கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…

Read more

பிப்ரவரி 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு…

Read more

நண்பர்களுடன் வந்த கணவர்… நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம்…

Read more

மகளின் காதலுக்கு உறுதுணையாக இருந்த அண்ணி… கொலை வழக்கில் சிக்கியவருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… வாலிபர் பலி; பெண் உள்பட 3 பேர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியில் கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தமிழரசன் என்பவருடன் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த…

Read more

ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள்…

Read more

கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவர்…. ஒடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5…

Read more

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்…. குடும்பத்தினரின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கல்லூரி மாணவி பலி; 40 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல…

Read more

17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

நீச்சல் பயிற்சிக்கு சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்…. விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. தம்பதிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குஞ்சாண்டியூரில் கட்டிட வேலை பார்க்கும் அழகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் என்ற மகனும், கிருத்தி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அழகேசன் தனது மனைவி…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… கணவர் கண்முன்னே பலியான பெண்… பெரும் சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெங்கரை பகுதியில் முத்து மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கௌஷிக் என்ற மகனும், நிதர்சனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துமாணிக்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மோட்டார்…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் விடுதியில் தங்கி இருந்த கும்பல்… இளம் பெண்ணுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என…

Read more

உறை பனியின் தாக்கம் அதிகரிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டம் முழுவதும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வழக்கமாக உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனத்தை இயக்குகின்றனர். இந்நிலையில் குதிரை பந்தய மைதானம்,…

Read more

ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. முக்கிய இடங்களில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர். இதனால்…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், முகிலன், கணேசன் ஆகியோர் கோடியகரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25-ஆம் தேதி கண்ணாடியிழை படையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்…

Read more

தங்குவதற்கு இடம் கொடுத்த கோவில் ஊழியர்…. கைவரிசை காட்டிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகினி அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர்.…

Read more

ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

மதுரை ஆயுதப்படையில் சரண்யா என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாலாஜி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மாலை சரண்யா தனது குடியிருப்பில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

தூங்க சென்ற வாலிபர்… நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கு…

Read more

தி.மு.க வட்ட செயலாளர் படுகொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எம் கே புரத்தில் திருமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கு பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் திருமுருகன் நள்ளிரவு…

Read more

150 கிலோ கடல் அட்டைகள்… சரக்கு ஆட்டோவை சுற்றிவளைத்த அதிகாரிகள்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் அருகே மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சிறப்பு படை வனவர் நந்தகுமார், வனக்காப்பாளர் சுதாகர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கி…

Read more

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடுமையான பனிப்பொழிவு… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில்…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. விவசாயிக்கு நடந்த விபரீதம்… அச்சத்தில் கிராம மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக்காட்டு யானை சாம்பசிவத்தை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதி சாரம் பூங்கா நகரில் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய காவல் படையில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான்.…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிங்கிலிபட்டி சந்தை தெருவில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் மானூர் அருகே சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டென்சிங் என்பவர்…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

கடன் பிரச்சனையால் அவதி… ஹேர்டை குடித்து பெண் இறப்பு… பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரம் பகுதியில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சாகுல் ஹமீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. குற்றாலத்திற்கு சென்ற 6 பேர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் வசிக்கும் 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சென்று கொண்டிருந்த போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தகராறு செய்த கணவர்…. மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் விவசாய ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் கலைச்செல்வி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்…. கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை…

Read more

ரயில்வே அலுவலர் மீது தாக்குதல்…. கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் இரண்டாவது தெருவில் மருதுபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஸ்டோர் கீப்பராக வேலை பார்க்கிறார். இவரது சகோதரர் சுடலை முத்துவிக்கும் சகோதரி செல்வ லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து செல்வ…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

சீறிப்பாய்ந்த காளைகள்… மாடுகளை அடக்கிய வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. மேலும் 310 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…

Read more

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

பள்ளிக்கு சென்று வந்த மாணவனின் தாய்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்… 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விசேஷ நாட்களான கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பத்தாம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ… பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

டாஸ்மாக் கடையில் திருட்டு…. வாலிபர்கள் அதிரடி கைது…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

கன்னியாகுமரி-எழும்பூர் சிறப்பு ரயில்… ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்…

Read more

நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…

Read more

Other Story