“ஒரே ஒரு போன் கால்.. நீ ஜெயிலுக்குப் போயிடுவ!” – குதிரை ஓட்டுநரை மிரட்டிய பெண்.. கேதார்நாத் பாதையில் வெடித்த பயங்கர மோதல்.. வைரலாகும் ‘நான் யார் தெரியுமா’ வீடியோ..!!”

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் யாத்திரை பாதையில், குதிரை சவாரி செய்த பெண் ஒருவர் உள்ளூர் குதிரை ஓட்டுநரிடம், “நான் யார் என்று உனக்குத் தெரியாது; ஒரே ஒரு போன் கால் செய்தால் நீ ஜெயிலுக்குப் போயிடுவ” என்று ஆக்ரோஷமாக மிரட்டல்…

Read more

“இன்று வராவிட்டால் வீடியோவை உன் கணவருக்கு அனுப்பிவிடுவேன்!” முன்னாள் காதலனின் மிரட்டல்.. சுத்தியல் மற்றும் கத்தியுடன் சென்ற பெண்.. ஹோட்டலில் நடந்த பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்பத் ஹோட்டலில், தனது முன்னாள் காதலன் கில்லோ என்பவரை பிரீதி என்ற பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு பிரீதி தனது வாழ்க்கையைத் தொடர்ந்த போதிலும், கில்லோ அவர்களது…

Read more

15 நிமிடத்தில் 3.25 லட்சம் காலி.. வீட்டிற்குள் நுழைந்து கத்திமுனை மிரட்டல்.. தந்தை இல்லாத நேரம் பார்த்து புகுந்த கும்பல்.. கைவரிசை காட்டியது யார் தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், சுரங்கத்துறையில் பணியாற்றும் அர்ச்சனா வர்மா (28) என்ற இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே பணயக்கைதியாக பிடித்து வைத்து, கத்திமுனையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியது அந்தப் பெண்ணின் வீட்டில் வேலை செய்யும்…

Read more

Other Story