நேரலையில் நடந்த அதிர்ச்சி.. எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோதே மேடையில் சரிந்து விழுந்த நிர்வாகி.. பதறிய அதிமுகவினர்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் அவர் வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர்…

Read more

“நீட் ரகசியம் இதுதானா?” கிட்னி திருட்டு முதல் போதைப்பொருள் வரை.. திருத்தணியில் தமிழக அரசின் மீது இபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!!

திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு…

Read more

5 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன்..”எல்லோரையும் கடன்காரர்களாக மாற்றிவிட்டார்கள்”..திமுக அரசை விளாசித் தள்ளிய இ.பி.எஸ்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் இப்போதைய நிலையைப் புரிந்து கொண்டு வரும் பொங்கலுக்கு குடும்ப…

Read more

“அடியோடு வேரோடு அகற்ற வேண்டும்” செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்…

Read more

“இன்னும் 3 அமாவாசை தான்!” திருப்போரூர் கூட்டத்தில் திமுக-வை விளாசிய இபிஎஸ்..தேர்தல் வாக்குறுதிகளால் பரபரப்பு!!!

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தி.மு.க.…

Read more

அதிமுகவில் குவியும் மாற்றுக்கட்சியினர்..சி.வி. சண்முகம் முன்னிலையில் இணைந்த 500 பேர்…புவனகிரியில் நடந்த மாஸ் சம்பவம்!!

கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, சி.வி. சண்முகம் MP முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு அதிமுகவின் அடையாளத் துண்டை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற சி.வி. சண்முகம், அவர்கள் கட்சியில்…

Read more

மீண்டும் கிளம்பிய ‘ஓபன் சேலஞ்ச்’ விவகாரம்: “ஸ்டிக்கர் ஒட்டுறதுதான் உங்க வேலையா?”- கள்ளக்குறிச்சி மேடைக்கே வந்து எடப்பாடி கொடுத்த தரமான பதிலடி..!!

கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த சவாலுக்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வரத் தயாரா எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி ஆகியவை அதிமுக ஆட்சியில்…

Read more

அதிமுக வட்டாரத்தில் அதிரடி திருப்பம்! “பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது” தவெக-வுடன் கூட்டணி அமைக்கத் துடிக்கும் ஓபிஎஸ்..!!!

அதிமுகவில் தங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக உரிமை மீட்புக் கழகத்தின் 90…

Read more

இனி இவர்களுடன் தொடர்பு வைத்தால் அவ்வளவுதான்! ராமநாதபுரத்தில் 4 முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர்…

Read more

அதிரும் அரசியல் களம்! “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்..!” கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையின மக்களின் உண்மையான பாதுகாவலனாக அதிமுக எப்போதும் விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினருக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அரசியலில்…

Read more

அரசியலில் அதிரும் பரபரப்பு! திமுக-வின் லேப்டாப் திட்டம் தேர்தலுக்கான நாடகமா? – கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் காலம் கடத்திவிட்டு, இப்போது…

Read more

அமைச்சர் கண்டுகொள்ளவில்லை! பள்ளிகள் இடிந்து விழும் அபாயம்! “போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாணவனின் குடும்பத்தாருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத்…

Read more

எடப்பாடியார் கொடுத்த ஷாக்! அமித் ஷா பேச்சை அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்…இனி, எங்கள் வழி தனி வழி! அதிரடி தீர்மானத்தால் பரபரப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் தொடரும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் முன்னிறுத்தப்படுவார் என்ற தீர்மானம் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவின்…

Read more

Breaking: மீண்டும் அதிமுகவில் இணையும் OPS…. சம்மதம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிச்சாமி..?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தனது விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படாவிட்டால், தனிக் கட்சி தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவர் தற்போது டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் பாரதிய…

Read more

Breaking: அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம்… இபிஎஸ் பரப்புரையின்போது ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…!!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூட்டத்தின் இடையே நின்று கொண்டிருந்தபோது, அர்ஜுனன்…

Read more

நான் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை… வைத்தியலிங்கம் திட்டவட்டம்…!!

அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்தியலிங்கம், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. அத்துடன், அவர் அ.தி.மு.க.வில் இணைந்தால் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.…

Read more

REELS மட்டும் போட்டால் போதுமா….. இதை முதல்ல செய்யுங்க…. முதல்வரை தாக்கி பதிவு போட்ட EPS….!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம்…

Read more

இபிஎஸ் தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்… ஆனால் நாங்கள் சொல்வதை செய்து காட்டுவோம்… அமைச்சர் ரகுபதி..!!

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பரிதாபத்திற்குரிய இபிஎஸ் திமுகவின் திட்டத்தை விமர்சித்து வருகிறார். மகளிர் உரிமை தொகை தர வேண்டும் என்று இபிஎஸ் நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்த…

Read more

Breaking: அதிமுக உட்கட்சி விவகாரம்… முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தயக்கம்?… ஜூலை 21-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் காலமானார்…. எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!!

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை…

Read more

டெல்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்… திமுக-வைப் பற்றி பேச EPS-க்கு உரிமை இல்லை…. அமைச்சர் ரகுபதி காட்டம்…!!!

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்துவதாக திமுக அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தாம்பரம்…

Read more

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார் தான்… அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.…

Read more

யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு சென்றவர் தான் EPS… அவர் என்னை கூறுகிறார்… முதலமைச்சர் பதிலடி..!!

