கடை ஊழியர் கொலை வழக்கு…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வள்ளலார் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த சதாம் உசேன் என்பவர் கடன்…
Read more