி விமானப்படைத் தளத்தின் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

பாகிஸ்தான் தனது ஜிவானி விமானப்படைத் தளத்தைச் சீனாவின் நிதியுதவியுடன் தீவிரமாக மேம்படுத்தி வருவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய எல்லை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தத் தளம், உலகின் முக்கியமான எண்ணெய்…

Read more

“அடப்பாவமே.. பார்க்க லட்சணமா இருக்கிற பொண்ணு செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா? “படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா..” என்ன நடந்துச்சு தெரியுமா? வைரல் வீடியோ..!!

மும்பையின் காந்திவலி ரயில் நிலையத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர், சக பெண் பயணியின் கழுத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத் தாலிக் கொடியை நயவஞ்சகமாகப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அந்த…

Read more

என்னங்க கொடுமை இது? ஒரு கட்டு கீரைக்கு அமெரிக்காவுல நடக்குற அநியாயத்தை பார்த்தீங்களா? இந்தக் கீரை விலைய கேட்டா மயக்கமே வந்துடும்..‌ இணையத்துல ஒரே ரகளை..!!

அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கட்டு வெந்தயக் கீரை சுமார் 600 ரூபாய்க்கு ($7) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியப் பெண் ஒருவர், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்கு…

Read more

“என் காசுல குடிக்கிறேன்.. உனக்கு என்ன?” காரில் மது அருந்திவிட்டு போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்.. கடைசியில் போலீஸ் வச்ச அதிரடி ஆப்பு.. என்ன நடந்தது?

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில், பொது இடத்தில் மது அருந்திய ஹரியானா மாநில சுற்றுலாப் பயணிகளைத் தட்டிக்கேட்ட போலீசாரிடம், பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமண் ஜூலா பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த அவர்களை…

Read more

பார்க்க நல்லாதானே இருந்தாரு.. ஆனா பின்னால இவ்வளவு பெரிய கொடுமையா? இரவு நேரத்தில் நடந்த அந்த ஒரு சம்பவம்.. மனைவியை நிர்வாண நிலையில் கொன்ற கணவன்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், ஏகதா சவுத்ரி என்ற ஆசிரியை தனது கணவர் ராகுலால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கணவன்-மனைவி இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில், போதைக்கு அடிமையான ராகுல் ஆத்திரத்தில்…

Read more

“சீமான் ஒரு யூடியூபர்.. அவர் செய்வது அரசியல் அல்ல, காமெடி!”..‌ தவெக நிர்மல் குமார் அதிரடி பேட்டி.‌. பின்னணியில் இருக்கும் பகீர் காரணங்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியலில் பாஜக ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டுள்ளதாகவும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் சூழல்…

Read more

என்னங்க சொல்றீங்க? “அங்க போனா எல்லாரும் அம்பானி தான்!”‌ இந்தியர்களுக்கு விசா ஃப்ரீ.. கையில கட்டு கட்டா பணம்.. இந்த நாட்டுக்கு போனா நீங்கதான் ‘கிங்’..!!

இந்தியாவிலிருந்து வெறும் 2,500 கி.மீ தொலைவில் உள்ள லாவோஸ்  நாட்டிற்குச் சென்றால், ஒரு கப் தேநீர் குடிக்கவே நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் பில் தர வேண்டியிருக்கும். கேட்கவே மலைப்பாக இருந்தாலும், இது அந்த நாட்டின் நாணய மதிப்பான ‘கிப்’  கணக்கில்தான்.…

Read more

“15 வயது சிறுவனின் பேட்டில் அப்படி என்னதான் இருக்கு..?” மட்டையை பிடுங்கி சோதனை செய்த ஹர்திக் பாண்டியா‌‌.. விலையை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மட்டையை நீண்ட நேரம் ஆய்வு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வெறும் 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில்…

Read more

அலெக்சாண்டராலே முடியல.. நீ என்ன பண்ணுவ?” – மொத்த உலகமும் உற்றுநோக்கும் அந்த ‘டெத் லைன்’.. டிரம்ப் கொடுத்த மிரட்டலும்.. ஈரானின் மரண அடி பதிலும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கலாச்சாரம் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “வரலாற்றில் அலெக்சாண்டர்…

Read more

“டீ குடிக்கிற நேரத்துல இவ்வளவு அழிவா?” தரைமட்டமான 8 முக்கிய பாலங்கள்.. ஈரானில் இருள் சூழ்ந்த பின்னணி.. பதறிய மக்கள்.. இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதல் வீடியோ..!!

இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது நடத்திய சரமாரி தாக்குதலில், அந்நாட்டின் மிக முக்கியமான எட்டு பாலங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஈரானிய ராணுவம் ஆயுதங்களையும் வீரர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தும் தேஹ்ரான், கரஜ், தப்ரிஸ் போன்ற முக்கிய…

Read more

உலகத்துக்கே ‘ரூட்’ போட்டதே இவங்கதானா? அமெரிக்காவுக்கெல்லாம் முன்னாடியே கெத்து காட்டிய நாடு.. அந்த 10,000 வருஷ ரகசியம் இதுதான்..!!

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆழமான வேர்களைக் கொண்டது. வெறும் 200 அல்லது 500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நாடல்ல இது; பல சக்திவாய்ந்த பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நேரில் பார்த்த ஒரு தொன்மையான தேசம்.…

Read more

பாகிஸ்தான் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. ஈரான் போரில் யாருடைய போர் நிறுத்த முன்மொழிவு இறுதி செய்யப்படும்? டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 37 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தப் போரை நிறுத்த பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா…

Read more

ATM மெஷினில் PF பணமா? கையில் கார்டு.. போனில் UPI.. வந்துவிட்டது புது வசதி.. EPFO-வின் அதிரடி அறிவிப்பு.. இதோ முழு விவரம்..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ‘EPFO 3.0’ என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், பிஎஃப்  கணக்கிலிருந்து பணம் எடுப்பது இனி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலவே மிக…

Read more

Other Story