கோவை விமானநிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தால் நிதியை பெற்றிருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு…

Read more

Breaking: தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி அதிமுக பொதுச் செயலாளர் EPS தான்… அமைச்சர் ரகுபதி தாக்கு…!!

அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார்? என கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?. எந்த துரோகத்தையும்…

Read more

எதிரிகளை மட்டுமல்ல… துரோகிகளையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்… இபிஎஸ்-ஐ விமர்சித்த செந்தில் பாலாஜி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் என பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார். ‘தமிழ்நாட்டு மக்களை Blackmail…

Read more

இப்படி வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா…? கடுமையாக விமர்சித்த EPS..!

சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம்…

Read more

இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த…

Read more

அதிகாரத்தில் இருந்தால்…. என்ன வேண்டுமானாலும் பேசலாமா?… இபிஎஸ் கடும் காட்டம்….!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை விமர்சித்தார். இந்நிலையில் சென்னை கொளத்தூரில் நேற்று முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

Read more

திமுக அமைச்சர்கள் FAIL ஆகிட்டாங்களா…? உதயநிதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்… இபிஎஸ் விளாசல்..!!!

அதிமுக செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ஒன்றை மட்டும் நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல் – 3 தொகுதிகளுக்கு கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக.!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

Read more

திருமாவளவன் தோத்துடுவாரு…! கமலாலயம் வரை கேட்ட புலம்பல்… பக்கா ஸ்கெட்ச் போட்ட தடா பெரியசாமி …!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான்.…

Read more

BREAKING : கூட்டணி.. இபிஎஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்து அரசியலில் புதிய புயலை கிளப்பினார். இதனால், அதிமுக-பாஜக இடையே இருந்த மோதல் பூதாகரமாக வெடித்தது. இந்நிலையில், கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில், இனிமேல் யாரும் கூட்டணி குறித்தோ, பாஜக…

Read more

”அண்ணா கவலைப்படாதீர்கள்” – எடப்பாடி கவலையை போக்கிய விஜயபாஸ்கர் !!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“ஒரு சாமி.. இரு சாமி இல்ல.. ஆறு சாமி… பழனிசாமி…. அண்ணனுக்கு ஒரு `ஓ’ போடலாமா..” – செல்லூர் ராஜு

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

கஜா வந்த இடமும் இல்லை… போன தடமும் இல்லை… புயலை விட அசுர வேகத்தில் அதிமுக அரசு!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“மதுரை மண் ராசியான மண்.. தொட்டது துலங்கும்..” “அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி..”ஈபிஎஸ் பூரிப்பு

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக…

Read more

“எங்களை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது..” -ஈபிஎஸ் போட்ட சபதம் மதுரையில் இடியாய் முழங்கிய பேச்சு!!

மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. பொன்மனச் செம்மல் –  புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்…

Read more

தமிழகத்தில் என்ன நடக்குது ? ஷாக் ஆகி இடிச்சு போன C.M எடப்பாடி… டக்குன்னு வந்து பேசிய விஜயபாஸ்கர்!!

மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  நான் பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை பல பகுதிகளிலேயே….  சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீரை கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம்.  தமிழ்நாடு முழுவதும்…

Read more

“முடிந்தால் இதே மதுரையில்.. இதே போல் செய்து காட்டுங்கள்..” – சவால் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்

மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம்…

Read more

அண்ணன் எடப்பாடியாருக்கு ”ஓ போடுங்க” செல்லூர் ராஜீ கூறியதும் அதிர்ந்த மேடை!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு ரூ.10,00,00,000 முறைகேடு; மதுரையில் கொளுத்திப்போட்ட எடப்பாடி!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, தற்போது ஆட்சி செய்து வரும் திமுகவிற்கு பொய்தான் மூலதனம். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக…

Read more

அதிமுக ஆட்சியை மக்கள் கொண்டாடினர் – இபிஎஸ்!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு பத்து கோடி அளவில் முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களின் கலால் வரி செலுத்தாமல், …

Read more

“வரும் காலத்தில் பிரதமராகும் தகுதி EPS-க்கு மட்டுமே இருக்கு”…. செல்லூர் ராஜு பேச்சு….!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்…

Read more

“நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை”…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறது அதிமுக. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என…

Read more

அவங்க வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?…. ஆர்.எஸ்.பாரதி கேள்வி….!!!!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தததாவது “தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது EPS என்ன செய்தார்?. பா.ஜ.க மிரட்டலுக்கு பயந்து மாற்று கட்சிக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ். மருத்துவமனையில் செந்தில்…

Read more

அட!… அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு இப்படியொரு காரணம் இருக்கா?…. EPS ஓபன் டாக்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமணவிழா திருவேற்காட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது…

Read more

அந்த சின்னத்தில் நிற்க தயாரா?…. EPS-க்கு சவால் விடும் வைத்திலிங்கம்….!!!!!

திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள்…

Read more

“அதிகாரிகள் மீது தாக்குதல்”…. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. மத்திய அரசுக்கு EPS வலிறுத்தல்….

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கல?…. ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை…

Read more

BREAKING: இபிஎஸ்-ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!!!

2021 தேர்தலின் வேட்புமனுவில் EPS சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தொடர்ந்த வழக்கில், அவரிடம் விரிவான விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு…

Read more

Other Story